புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:00 pm
» உலக தந்தையர் தினம்
by T.N.Balasubramanian Today at 4:57 pm
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 2:41 pm
» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Today at 1:49 pm
» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Today at 1:46 pm
» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Today at 1:45 pm
» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Today at 1:44 pm
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm
» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Today at 1:42 pm
» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm
» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am
» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am
» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am
» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am
» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am
» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am
» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am
» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am
» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am
» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm
» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm
» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm
» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm
» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm
» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm
» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am
» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am
» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am
» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am
» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am
» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm
by T.N.Balasubramanian Today at 5:00 pm
» உலக தந்தையர் தினம்
by T.N.Balasubramanian Today at 4:57 pm
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 2:41 pm
» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Today at 1:49 pm
» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Today at 1:46 pm
» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Today at 1:45 pm
» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Today at 1:44 pm
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm
» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Today at 1:42 pm
» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm
» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am
» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am
» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am
» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am
» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am
» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am
» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am
» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am
» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am
» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm
» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm
» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm
» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm
» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm
» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm
» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am
» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am
» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am
» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am
» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am
» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
JGNANASEHAR | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel | ||||
sanji |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Srinivasan23 | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel | ||||
JGNANASEHAR |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சதுரகிரி பயணம்.....
Page 2 of 24 •
Page 2 of 24 • 1, 2, 3 ... 13 ... 24
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
First topic message reminder :
மருவார் புரமூன்றும் எய்தாய் போற்றி
மருவிஎன் சிந்தை புகுந்தாய் போற்றி
உருவாகி என்னைப் படைத்தாய் போற்றி
உள்ளாவி வாங்கி ஒளித்தாய் போற்றி
திருவாகி நின்ற திறமே போற்றி
தேசம் பரவப் படுவாய் போற்றி
கருவாகி ஓடும் முகிலே போற்றி
கயிலை மலையானே போற்றி போற்றி.
சுந்தரலிங்கத்திற்கு அரோகரா!
சுந்தர மகாலிங்கத்திற்கு அரோகரா!
சந்தன மகாலிங்கத்திற்கு அரோகரா!!
சதுரகிரி சித்தர்களுக்கு அரோகரா!!!
மருவிஎன் சிந்தை புகுந்தாய் போற்றி
உருவாகி என்னைப் படைத்தாய் போற்றி
உள்ளாவி வாங்கி ஒளித்தாய் போற்றி
திருவாகி நின்ற திறமே போற்றி
தேசம் பரவப் படுவாய் போற்றி
கருவாகி ஓடும் முகிலே போற்றி
கயிலை மலையானே போற்றி போற்றி.
சுந்தரலிங்கத்திற்கு அரோகரா!
சுந்தர மகாலிங்கத்திற்கு அரோகரா!
சந்தன மகாலிங்கத்திற்கு அரோகரா!!
சதுரகிரி சித்தர்களுக்கு அரோகரா!!!
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
krishnaamma wrote:
கிருஷ்ணாம்மா மற்றும் ஜகதீசன் ஐயா இருவருக்கும் நன்றி.M.Jagadeesan wrote:படிக்க ஆவலாக உள்ளேன் .
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
அப்படியே ஐயா!T.N.Balasubramanian wrote:சித்திரையில் சென்றாலும்
இத்திரையில் வரும்போது
நித்திரை மறந்தே படிக்க
பத்தரை மாற்று பதிவை
அக்கறையுடன் பதிவாய் , பெண்ணே !
ரமணியன்
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
இப்போது நிறையவே மாற்றங்கள் ஆகியிருக்கிறது மது.மதுமிதா wrote:ஹாசூப்பர்.... நான் 10 படிக்கும் போது செனறேன்
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
சதுரகிரி......
