புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 2:02 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:39 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:26 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:21 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:11 am

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:55 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:46 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:35 am

» Relationships without boundaries or limitations
by Geethmuru Yesterday at 11:31 pm

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Yesterday at 11:02 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:39 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Yesterday at 6:07 pm

» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Yesterday at 5:57 pm

» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Yesterday at 1:55 pm

» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 am

» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:21 am

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Yesterday at 7:20 am

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Yesterday at 7:15 am

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:13 am

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:11 am

» காதல் வரம்
by சண்முகம்.ப Yesterday at 7:09 am

» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:05 am

» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Sat May 18, 2024 9:01 am

» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Sat May 18, 2024 8:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat May 18, 2024 8:46 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Sat May 18, 2024 12:00 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm

» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am

» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am

» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am

» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am

» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am

» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
தேநீர்க் கடையில் வை-ஃபை வசதி! - Page 5 Poll_c10தேநீர்க் கடையில் வை-ஃபை வசதி! - Page 5 Poll_m10தேநீர்க் கடையில் வை-ஃபை வசதி! - Page 5 Poll_c10 
15 Posts - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
தேநீர்க் கடையில் வை-ஃபை வசதி! - Page 5 Poll_c10தேநீர்க் கடையில் வை-ஃபை வசதி! - Page 5 Poll_m10தேநீர்க் கடையில் வை-ஃபை வசதி! - Page 5 Poll_c10 
217 Posts - 52%
ayyasamy ram
தேநீர்க் கடையில் வை-ஃபை வசதி! - Page 5 Poll_c10தேநீர்க் கடையில் வை-ஃபை வசதி! - Page 5 Poll_m10தேநீர்க் கடையில் வை-ஃபை வசதி! - Page 5 Poll_c10 
142 Posts - 34%
mohamed nizamudeen
தேநீர்க் கடையில் வை-ஃபை வசதி! - Page 5 Poll_c10தேநீர்க் கடையில் வை-ஃபை வசதி! - Page 5 Poll_m10தேநீர்க் கடையில் வை-ஃபை வசதி! - Page 5 Poll_c10 
17 Posts - 4%
prajai
தேநீர்க் கடையில் வை-ஃபை வசதி! - Page 5 Poll_c10தேநீர்க் கடையில் வை-ஃபை வசதி! - Page 5 Poll_m10தேநீர்க் கடையில் வை-ஃபை வசதி! - Page 5 Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
தேநீர்க் கடையில் வை-ஃபை வசதி! - Page 5 Poll_c10தேநீர்க் கடையில் வை-ஃபை வசதி! - Page 5 Poll_m10தேநீர்க் கடையில் வை-ஃபை வசதி! - Page 5 Poll_c10 
9 Posts - 2%
T.N.Balasubramanian
தேநீர்க் கடையில் வை-ஃபை வசதி! - Page 5 Poll_c10தேநீர்க் கடையில் வை-ஃபை வசதி! - Page 5 Poll_m10தேநீர்க் கடையில் வை-ஃபை வசதி! - Page 5 Poll_c10 
8 Posts - 2%
Jenila
தேநீர்க் கடையில் வை-ஃபை வசதி! - Page 5 Poll_c10தேநீர்க் கடையில் வை-ஃபை வசதி! - Page 5 Poll_m10தேநீர்க் கடையில் வை-ஃபை வசதி! - Page 5 Poll_c10 
4 Posts - 1%
jairam
தேநீர்க் கடையில் வை-ஃபை வசதி! - Page 5 Poll_c10தேநீர்க் கடையில் வை-ஃபை வசதி! - Page 5 Poll_m10தேநீர்க் கடையில் வை-ஃபை வசதி! - Page 5 Poll_c10 
4 Posts - 1%
Rutu
தேநீர்க் கடையில் வை-ஃபை வசதி! - Page 5 Poll_c10தேநீர்க் கடையில் வை-ஃபை வசதி! - Page 5 Poll_m10தேநீர்க் கடையில் வை-ஃபை வசதி! - Page 5 Poll_c10 
3 Posts - 1%
Guna.D
தேநீர்க் கடையில் வை-ஃபை வசதி! - Page 5 Poll_c10தேநீர்க் கடையில் வை-ஃபை வசதி! - Page 5 Poll_m10தேநீர்க் கடையில் வை-ஃபை வசதி! - Page 5 Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தேநீர்க் கடையில் வை-ஃபை வசதி!


