புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Today at 9:08 am
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Today at 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Today at 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Today at 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Today at 8:33 am
» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Today at 8:32 am
» வருகை பதிவு
by sureshyeskay Today at 7:41 am
» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Today at 7:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:33 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:51 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:49 pm
» கருத்துப்படம் 25/09/2024
by mohamed nizamudeen Yesterday at 8:56 pm
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Yesterday at 6:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:00 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 12:49 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Yesterday at 12:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:05 pm
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Yesterday at 12:03 pm
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Yesterday at 11:56 am
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm
» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm
» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm
» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm
» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 11:26 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm
» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm
» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm
» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm
» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm
» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm
» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm
by ayyasamy ram Today at 9:08 am
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Today at 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Today at 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Today at 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Today at 8:33 am
» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Today at 8:32 am
» வருகை பதிவு
by sureshyeskay Today at 7:41 am
» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Today at 7:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:33 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:51 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:49 pm
» கருத்துப்படம் 25/09/2024
by mohamed nizamudeen Yesterday at 8:56 pm
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Yesterday at 6:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:00 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 12:49 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Yesterday at 12:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:05 pm
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Yesterday at 12:03 pm
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Yesterday at 11:56 am
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm
» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm
» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm
» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm
» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 11:26 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm
» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm
» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm
» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm
» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm
» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm
» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
sureshyeskay | ||||
viyasan |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சதுரகிரி பயணம்.....
Page 3 of 24 •
Page 3 of 24 • 1, 2, 3, 4 ... 13 ... 24
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
First topic message reminder :
மருவார் புரமூன்றும் எய்தாய் போற்றி
மருவிஎன் சிந்தை புகுந்தாய் போற்றி
உருவாகி என்னைப் படைத்தாய் போற்றி
உள்ளாவி வாங்கி ஒளித்தாய் போற்றி
திருவாகி நின்ற திறமே போற்றி
தேசம் பரவப் படுவாய் போற்றி
கருவாகி ஓடும் முகிலே போற்றி
கயிலை மலையானே போற்றி போற்றி.
சுந்தரலிங்கத்திற்கு அரோகரா!
சுந்தர மகாலிங்கத்திற்கு அரோகரா!
சந்தன மகாலிங்கத்திற்கு அரோகரா!!
சதுரகிரி சித்தர்களுக்கு அரோகரா!!!
மருவிஎன் சிந்தை புகுந்தாய் போற்றி
உருவாகி என்னைப் படைத்தாய் போற்றி
உள்ளாவி வாங்கி ஒளித்தாய் போற்றி
திருவாகி நின்ற திறமே போற்றி
தேசம் பரவப் படுவாய் போற்றி
கருவாகி ஓடும் முகிலே போற்றி
கயிலை மலையானே போற்றி போற்றி.
சுந்தரலிங்கத்திற்கு அரோகரா!
சுந்தர மகாலிங்கத்திற்கு அரோகரா!
சந்தன மகாலிங்கத்திற்கு அரோகரா!!
சதுரகிரி சித்தர்களுக்கு அரோகரா!!!
நன்றி விமந்தனி அவர்களே1
நான் ஆய்ந்துள்ள புராண ஆய்வுகளில் சதுரகிரியும் ஒன்று !
நான் ஆய்ந்துள்ள புராண ஆய்வுகளில் சதுரகிரியும் ஒன்று !
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
நன்றி கிருஷ்ணாம்மா!krishnaamma wrote:இனி,
அவனருளை பெற நீங்களும் தொடர்ந்து வாருங்கள்...............
...........
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
நன்றி ராஜா. உடலாரோக்கியத்தில் கவனம் வைக்கவும்.ராஜா wrote: அருமை ... தொடருங்கள் அக்கா, இது வரை போனதில்லை உங்கள் புண்ணியத்தால் சதுரகிரி ஆண்டவரை இணையம் மூலம் தரிசிக்கும் பாக்கியம் கிடைத்ததற்கு அந்த ஆண்டவனுக்கு நன்றி.
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
நன்றி!ஸ்ரீரங்கா wrote:
உங்கள் ஆன்மீக பயணத்தின் அனுபவத்தையும், அருளையும் எங்களுடன் பகிர்வதன் மூலம் எங்களுக்கும் புன்னியம் கிடைக்க வழிவகை செய்யும் உங்களுக்கு நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துகொள்கிறோம்.
தொடருங்கள் உங்கள் வெற்றிகரமான ஆன்மீக பயணத்தை!
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
நன்றி ஐயா!T.N.Balasubramanian wrote:சதுரகிரி விஜயம் செய்யமுடியாதவர்கள்
படித்து அருள் பெறட்டும் .
ரமணியன்
- சசிதளபதி
- பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015
அருமை அக்கா. சீக்கிரம் பதிவிடுங்கள். ஆவலுடன் இருக்கிறேன்.
மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
நன்றி ஐயா! உங்கள் ஆய்வு சித்தர்கள் பற்றியதா...?Dr.S.Soundarapandian wrote:நன்றி விமந்தனி அவர்களே1
நான் ஆய்ந்துள்ள புராண ஆய்வுகளில் சதுரகிரியும் ஒன்று !
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
நன்றி சசி! தொடர்ந்து வாங்க.சசி wrote:அருமை அக்கா. சீக்கிரம் பதிவிடுங்கள். ஆவலுடன் இருக்கிறேன்.
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
திண்டுக்கல் – திருச்சி – மதுரை வழியாக பயணித்து சதுரகிரி மலை அடிவாரமான தாணிபாறையில் உள்ள காளிதாஸ் சுவாமிகள் மடத்திற்கு சரியாக இரவு 12.10 மணிக்கு வந்து சேர்ந்தோம்.
நிசப்தமான இரவு. அமாவாசை இருட்டில் நட்சத்திர வெளிச்சம் கூட எடுபடவில்லை. ஒரு பெரிய சைஸ் ஆந்தை ஒன்று மடத்திற்கு வரும் வழியில் எதிர்கொண்டது. அதன் பெரிய விழிகளை உருட்டி பார்த்து முறைத்த போது, ம்ம்ம்ம்ம்மாடி........ கொஞ்சம் மிரட்சியாக தான் இருந்தது. உடனே பறந்தும் விட்டது. நல்லவேளை பின்னால் இருந்ததால் பசங்க யாரும் பார்க்கவில்லை. பார்த்திருந்தால் விமந்தனி பயந்து போயிருப்பாள்.
மடத்தில் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தவர்கள் சில நிமிட தட்டலுக்கு பின் எழுந்து வந்து கேட்டினை திறந்தார்கள். உள்ளே பெரிய திறந்த வெளி. காரை பார்க் செய்து விட்டு, கொண்டுபோன விரிப்பை விரித்து அங்கேயே படுத்துக்கொண்டோம்.
ஏற்கனவே அங்கே நிறைய சாதுக்கள் மற்றும் பக்தர்களும் படுத்துறங்கிக்கொண்டு இருந்தார்கள்.
போதுமான காற்று இல்லாததாலும் திறந்தவெளியாய் இருந்ததாலும் தூக்கம் மட்டும் வரவில்லை. எப்படியோ அப்படி இப்படி என்று நேரத்தை கடத்தி காலை ஐந்து மணியளவில் கிளம்ப தயாரானோம். அதற்குள் பக்தர்கள், சாதுக்கள் எல்லாம் கிளம்ப ஆயத்தமாகி விட்டார்கள்.
மடத்தில் அந்நேரத்திற்கே காபி போட்டு சாதுக்கள் அனைவருக்கும் கொடுத்தார்கள். எங்களையும் கேட்டார்கள். நாங்கள் வேண்டாமென்று விட்டோம்.
ஒரு வழியாக கிளம்பி மலையின் நுழை வாயிலுக்கு (தாணிப்பாறை) வந்தோம். அடிவாரத்தில் ஆங்காங்கு நிறைய கடைகள் முளைத்திருந்தது.
நிசப்தமான இரவு. அமாவாசை இருட்டில் நட்சத்திர வெளிச்சம் கூட எடுபடவில்லை. ஒரு பெரிய சைஸ் ஆந்தை ஒன்று மடத்திற்கு வரும் வழியில் எதிர்கொண்டது. அதன் பெரிய விழிகளை உருட்டி பார்த்து முறைத்த போது, ம்ம்ம்ம்ம்மாடி........ கொஞ்சம் மிரட்சியாக தான் இருந்தது. உடனே பறந்தும் விட்டது. நல்லவேளை பின்னால் இருந்ததால் பசங்க யாரும் பார்க்கவில்லை. பார்த்திருந்தால் விமந்தனி பயந்து போயிருப்பாள்.
மடத்தில் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தவர்கள் சில நிமிட தட்டலுக்கு பின் எழுந்து வந்து கேட்டினை திறந்தார்கள். உள்ளே பெரிய திறந்த வெளி. காரை பார்க் செய்து விட்டு, கொண்டுபோன விரிப்பை விரித்து அங்கேயே படுத்துக்கொண்டோம்.
ஏற்கனவே அங்கே நிறைய சாதுக்கள் மற்றும் பக்தர்களும் படுத்துறங்கிக்கொண்டு இருந்தார்கள்.
போதுமான காற்று இல்லாததாலும் திறந்தவெளியாய் இருந்ததாலும் தூக்கம் மட்டும் வரவில்லை. எப்படியோ அப்படி இப்படி என்று நேரத்தை கடத்தி காலை ஐந்து மணியளவில் கிளம்ப தயாரானோம். அதற்குள் பக்தர்கள், சாதுக்கள் எல்லாம் கிளம்ப ஆயத்தமாகி விட்டார்கள்.