பெயரே வெகு சுலபமாக ஒருவரை வசீகரிக்க செய்துவிடும். நம்மை மலைக்க வைக்கும் மலை. எப்படிப்பார்த்தாலும், விடை தெரியாத அதியசங்கள், அபூர்வங்கள் நிறைந்த சிவன் மலைக்காடு. தூரத்திலிருந்து பார்க்க அமைதியாய் தெரியும் இது, சித்தர்கள் திரிந்த / திரிந்து கொண்டிருக்கிற வனம்.
வனமெங்கும் அதன் வனப்பு குறையாமலேயே எங்கும் நிறைந்திருக்கிறது. ஏற்கனவே சென்றிருக்கிறேன் என்றாலும், மறுமுறையும் அந்த மகாலிங்கம் அருளால் மலைக்கு சென்று வர சந்தர்ப்பம் கிடைத்த போது, என் உள்ளத்தில் எழுந்த உணர்வுகளை எழுத வார்த்தைகளை இப்போதும் தேடிக்கொண்டுத்தான் இருக்கிறேன்.
சென்ற வருடத்தில் இருந்து பலமுறை முயற்சி செய்தும் அங்கு போக முடியாமலேயே தடை பட்டுக்கொண்டிருந்தது. எத்தனை திட்டம் போட்டு என்ன பயன்? இந்த வனத்தை ஆளும் சித்தர் பெருமக்கள் அனுமதி தரவில்லையே.....
தவிர எனக்கும் உள்ளூர பயமும் இருந்தது. சென்ற வருடம் பெய்த மழையின் உக்கிர தாண்டவத்தின் குரூரம் இன்னும் என் மனதை விட்டு அகலாமலேயே இருந்தது.
மேலும், காட்டிலாக்கா வேறு சாதாரண நாட்களில் மலைக்கு செல்ல தடைவிதித்திருந்தது. அதனால், சந்தடி குறைவாக இருப்பதனால், வழியில் காட்டு விலங்குகள் தென்பட அதிக வாய்ப்பிருக்கும் என்பதையும், சென்ற முறை சென்று வந்த போதே கேள்வி பட்டிருக்கிறேன்.
இதையெல்லாம் காரணம் காட்டியே நானும் பயணத்தை தவிர்த்துக்கொண்டுத்தான் வந்தேன். என்னவரையும் தனியாக அனுப்ப மனமில்லை. எதிர்மறை எண்ணங்களின் ஆதிக்கம் அதிகமாயிற்றே....! ஒரு கட்டத்தில் பொறுமையிழந்தவர், “என்ன நடக்கணுமோ அது தான் நடக்கும். அப்படி தான் நடக்கனும்னு இருந்தா அது அந்த மலையில தான் நடந்துட்டு போகட்டுமே...” என்றார்.
அப்படி அவர் சொன்னது என் மனதை ரொம்பவே கஷ்டப்படுத்திவிட்டது. அவர் வார்த்தையில் இருந்த நிதர்சனம் என்னை கொஞ்சம் சுடத்தான் செய்தது. அதுவும் உண்மை தானே! விதி எங்கிருந்தாலும் வேலை செய்யும் தானே...?
அப்படியானால் முழு மனதோடு அந்த ஆண்டவனை தரிசிக்க இயலாமல் இருந்த என்னால் தான் இந்த பயணம் தடைபட்டுக்கொண்டிருந்திருக்கிறது.
இரண்டு நாட்களாக மனம் என்னவரின் வார்த்தைகளையே திரும்ப, திரும்ப அசைபோட்டு அமைதி இழந்து தவித்தது. கூடவே எந்த நிலையிலும் எனக்காக என்றாலும், மற்றவர்களுக்காக என்றாலும் அவனருள் பெற, அனுமதி கொடுப்பதற்கும், கொடுக்காமல் இருப்பதற்கும் எனக்கு என்ன உரிமை இருக்கிறது...?
இப்படி என்னை இரு மனதாக குழப்பிக்கொள்ளவைப்பதுவும் அவன் தானே..... இதுவரையிலும் தள்ளிப்போன அந்த இறைவனின் தரிசனம், இப்போது கிடைக்க வாய்ப்பேற்பட்டிருப்பதும் அந்த இறைவன் நினைத்ததால் தானே....