   
   

Page 5 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82129
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Jul 13, 2016 6:26 am

First topic message reminder :

தேநீர்க் கடையில் வை-ஃபை வசதி! - Page 5 G9dtFTDYSPWkczlm8FQ7+1
-

தொழில்நுட்பத்தைச் சரியான நேரத்தில்,
சரியான வகையில் பயன்படுத்தினால் வெற்றி நிச்சயம்.
-
இதை மெய்ப்பிக்கும் வகையில் வை-ஃபை (கம்பியில்லா
தொலைதொடர்பு) தொழில்நுட்பத்தை டீ கடையில் வைத்து,
அதிக அளவில் இளைஞர்களை ஈர்த்து, லாபம் ஈட்டி
வருகிறார் சுவர் விளம்பரத் தொழிலாளி ஒருவர்.
-
திருச்சி தில்லைநகரில் அதிக ஆரவாரமில்லாத 7-ஆவது
குறுக்குத் தெருவில், பார்த்தால் தெரியாத அளவுக்கு உள்ளடங்கிய
நிலையில் உள்ள டீக் கடையில் காலை, மாலை என அனைத்து
நேரங்களிலும் இளைஞர்களின் கூட்டம் அலைமோதுகிறது.
-
என்னவென்று கேட்டால், செல்லிடப்பேசிக்கு பயன்படுத்த
வை-ஃபை வசதி இலவசமாக கிடைக்கிறது அங்கே.
வை-ஃபை வசதி தொழில்நுட்பத்தை இலவசமாக அளித்து
டீக் கடைக்கு இளைஞர்களை அதிக அளவில் ஈர்த்து வருகிறார்
கடையின் உரிமையாளரான கே.பாபு.
-
இதுபற்றி அவர் நம்மிடம் பகிர்ந்து கொண்டவை:
-
""நான் பிளஸ் 2 வரை படித்துவிட்டு சுவரில் விளம்பரம் செய்யும்
தொழிலாளியாக வேலை பார்த்து வந்தேன். அதில் சொற்ப
வருமானமே கிடைத்தது. தற்போது 40 வயதைத் தாண்டிவிட்டதால்
வெயில், அதிக உயரத்தில் ஏறிப் பார்த்தல் உள்ளிட்ட காரணங்களால்
அந்த வேலையைச் செய்ய முடியவில்லை. தொடர்ந்து கிடைக்கும்
பல்வேறு வேலைகளுக்கும் சென்று வந்தேன்.

சிலநேரங்களில் போதிய வருமானமின்றி எனது குடும்பத்தை
நடத்த கஷ்டப்பட்டேன்.
இந்நிலையில் ஏதேனும் கடை வைத்தால் நன்றாக இருக்கும் என
யோசித்து தில்லை நகர் பகுதியில் கடந்த மே மாதம் டீக் கடை
வைத்தேன். கடையில் பேக்கரி தின்பண்டங்களும், மதியம் கலவை
சாதங்களும் விற்பனை செய்து வருகிறேன்.

இப்பகுதி ஒதுக்குப்புறமாக ஆள்நடமாட்டம் குறைந்தது என்பதால்
கடையை அனைவருக்கும் தெரிய வைக்க, நடிகர் சிவகார்த்திகேயனின்
ரஜினிமுருகன் படப் பெயரை வைத்தேன். அப்போதும் அதிக அளவில்
தெரியாததால், செல்லிடப்பேசிக்கு பயன்படும் வை-ஃபை வசதியை
இலவசமாகத் தந்தேன்.