மடத்தில் அந்நேரத்திற்கே காபி போட்டு சாதுக்கள் அனைவருக்கும் கொடுத்தார்கள். எங்களையும் கேட்டார்கள். நாங்கள் வேண்டாமென்று விட்டோம்.
ஒரு வழியாக கிளம்பி மலையின் நுழை வாயிலுக்கு (தாணிப்பாறை) வந்தோம். அடிவாரத்தில் ஆங்காங்கு நிறைய கடைகள் முளைத்திருந்தது.
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
சரியாக 6.20 க்கு எல்லாம் மலை ஏற ஆரம்பித்துவிட்டோம். இந்த முறை ரூ. 5/- கட்டணமாக மலையேறும் பக்தர்களிடம் வசூலிக்கிறார்கள். சென்ற முறை இப்படி கட்டணம் எல்லாம் ஏதும் வசூலிக்கவில்லை.
நடக்க துவங்கி விட்டோம்.
அரசு இப்போது பாதை போட்டுக்கொண்டு வருகிறது. இவ்வேலை அடிவாரம் வரையே நிறைவு பெற்றுள்ளது. சிமெண்ட் பாதை. வெய்யிலில் வெறும் கால்களோடு நடக்கும் பக்தர்களுக்கு சுடாமல் இருக்க ஈர கோணிகள் பாதை நெடுகிலும் பரப்பி வைக்கப்பட்டுள்ளது.
(நாங்கள் காலணியோடு தான் சென்றோம்)
இதற்கு முன் பாதை இப்படி இருக்காது. ஆங்காங்கே பாறைகள் வெளியே துருத்திக்கொண்டிருக்கும். கீழே உள்ள படங்களில் இருப்பது போல்.
சரியாக 10 / 12 நிமிட நடைக்கு பின் ஆசீர்வாத பிள்ளையார் சந்நிதி வரும்.
நல்லவிதமாய் மலையேறி, இறங்க பிள்ளையாரை தரிசித்து, ஆசீர்வாதம் பெற்றுக்கொண்டு நடையை தொடர்ந்தோம். அப்படியே அருகிலேயே இருக்கும் ராஜயோக காளியம்மனையும் தரிசித்துவிட்டு கிளம்பினோம்.
அவ்வளவு தான் இனி நடை பாதை சற்று கடினமாக இருக்கும்.
பாதை உயரமான, அகலமான பாறை மீதேறி தொடரும். அடுத்த பத்தாவது நிமிடம் அதாவது, 6.40 மணியளவில் பேச்சியம்மன் – கருப்பணசாமி கோயில் வரும்.
இவர்களையும் வணங்கி தரிசித்துவிட்டு திருநீறு வாங்கி நெற்றி நிறைய பூசிக்கொண்டு எங்கள் பயணத்தை தொடர்ந்தோம்.
நடக்க துவங்கி விட்டோம்.
அரசு இப்போது பாதை போட்டுக்கொண்டு வருகிறது. இவ்வேலை அடிவாரம் வரையே நிறைவு பெற்றுள்ளது. சிமெண்ட் பாதை. வெய்யிலில் வெறும் கால்களோடு நடக்கும் பக்தர்களுக்கு சுடாமல் இருக்க ஈர கோணிகள் பாதை நெடுகிலும் பரப்பி வைக்கப்பட்டுள்ளது.
(நாங்கள் காலணியோடு தான் சென்றோம்)
இதற்கு முன் பாதை இப்படி இருக்காது. ஆங்காங்கே பாறைகள் வெளியே துருத்திக்கொண்டிருக்கும். கீழே உள்ள படங்களில் இருப்பது போல்.
(படம் 2014-ல் எடுத்தது.)
(படம் 2014-ல் எடுத்தது.)
சரியாக 10 / 12 நிமிட நடைக்கு பின் ஆசீர்வாத பிள்ளையார் சந்நிதி வரும்.
நல்லவிதமாய் மலையேறி, இறங்க பிள்ளையாரை தரிசித்து, ஆசீர்வாதம் பெற்றுக்கொண்டு நடையை தொடர்ந்தோம். அப்படியே அருகிலேயே இருக்கும் ராஜயோக காளியம்மனையும் தரிசித்துவிட்டு கிளம்பினோம்.
அவ்வளவு தான் இனி நடை பாதை சற்று கடினமாக இருக்கும்.
பாதை உயரமான, அகலமான பாறை மீதேறி தொடரும். அடுத்த பத்தாவது நிமிடம் அதாவது, 6.40 மணியளவில் பேச்சியம்மன் – கருப்பணசாமி கோயில் வரும்.
இவர்களையும் வணங்கி தரிசித்துவிட்டு திருநீறு வாங்கி நெற்றி நிறைய பூசிக்கொண்டு எங்கள் பயணத்தை தொடர்ந்தோம்.
- Sponsored content
Page 3 of 24 • 1, 2, 3, 4 ... 13 ... 24
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 3 of 24
|
|