சரி, என்ன நடக்க இருக்கிறதோ அவனருளால் நல்லவிதமாகவே நடக்கட்டும் என்ற முடிவுக்கு வந்த நான், மானசீகமாக அந்த சதுரகிரி ஆண்டவனையும், சித்தர்களையும் அனுமதி கோரி வேண்டிக்கொண்டதில்............ ஆச்சர்யம்! உடனடியாக அனுமதி கிடைத்தது. அதிலிருந்தே என் எதிர்மறை எண்ணங்களின் ஆதிக்கம் குறையத்துவங்கியது. மனதும் நிர்சலனமாய் அமைதி காத்தது.
விமந்தனிக்கும் மூன்று நாட்கள் ஸ்கூல் லீவ். லீவே கிடையாது என்று கெடுபிடித்த இவரது ஆபீஸ்-லயும் கேள்வி கேட்காமல் சரி சொல்லிவிட்டார்கள். எங்களுடன் என் நாத்தனார் பெண்ணும், பையனும் வந்தார்கள். அவர்களுக்கும் அதிசயமாய் சிக்கலில்லாமல் லீவ் கிடைத்து விட்டது. கூடவே அமாவாசை. திடீர் ப்ரோக்ராம் போட்டு, திடீரென்று கிளம்பி விட்டோம்.
அந்த சுந்தரலிங்க ஆண்டவன் மீது என் மன பாரத்தையும்/பயத்தை போட்டுவிட்டு வழக்கம் போல என் கருப்பு சாமி தெய்வத்தையும் துணைக்கழைத்துக்கொண்டு கிளம்பி விட்டோம். “ஐயா கருப்புசாமி உம்மை பார்க்கவும் அங்கே வருகிறோம்.”
இப்போதெல்லாம், சென்ற வருட கோர மழையின் காரணமாக விசேஷ நாட்களில் மட்டுமே, அதாவது – அமாவாசை, பவுர்ணமி, சிவராத்திரி மற்றும் பிரதோஷ காலங்களில் மட்டுமே பக்தர்கள் மலையேற அனுமதிக்கப்படுகிறார்கள்.
நாங்கள் அமாவாசை அன்று அதாவது 7.4.2016 மாலை நான்கு மணிக்கு, (விமந்தனிக்கு அன்று exam இருந்தது. மூன்று மணிக்கெல்லாம் அவளையும் பள்ளியிலிருந்து கூட்டிவந்து விட்டோம்) புறப்பட்டோம்.
இதோ, வெற்றிகரமாக கிளம்பிவிட்டோம் அந்த சதுரகிரியானை தரிசிக்க......
வனமெங்கும் அதன் வனப்பு குறையாமலேயே எங்கும் நிறைந்திருக்கிறது. ஏற்கனவே சென்றிருக்கிறேன் என்றாலும், மறுமுறையும் அந்த மகாலிங்கம் அருளால் மலைக்கு சென்று வர சந்தர்ப்பம் கிடைத்த போது, என் உள்ளத்தில் எழுந்த உணர்வுகளை எழுத வார்த்தைகளை இப்போதும் தேடிக்கொண்டுத்தான் இருக்கிறேன்.
சென்ற வருடத்தில் இருந்து பலமுறை முயற்சி செய்தும் அங்கு போக முடியாமலேயே தடை பட்டுக்கொண்டிருந்தது. எத்தனை திட்டம் போட்டு என்ன பயன்? இந்த வனத்தை ஆளும் சித்தர் பெருமக்கள் அனுமதி தரவில்லையே.....
தவிர எனக்கும் உள்ளூர பயமும் இருந்தது. சென்ற வருடம் பெய்த மழையின் உக்கிர தாண்டவத்தின் குரூரம் இன்னும் என் மனதை விட்டு அகலாமலேயே இருந்தது.