இதற்காக மாதம் ரூ.1,500 செலவு செய்கிறேன். இதன் மூலம் நான்
விளம்பரப்படுத்தாமலேயே சுற்றுவட்டாரப் பகுதிகளில் அனைத்து
இளைஞர்களும் எனது கடையைத் தேடி வந்து கொண்டிருக்கின்றனர்.
இலவசமாக வை-ஃபை வசதி கிடைத்ததால் இளைஞர்கள் கூட்டம்
கடையில் அலைமோதுகிறது. தொழில்நுட்பத்தைச் சரியான முறையில்,
சரியான நேரத்தில் பயன்படுத்தினால் வெற்றி நிச்சயம்'' என்றார் அவர்.
-
-----------------------------------
தினமணி
}க.கோபாலகிருஷ்ணன்


ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Fri Jul 15, 2016 12:20 pm

T.N.Balasubramanian wrote:நாங்கள் நான்கு நண்பர்கள் , ஒருவர் இப்போது இல்லை ,எங்களுக்குள் டா போட்டுப் பேசிக்கொள்வோம் .அதில் ஒரு ஒட்டுதலை /அந்நியோன்னியத்தைக் கண்டோம் .ரமணியன்
நானும்ரொம்ப நெருங்கிய நண்பர்கள் அல்லது சிறியவர்களாக இருந்தால் தம்பி போல நெருங்கி வந்துட்ட பிறகு அவர்களை டா போட்டு கூப்பிடுவேன் , அதுவும் அன்பினால் மட்டுமே ,

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Fri Jul 15, 2016 12:24 pm

யினியவன் wrote:
விமந்தனி wrote:
ராஜா wrote: என்னை "டேய்" போட்டு "கூப்பிடுகிற ஆட்கள் உலகில் குறைந்துகொண்டே வருகிறார்கள்.....

சிரி சிரி சிரி சிரி  அப்படின்னா அதுக்கு அர்த்தம் ராஜாக்கு வயசாயிடுச்சு-ன்னு அர்த்தம்...
இதை வியாழன் இரவு ராஜா சொல்லி இருக்கார் - அப்படீன்னா இரண்டு ரவுண்ட் அதிகமாயிடுச்சுன்னு அர்த்தம் புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1215966

ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல்



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34976
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Jul 15, 2016 12:44 pm

ராஜா wrote:
விமந்தனி wrote:
ராஜா wrote:ஆமாம் .. ஆபீஸ்ல இருந்து சீக்கிரம் வாங்க ஷாப்பிங் போகணும்னு சொன்னாங்க , வழக்கம் போல லேட் ஆக வந்ததுல  வழக்கத்துக்கு மாறா இரண்டு ரவுண்டு ( மண்டையில் அடி ) அதிகமாயிடுச்சு இப்பதான் உருவங்கள் எல்லாம் லேசா தெரியுது
ஹஹாஹா.... எப்பப்பார் இதே வேலையா போச்சு.... புன்னகை புன்னகை
அப்படியும் சமாதப்படுத்திடலாம்னு பேய்ப்படமா இருந்தாலும் காமெடியா இருக்கும் வா என்று இரவு 11:30 தில்லுக்கு துட்டு படம் பார்க்கலாம்னு அழைத்து போனேன் , இங்க alkhor தியேட்டருல படம் வரலன்னு சொல்லி அவனுங்க என்னுடைய crime ரேட்டை இன்னும் அதிகப்படுத்திட்டானுங்க ,
அதனால் match முடிந்தும் எஸ்ட்ரா time ல ஒரு அடி வாங்கிட்டேன் ... அவ்வ்வ்வ்வ்வ்