மேலும், காட்டிலாக்கா வேறு சாதாரண நாட்களில் மலைக்கு செல்ல தடைவிதித்திருந்தது. அதனால், சந்தடி குறைவாக இருப்பதனால், வழியில் காட்டு விலங்குகள் தென்பட அதிக வாய்ப்பிருக்கும் என்பதையும், சென்ற முறை சென்று வந்த போதே கேள்வி பட்டிருக்கிறேன்.
இதையெல்லாம் காரணம் காட்டியே நானும் பயணத்தை தவிர்த்துக்கொண்டுத்தான் வந்தேன். என்னவரையும் தனியாக அனுப்ப மனமில்லை. எதிர்மறை எண்ணங்களின் ஆதிக்கம் அதிகமாயிற்றே....! ஒரு கட்டத்தில் பொறுமையிழந்தவர், “என்ன நடக்கணுமோ அது தான் நடக்கும். அப்படி தான் நடக்கனும்னு இருந்தா அது அந்த மலையில தான் நடந்துட்டு போகட்டுமே...” என்றார்.
அப்படி அவர் சொன்னது என் மனதை ரொம்பவே கஷ்டப்படுத்திவிட்டது. அவர் வார்த்தையில் இருந்த நிதர்சனம் என்னை கொஞ்சம் சுடத்தான் செய்தது. அதுவும் உண்மை தானே! விதி எங்கிருந்தாலும் வேலை செய்யும் தானே...?
அப்படியானால் முழு மனதோடு அந்த ஆண்டவனை தரிசிக்க இயலாமல் இருந்த என்னால் தான் இந்த பயணம் தடைபட்டுக்கொண்டிருந்திருக்கிறது.
இரண்டு நாட்களாக மனம் என்னவரின் வார்த்தைகளையே திரும்ப, திரும்ப அசைபோட்டு அமைதி இழந்து தவித்தது. கூடவே எந்த நிலையிலும் எனக்காக என்றாலும், மற்றவர்களுக்காக என்றாலும் அவனருள் பெற, அனுமதி கொடுப்பதற்கும், கொடுக்காமல் இருப்பதற்கும் எனக்கு என்ன உரிமை இருக்கிறது...?
இப்படி என்னை இரு மனதாக குழப்பிக்கொள்ளவைப்பதுவும் அவன் தானே..... இதுவரையிலும் தள்ளிப்போன அந்த இறைவனின் தரிசனம், இப்போது கிடைக்க வாய்ப்பேற்பட்டிருப்பதும் அந்த இறைவன் நினைத்ததால் தானே....
சரி, என்ன நடக்க இருக்கிறதோ அவனருளால் நல்லவிதமாகவே நடக்கட்டும் என்ற முடிவுக்கு வந்த நான், மானசீகமாக அந்த சதுரகிரி ஆண்டவனையும், சித்தர்களையும் அனுமதி கோரி வேண்டிக்கொண்டதில்............ ஆச்சர்யம்! உடனடியாக அனுமதி கிடைத்தது. அதிலிருந்தே என் எதிர்மறை எண்ணங்களின் ஆதிக்கம் குறையத்துவங்கியது. மனதும் நிர்சலனமாய் அமைதி காத்தது.
விமந்தனிக்கும் மூன்று நாட்கள் ஸ்கூல் லீவ். லீவே கிடையாது என்று கெடுபிடித்த இவரது ஆபீஸ்-லயும் கேள்வி கேட்காமல் சரி சொல்லிவிட்டார்கள். எங்களுடன் என் நாத்தனார் பெண்ணும், பையனும் வந்தார்கள். அவர்களுக்கும் அதிசயமாய் சிக்கலில்லாமல் லீவ் கிடைத்து விட்டது. கூடவே அமாவாசை. திடீர் ப்ரோக்ராம் போட்டு, திடீரென்று கிளம்பி விட்டோம்.
அந்த சுந்தரலிங்க ஆண்டவன் மீது என் மன பாரத்தையும்/பயத்தை போட்டுவிட்டு வழக்கம் போல என் கருப்பு சாமி தெய்வத்தையும் துணைக்கழைத்துக்கொண்டு கிளம்பி விட்டோம். “ஐயா கருப்புசாமி உம்மை பார்க்கவும் அங்கே வருகிறோம்.”
இப்போதெல்லாம், சென்ற வருட கோர மழையின் காரணமாக விசேஷ நாட்களில் மட்டுமே, அதாவது – அமாவாசை, பவுர்ணமி, சிவராத்திரி மற்றும் பிரதோஷ காலங்களில் மட்டுமே பக்தர்கள் மலையேற அனுமதிக்கப்படுகிறார்கள்.
நாங்கள் அமாவாசை அன்று அதாவது 7.4.2016 மாலை நான்கு மணிக்கு, (விமந்தனிக்கு அன்று exam இருந்தது. மூன்று மணிக்கெல்லாம் அவளையும் பள்ளியிலிருந்து கூட்டிவந்து விட்டோம்) புறப்பட்டோம்.
இதோ, வெற்றிகரமாக கிளம்பிவிட்டோம் அந்த சதுரகிரியானை தரிசிக்க......
இனி,
அவனருளை பெற நீங்களும் தொடர்ந்து வாருங்கள்...............
அவனருளை பெற நீங்களும் தொடர்ந்து வாருங்கள்...............
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
பலே பலே சித்த மயம் எல்லாம்
சிவ மயம் ன்னு அமர்களமா பயனம் துவங்கி விட்டது
சிவ மயம் ன்னு அமர்களமா பயனம் துவங்கி விட்டது
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
ஆமாம், ஆமாம்..... எல்லாம் அவன் செயல்!
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
இனி,
அவனருளை பெற நீங்களும் தொடர்ந்து வாருங்கள்...............
...........
அவனருளை பெற நீங்களும் தொடர்ந்து வாருங்கள்...............
...........
அருமை ... தொடருங்கள் அக்கா, இது வரை போனதில்லை உங்கள் புண்ணியத்தால் சதுரகிரி ஆண்டவரை இணையம் மூலம் தரிசிக்கும் பாக்கியம் கிடைத்ததற்கு அந்த ஆண்டவனுக்கு நன்றி.
கடந்த இரண்டு / மூட்ன்று நாட்களாக கடும் வேலைப்பளு & மன உளைச்சல் அதான் எந்த வேளையிலும் கவனம் செலுத்த முடியவில்லை , மன்னிக்கவும் அக்கா.
கடந்த இரண்டு / மூட்ன்று நாட்களாக கடும் வேலைப்பளு & மன உளைச்சல் அதான் எந்த வேளையிலும் கவனம் செலுத்த முடியவில்லை , மன்னிக்கவும் அக்கா.
- ஸ்ரீரங்காஇளையநிலா
- பதிவுகள் : 320
இணைந்தது : 08/08/2014
உங்கள் ஆன்மீக பயணத்தின் அனுபவத்தையும், அருளையும் எங்களுடன் பகிர்வதன் மூலம் எங்களுக்கும் புன்னியம் கிடைக்க வழிவகை செய்யும் உங்களுக்கு நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துகொள்கிறோம்.
தொடருங்கள் உங்கள் வெற்றிகரமான ஆன்மீக பயணத்தை!
வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!
அன்பு எதையும் எதிர்பார்க்காது
என்றும் அன்புடன்
ஸ்ரீரங்கா
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35005
இணைந்தது : 03/02/2010
சதுரகிரி விஜயம் செய்யமுடியாதவர்கள்
படித்து அருள் பெறட்டும் .
ரமணியன்
படித்து அருள் பெறட்டும் .
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- Sponsored content
Page 2 of 24 • 1, 2, 3 ... 13 ... 24
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 24
|
|