மேற்கோள் செய்த பதிவு: 1215986

வீர தீர ராஜாவை நினைக்கையில்  புல்லரிக்குது .
ராஜா வேண்டுமானால் உங்களுக்கு ஒரு டிப் தருகிறேன் .
நாங்க கன்ஸ்ட்ரக்ஷன் site இல் வேலை செய்யும் போதெல்லாம் , காலை 8 மணிக்கு வேலை ஆரம்பம் .
அன்றைய வேலை எப்போது முடியும்  என்று தெரியாது  இரவு 8/9/10 அதற்கு மேலும் ஆகும் .
பெரும்பாலான சமயங்களில் மனைவிகளின் கோபத்துக்கு ஆளாகும் தருணங்கள் உண்டு .
வேறொரு கம்பெனியில் , எனது நண்பர், இன் சார்ஜ்   . கேட்கவே வேண்டாம்  கால தாமதத்திற்கு .
அப்போது நாங்கள் சூரத் (குஜராத் ) அருகில் ஒரு இடத்தில் வேலை . ஆபீஸ் வேலை நிமித்தம் நாங்கள் இருவரும் போன போது , வேலைகள் எல்லாம் முடித்து வரும்போது , கார்டன் சில்க்ஸ் /விமல் கடைக்கு சென்று வெவ்வேறு டிசைன் /கலர்களில் 10/12 புடவைகளை அள்ளி வந்தார் . என்ன ஊருக்கு எங்காவது
போகப் போறீங்களா ,யாருக்காவது gift பண்ணப் போறீங்களா என்று கேட்டேன் .
அதற்கு அவர் அளித்த பதில் ,"ஊருக்காவது போவதாவது . இதையெல்லாம் ஆபீசில் கப்போர்டில் வைத்து இருப்பேன் .  வீட்டுலே , வெளியே போகணும் சீக்கிரம் வாங்கனு சொல்லி ,அப்பிடியே போயிட்டா பிராப்லம் இல்லை . அல்லது எப்போதும் போல் லேட் ஆயிடுச்சுன்னா , மூடு அவுட் ஆகாம இருக்க , ( அல்லது  மண்டையில் அடி
விழாம இருக்க ,அல்லது  சுட்டுத்தள்ளூ!  தப்பிக்க ) கூடவே ஒரு புடவையோ /ரெண்டோ  நேரத்திற்கு தக்கபடி கொண்டு போய் கொடுத்து , அவசரமா சூரத் போகவேண்டி வந்தது . வேலை முடிந்ததும் வரும் வழியில்
ஷோ கேசில் இது மாதிரி   sarees இருந்ததா . உன்னோட கலருக்கு ரொம்பவே சூட்டாகும் னு ரெண்டு புடவை வாங்கி வந்தேன் னு சொல்லி சமாளிப்பேன் , புடவைக்கு மயங்காத பொண்களுண்டோ என்று பாடுவார் .
நீங்களும் try பண்ணுங்க ராஜா !

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Fri Jul 15, 2016 5:04 pm

T.N.Balasubramanian wrote:வேலை முடிந்ததும் வரும் வழியில்
ஷோ கேசில் இது மாதிரி   sarees இருந்ததா . உன்னோட கலருக்கு ரொம்பவே சூட்டாகும் னு ரெண்டு புடவை வாங்கி வந்தேன் னு சொல்லி சமாளிப்பேன் , புடவைக்கு மயங்காத பொண்களுண்டோ என்று பாடுவார் .
நீங்களும் try பண்ணுங்க ராஜா !ரமணியன்

அட நல்ல ஐடியா தான். ஆனால் அதிலும் ஒரு சிக்கல் இருக்கு ஐயா வங்கி கணக்கு துவங்கும் போது supplementary card போட்டுக்குங்க என்று மனைவி சொன்னார். சரி நாம் கார்டுகளை மறந்துவிட்டால் மனைவிகிட்ட இருப்பதை பயன்படுத்திக்கலாமே என்று சரி என்று சொன்னேன். கடைசியில் பார்த்தால் , நான் வைத்திருப்பது தான் supplementary card , இதன் மூலம் நான் எது வாங்கினாலும் அது உடனே தொழில்நுட்ப வளர்ச்சியின் காரணமாகவும் / பொறியாளினியை கல்யாணம் பண்ணிகொண்டதாலும் நான் வீட்டுக்கு வருவதற்குள் குறுந்தகவல் வீட்டுக்கு வந்து ஆயுதங்களுடன் ஆயத்தமாக இருக்க வழி செய்துவிடுகிறது.



பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Fri Jul 15, 2016 5:09 pm

ராஜா wrote:
T.N.Balasubramanian wrote:வேலை முடிந்ததும் வரும் வழியில்
ஷோ கேசில் இது மாதிரி   sarees இருந்ததா . உன்னோட கலருக்கு ரொம்பவே சூட்டாகும் னு ரெண்டு புடவை வாங்கி வந்தேன் னு சொல்லி சமாளிப்பேன் , புடவைக்கு மயங்காத பொண்களுண்டோ என்று பாடுவார் .
நீங்களும் try பண்ணுங்க ராஜா !ரமணியன்

அட நல்ல ஐடியா தான். ஆனால் அதிலும் ஒரு சிக்கல் இருக்கு ஐயா வங்கி கணக்கு துவங்கும் போது supplementary card போட்டுக்குங்க என்று மனைவி சொன்னார். சரி நாம் கார்டுகளை மறந்துவிட்டால் மனைவிகிட்ட இருப்பதை பயன்படுத்திக்கலாமே என்று சரி என்று சொன்னேன். கடைசியில் பார்த்தால் , நான் வைத்திருப்பது தான் supplementary card , இதன் மூலம் நான் எது வாங்கினாலும் அது உடனே தொழில்நுட்ப வளர்ச்சியின் காரணமாகவும் / பொறியாளினியை கல்யாணம் பண்ணிகொண்டதாலும் நான் வீட்டுக்கு வருவதற்குள் குறுந்தகவல் வீட்டுக்கு வந்து ஆயுதங்களுடன் ஆயத்தமாக இருக்க வழி செய்துவிடுகிறது.

மேற்கோள் செய்த பதிவு: 1216052

சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Fri Jul 15, 2016 5:16 pm

பாலாஜி wrote:
ராஜா wrote:
T.N.Balasubramanian wrote:வேலை முடிந்ததும் வரும் வழியில்
ஷோ கேசில் இது மாதிரி   sarees இருந்ததா . உன்னோட கலருக்கு ரொம்பவே சூட்டாகும் னு ரெண்டு புடவை வாங்கி வந்தேன் னு சொல்லி சமாளிப்பேன் , புடவைக்கு மயங்காத பொண்களுண்டோ என்று பாடுவார் .
நீங்களும் try பண்ணுங்க ராஜா !ரமணியன்

அட நல்ல ஐடியா தான். ஆனால் அதிலும் ஒரு சிக்கல் இருக்கு ஐயா வங்கி கணக்கு துவங்கும் போது supplementary card போட்டுக்குங்க என்று மனைவி சொன்னார். சரி நாம் கார்டுகளை மறந்துவிட்டால் மனைவிகிட்ட இருப்பதை பயன்படுத்திக்கலாமே என்று சரி என்று சொன்னேன். கடைசியில் பார்த்தால் , நான் வைத்திருப்பது தான் supplementary card , இதன் மூலம் நான் எது வாங்கினாலும் அது உடனே தொழில்நுட்ப வளர்ச்சியின் காரணமாகவும் / பொறியாளினியை கல்யாணம் பண்ணிகொண்டதாலும் நான் வீட்டுக்கு வருவதற்குள் குறுந்தகவல் வீட்டுக்கு வந்து ஆயுதங்களுடன் ஆயத்தமாக இருக்க வழி செய்துவிடுகிறது.
சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது
நாட்டாமை என் கஷ்டம் உங்களுக்கு சந்தோஷத்தை கொடுக்குதா .... இருங்க இருங்க உங்களுக்கு இதே நிலை வரும்....அவ்வ்வ்வ்

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Fri Jul 15, 2016 5:19 pm

ராஜா wrote:
பாலாஜி wrote:
ராஜா wrote:
T.N.Balasubramanian wrote:வேலை முடிந்ததும் வரும் வழியில்
ஷோ கேசில் இது மாதிரி   sarees இருந்ததா . உன்னோட கலருக்கு ரொம்பவே சூட்டாகும் னு ரெண்டு புடவை வாங்கி வந்தேன் னு சொல்லி சமாளிப்பேன் , புடவைக்கு மயங்காத பொண்களுண்டோ என்று பாடுவார் .
நீங்களும் try பண்ணுங்க ராஜா !ரமணியன்

அட நல்ல ஐடியா தான். ஆனால் அதிலும் ஒரு சிக்கல் இருக்கு ஐயா வங்கி கணக்கு துவங்கும் போது supplementary card போட்டுக்குங்க என்று மனைவி சொன்னார். சரி நாம் கார்டுகளை மறந்துவிட்டால் மனைவிகிட்ட இருப்பதை பயன்படுத்திக்கலாமே என்று சரி என்று சொன்னேன். கடைசியில் பார்த்தால் , நான் வைத்திருப்பது தான் supplementary card , இதன் மூலம் நான் எது வாங்கினாலும் அது உடனே தொழில்நுட்ப வளர்ச்சியின் காரணமாகவும் / பொறியாளினியை கல்யாணம் பண்ணிகொண்டதாலும் நான் வீட்டுக்கு வருவதற்குள் குறுந்தகவல் வீட்டுக்கு வந்து ஆயுதங்களுடன் ஆயத்தமாக இருக்க வழி செய்துவிடுகிறது.
சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது
நாட்டாமை என் கஷ்டம் உங்களுக்கு சந்தோஷத்தை கொடுக்குதா .... இருங்க இருங்க உங்களுக்கு இதே நிலை வரும்....அவ்வ்வ்வ்
மேற்கோள் செய்த பதிவு: 1216057

வாய்ப்பு இல்லை ..supplementary card வரலாற்றை நீங்க சொல்லிட்டீங்க .. இனிமே நாங்க உஷார் .



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Fri Jul 15, 2016 5:33 pm

பாலாஜி wrote:வாய்ப்பு இல்லை ..supplementary card வரலாற்றை நீங்க சொல்லிட்டீங்க .. இனிமே நாங்க உஷார் .

வாங்கின அடி எதுக்கு தெரியுமா?
வாங்குன புடவை வீட்டுக்கு வராம எங்க போச்சுன்னு தான் புன்னகை




ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Fri Jul 15, 2016 5:42 pm

யினியவன் wrote:
பாலாஜி wrote:வாய்ப்பு இல்லை ..supplementary card வரலாற்றை நீங்க சொல்லிட்டீங்க .. இனிமே நாங்க உஷார் .

வாங்கின அடி எதுக்கு தெரியுமா?
வாங்குன புடவை வீட்டுக்கு வராம எங்க போச்சுன்னு தான் புன்னகை
வந்துட்டிங்களா .. டீடைலா விளக்கி சொல்ல ...

நான் சாப்பிட போறேன் அப்புறம் வரேன்

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Fri Jul 15, 2016 5:44 pm

யினியவன் wrote:
பாலாஜி wrote:வாய்ப்பு இல்லை ..supplementary card வரலாற்றை நீங்க சொல்லிட்டீங்க .. இனிமே நாங்க உஷார் .

வாங்கின அடி எதுக்கு தெரியுமா?
வாங்குன புடவை வீட்டுக்கு வராம எங்க போச்சுன்னு தான் புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1216067

இதுதான் காரணமா .. இந்த ராஜா எப்படி எல்லாம் சமாளிக்க பார்க்கின்றார் .



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


Sponsored content

PostSponsored content



Page 5 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக