புதிய பதிவுகள்
» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Today at 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Today at 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Today at 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Today at 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Today at 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Today at 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Today at 1:48 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:30 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:10 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:57 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 11:50 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 11:43 am

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Today at 11:41 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 11:24 am

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Today at 11:21 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:17 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 11:08 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Today at 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Today at 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Today at 7:13 am

» கருத்துப்படம் 27/04/2024
by mohamed nizamudeen Today at 5:44 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Yesterday at 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Yesterday at 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Yesterday at 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Yesterday at 8:48 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm

» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am

» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm

» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm

» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm

» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm

» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm

» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm

» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm

» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm

» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm

» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue Apr 23, 2024 8:43 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Mon Apr 22, 2024 11:21 pm

» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:31 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
நெல்லைத் தமிழர் நேர்காணல் - Page 3 Poll_c10நெல்லைத் தமிழர் நேர்காணல் - Page 3 Poll_m10நெல்லைத் தமிழர் நேர்காணல் - Page 3 Poll_c10 
70 Posts - 48%
ayyasamy ram
நெல்லைத் தமிழர் நேர்காணல் - Page 3 Poll_c10நெல்லைத் தமிழர் நேர்காணல் - Page 3 Poll_m10நெல்லைத் தமிழர் நேர்காணல் - Page 3 Poll_c10 
62 Posts - 42%
mohamed nizamudeen
நெல்லைத் தமிழர் நேர்காணல் - Page 3 Poll_c10நெல்லைத் தமிழர் நேர்காணல் - Page 3 Poll_m10நெல்லைத் தமிழர் நேர்காணல் - Page 3 Poll_c10 
6 Posts - 4%
ஜாஹீதாபானு
நெல்லைத் தமிழர் நேர்காணல் - Page 3 Poll_c10நெல்லைத் தமிழர் நேர்காணல் - Page 3 Poll_m10நெல்லைத் தமிழர் நேர்காணல் - Page 3 Poll_c10 
4 Posts - 3%
prajai
நெல்லைத் தமிழர் நேர்காணல் - Page 3 Poll_c10நெல்லைத் தமிழர் நேர்காணல் - Page 3 Poll_m10நெல்லைத் தமிழர் நேர்காணல் - Page 3 Poll_c10 
1 Post - 1%
rajuselvam
நெல்லைத் தமிழர் நேர்காணல் - Page 3 Poll_c10நெல்லைத் தமிழர் நேர்காணல் - Page 3 Poll_m10நெல்லைத் தமிழர் நேர்காணல் - Page 3 Poll_c10 
1 Post - 1%
Kavithas
நெல்லைத் தமிழர் நேர்காணல் - Page 3 Poll_c10நெல்லைத் தமிழர் நேர்காணல் - Page 3 Poll_m10நெல்லைத் தமிழர் நேர்காணல் - Page 3 Poll_c10 
1 Post - 1%
bala_t
நெல்லைத் தமிழர் நேர்காணல் - Page 3 Poll_c10நெல்லைத் தமிழர் நேர்காணல் - Page 3 Poll_m10நெல்லைத் தமிழர் நேர்காணல் - Page 3 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நெல்லைத் தமிழர் நேர்காணல் - Page 3 Poll_c10நெல்லைத் தமிழர் நேர்காணல் - Page 3 Poll_m10நெல்லைத் தமிழர் நேர்காணல் - Page 3 Poll_c10 
293 Posts - 42%
heezulia
நெல்லைத் தமிழர் நேர்காணல் - Page 3 Poll_c10நெல்லைத் தமிழர் நேர்காணல் - Page 3 Poll_m10நெல்லைத் தமிழர் நேர்காணல் - Page 3 Poll_c10 
287 Posts - 41%
Dr.S.Soundarapandian
நெல்லைத் தமிழர் நேர்காணல் - Page 3 Poll_c10நெல்லைத் தமிழர் நேர்காணல் - Page 3 Poll_m10நெல்லைத் தமிழர் நேர்காணல் - Page 3 Poll_c10 
52 Posts - 7%
mohamed nizamudeen
நெல்லைத் தமிழர் நேர்காணல் - Page 3 Poll_c10நெல்லைத் தமிழர் நேர்காணல் - Page 3 Poll_m10நெல்லைத் தமிழர் நேர்காணல் - Page 3 Poll_c10 
26 Posts - 4%
sugumaran
நெல்லைத் தமிழர் நேர்காணல் - Page 3 Poll_c10நெல்லைத் தமிழர் நேர்காணல் - Page 3 Poll_m10நெல்லைத் தமிழர் நேர்காணல் - Page 3 Poll_c10 
16 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
நெல்லைத் தமிழர் நேர்காணல் - Page 3 Poll_c10நெல்லைத் தமிழர் நேர்காணல் - Page 3 Poll_m10நெல்லைத் தமிழர் நேர்காணல் - Page 3 Poll_c10 
6 Posts - 1%
ஜாஹீதாபானு
நெல்லைத் தமிழர் நேர்காணல் - Page 3 Poll_c10நெல்லைத் தமிழர் நேர்காணல் - Page 3 Poll_m10நெல்லைத் தமிழர் நேர்காணல் - Page 3 Poll_c10 
6 Posts - 1%
prajai
நெல்லைத் தமிழர் நேர்காணல் - Page 3 Poll_c10நெல்லைத் தமிழர் நேர்காணல் - Page 3 Poll_m10நெல்லைத் தமிழர் நேர்காணல் - Page 3 Poll_c10 
5 Posts - 1%
Kavithas
நெல்லைத் தமிழர் நேர்காணல் - Page 3 Poll_c10நெல்லைத் தமிழர் நேர்காணல் - Page 3 Poll_m10நெல்லைத் தமிழர் நேர்காணல் - Page 3 Poll_c10 
4 Posts - 1%
manikavi
நெல்லைத் தமிழர் நேர்காணல் - Page 3 Poll_c10நெல்லைத் தமிழர் நேர்காணல் - Page 3 Poll_m10நெல்லைத் தமிழர் நேர்காணல் - Page 3 Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நெல்லைத் தமிழர் நேர்காணல்


   
   

Page 2 of 18 Previous  1, 2, 3 ... 10 ... 18  Next

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Fri Feb 12, 2016 11:42 pm

First topic message reminder :

நெல்லைத் தமிழர் நேர்காணல்

சமீபத்தில் நம் ஈகரை பதிவர் ஒருவர் வீட்டுக்கு சென்றிருந்தேன் முதல் முறையாக - அவருக்கு சனி பெயர்ச்சியாக இருக்கலாம், நான் சென்றதால் புன்னகை

திருவினையும் பகர்க்கும், என் வரவால் தெருமுனையும் அவருக்கு இனி பரிச்சயப் படலாம். இது போல் ஆட்களுடனா பழகுகிறீர்கள் என்று வீட்டில் தெருமுனைக்கு துரத்திட்டா - அதான் சொன்னேன் புன்னகை

யினி பெயர்ச்சியோ சனிப் பெயர்ச்சியோ அவருக்கே வெளிச்சம்.

தாமிரபரணி தண்ணி குடிச்சு இருட்டு கடை அல்வா சாப்பிட்டு (கல்யாணத்துக்கு முன்) அப்புறம் இருட்டு கடை அடி வாங்கி பாவம் ரொம்பவே அனுபவித்தவர் அவர் - பார்த்தால் தெரிகிறது புன்னகை

ஈகரையில் வம்பிழுத்து, குழப்பி குதூகலம் அடையும் அவர், வீட்டுக்கு குதூகலம் தருபவர் - வாங்கிக் கட்டிக்கொண்டு என்பதும் என் புலனுக்கு புலப்பட்டது புன்னகை சக்தி ஆட்சி நடக்கும் வீட்டில் இதெல்லாம் சகஜம் தானே - எனக்கு தெரியாத எங்க வீட்ல என்ன நடக்குதுன்னு - நாங்களும் அவஸ்த்தை அனுபவஸ்த்தன் தானே - படும் அவஸ்த்தைகளை வைத்து பார்க்கையில் புன்னகை

நல்ல சங்கீத ஞானமும் இருப்பவர் போல் தான் தெரிந்தது/ஒலித்தது அவர் குரல். காரணம் என்ன தெரியுமா? நெல்லை அப்பர் கோவிலில் இருக்கும் சங்கீத தூண்களை கண்டு வளர்ந்தவர் ஆதலால் - வீட்டில் வாங்கிக் கட்டிக் கொள்கையில் என்ன தூண் மாதிரி நிக்கிறீங்கன்னு - கொஞ்சம் வித்தியாசமா இருக்கட்டுமேன்னு வலி பொறுக்க இயலாமல் ஈனஸ்வரத்தில் முனகுவதையும் சரி கம பத நீ நா பாவம் ன்னு முனகுகிறார் போலும் புன்னகை

திருச்சியில் 10 வருடங்கள் பாய்லர் தொழிற்சாலையில் பனி புரிந்து பின்னர் வடக்கே வாசம் செய்து தற்பொழுது மாம்பலத்தில் இனிதே வசித்து வருகிறார். பாய்லர்களோடு அலுவலிலும் பின் வீடு திரும்பியவுடன் பாய்லர்குள்ளும் வாழ்கையை வாழ பழகிவிட்டார். வீட்டில் கொதித்தால் பாவம் என்ன செய்வார் அவர்? புன்னகை

தற்பொழுது ஒரு ஒப்பந்தத்திற்கு வந்து விட்டாராம் வீட்டில் - நிம்மதி நிலைக்க:

நீ பாதி நா பாதி கண்ணே பாட்டின் தாக்கத்தில் - நீ சீரியல் நான் ஈகரை கண்ணேன்னு எப்பவும் பாட்டு தானாம் புன்னகை

இன்னும் வண்டவாளங்கள் வெளி வந்திருக்க வாய்ப்பு இல்லாமல் போனது, காரணம் அவரின் பால்ய கால நண்பர் அங்கே இருந்ததால். அடுத்த முறை தனியாக சிக்காமலா போயிடுவார் என்னிடம். பயந்து வீட்டை காலி பண்ணாமல் இருந்தால் அதுவும் நடக்கும்.

இன்முக வரவேற்பு, இனிய உபசரணைகள், இனிய தின்பண்டங்கள் இந்த யினிக்கு இனிக்க இனிக்க கிடைத்ததில் பெரு மகிழ்ச்சி. இனியும் கிடைக்கும் என நான் விரும்புகிறேன், யினியை வரவேற்க இனியும் அவருக்கு தைரியம் இருந்தால் புன்னகை

நெல்லைத் தமிழர் எனக்கு பயந்து எல்லைக்கு ஓடி எல்லைத் தமிழனாக மாறாமல் இருந்தால் எத்துனை முறை வேண்டுமானாலும் நான் வரத் தயார், அவர் வரவேற்க தயாரான்னு கேட்டு சொல்லுங்கப்பா புன்னகைபுன்னகைபுன்னகை





ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31430
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Sat Feb 13, 2016 6:00 pm

T.N.Balasubramanian wrote:
jagidha banu wrote:வரணும்னு நினைப்பேன் . ஆனா மறந்துருவேன் சோகம்

அடிக்கும் இடிக்கும் நல்ல விளக்கம்.

புதுசா தான் வாங்கி தருவிங்க. லிஸ்ட் என்னனு தெரிஞ்சா விடுபட்டதை கேட்டு வாங்கலாம்ல.

அவர் இருக்காதுன்னு நினைச்சுண்டு ,எப்போதும் நான் சாப்பிடுவது    
(எங்களுக்கு கொடுப்பது அதுதான் என்று சொல்லாமல் சொல்ல )  களிதான் ,
என்று கேட்க ,
பயறு வேகவைத்து , வெல்லம் போட்ட சுண்டல்   ,
தயாராக  இருக்க , அதை கொடுக்க ,
எப்போதும் உப்புப் போட்டேதான் கொடுப்பாங்க ,
இன்றுதான் முதல் தடவை சாப்பிடுகிறேன்  என்று
ஒரே புகழாரம்தான்  .
நான் வசிக்கும் இடத்தை நினைவு படுத்துகிறது ,
என்று , விழியோர , நீர்த்துளிகளை , ஒரு விரலால் ,
சுண்டி விட , ஒரே செண்டிமெண்டல் செம்மல்தான்

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1193332
நல்ல இனிப்பு தான் குடுத்துருக்கிங்க சூப்பருங்க
பார்த்திங்களா நீங்களே ஒத்துக்கிட்டிங்க நீங்க தான் என்று புன்னகை ஜாலி



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Feb 13, 2016 7:50 pm

T.N.Balasubramanian wrote:ஒரு வேளை நம்மள பத்தி தான் எழுதி இருப்பாரோ ?
அது மாதிரியும் இருக்கு  இல்லாத மாதிரியும் இருக்கு .
நம்மள பார்க்காமலேயே  புட்டு புட்டு சில விஷயம் வச்சு  இருக்காரே  ,
நம்ம வீட்டுலே நமக்கு தெரியாம spy camera வைச்சு இருக்காரோ ?
எதுக்கும் 2/3 பின்னூட்டங்கள் போகட்டும் .
தக்க பதில் (அடி ) கொடுக்கலாம் .
ஆராய்ச்சி செய்து எழுதி இருக்கார் . நல்ல கற்பனை .
நம்மகிட்ட கற்பனைக்கா பஞ்சம் . போட்டு தாக்கிட   வேண்டியதுதான் .

முதல்ல ஒரு சின்ன துருப்புச் சீட்ட போடலாம் . அப்புறம் அது செட்டாகலேனா ,
இருக்கவே இருக்கு .

இதோ முதல் அஸ்திரம் .

அது நானில்லை . யாரோ நெல்லைத் தமிழராம் .

ஒரு வேளை M Balasaravanan ஆக இருக்கும் .
பாலசுப்ரமணியன் வேறு,  பால சரவணன் வேறு.
நாந்தான் காவேரி மைந்தன்  ஆச்சே
சொந்த ஊர் , காவிரி நதி ஓடும் அழகு திருசெந்துறை கிராமம்
ஜீயபுரம்  ரயிலடி , திருச்சி
.


ரமணியன்

ம்ம்... நானும் அது தான் அந்த பதிவிலேயே கேட்டேன் ஐயா, நீங்க திருச்சி யாச்சே என்று? புன்னகை .ஆனால் அவர் கொடுத்துள்ள விவரங்களைப் பார்த்தால் புது மாப்பிள்ளையை பார்த்தார் போல இல்லியே, 'பீம ரதசாந்தி' பண்ணிண்ட மாப்பிள்ளையை பார்த்தர்போல இருக்கே ! ஜாலி ஜாலி ஜாலி



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Feb 13, 2016 7:51 pm

T.N.Balasubramanian wrote:
jagidha banu wrote:வரணும்னு நினைப்பேன் . ஆனா மறந்துருவேன் சோகம்

அடிக்கும் இடிக்கும் நல்ல விளக்கம்.

புதுசா தான் வாங்கி தருவிங்க. லிஸ்ட் என்னனு தெரிஞ்சா விடுபட்டதை கேட்டு வாங்கலாம்ல.

அவர் இருக்காதுன்னு நினைச்சுண்டு ,எப்போதும் நான் சாப்பிடுவது    
(எங்களுக்கு கொடுப்பது அதுதான் என்று சொல்லாமல் சொல்ல )  களிதான் ,
என்று கேட்க ,
பயறு வேகவைத்து , வெல்லம் போட்ட சுண்டல்   ,
தயாராக  இருக்க , அதை கொடுக்க ,
எப்போதும் உப்புப் போட்டேதான் கொடுப்பாங்க ,
இன்றுதான் முதல் தடவை சாப்பிடுகிறேன்  என்று
ஒரே புகழாரம்தான்  .
நான் வசிக்கும் இடத்தை நினைவு படுத்துகிறது ,
என்று , விழியோர , நீர்த்துளிகளை , ஒரு விரலால் ,
சுண்டி விட , ஒரே செண்டிமெண்டல் செம்மல்தான்

ரமணியன்

ம்ம்.. நெகிழ்வாக இருக்கு ஐயா ! புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Feb 13, 2016 7:58 pm

ஜாஹீதாபானு wrote:
மேற்கோள் செய்த பதிவு: 1193332
நல்ல இனிப்பு தான் குடுத்துருக்கிங்க  சூப்பருங்க
பார்த்திங்களா நீங்களே ஒத்துக்கிட்டிங்க நீங்க தான் என்று புன்னகை ஜாலி
மேற்கோள் செய்த பதிவு: 1193333

ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல்..........இனியவனுக்கு இனிப்பு கொடுத்திருக்கிறார் ஜாலி ஜாலி ஜாலி



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Feb 13, 2016 8:43 pm

jagidha baanu wrote:நல்ல இனிப்பு தான் குடுத்துருக்கிங்க  சூப்பருங்க
பார்த்திங்களா நீங்களே ஒத்துக்கிட்டிங்க நீங்க தான் என்று புன்னகை ஜாலி

"எண்ணப் பிழைகள்
எழுத்துப் பிழைகளாக மாறும் .
அப்பிழைகளை  அப்பழுக்கு இல்லை என்று  ,
அதற்குரிய மதிப்பை கொடு "

( என்ற அறிஞரின் கூற்றுக்கிணங்க ,.........
என்ன எந்த அறிஞர் சொன்னாரா ?
எனக்கு தற்பெருமை எல்லாம்  பிடிக்காதுங்க )

இனித் தொடருவோம்
நெல்லை தமிழரை
நெல்லை கொண்ட தமிழர்  என்போம் .

ஆம் , மனைவியின் ஊர் நெல்லை .
காவிரியை தனதாக்கிக் கொண்ட  தாமிரவருணி .

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sat Feb 13, 2016 8:50 pm

krishnaamma wrote:
ஹா...ஹா..ஹா.... அருமையாக எழுதி இருக்கீங்க இனியவன் புன்னகை............ மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி ...நாங்க அவரை மட்டுமே பார்த்தோம், அதுவும் ஜன சந்தடி இல், நீங்க ஆற அமர நல்லா பேசிட்டு வந்திருக்கீங்க போல இருக்கு ஜாலி ஜாலி ஜாலி

நான் செல்கையில் எதுவும் கொதிக்கவில்லை அதனால் ஆற அமர பேசிட்டு வந்தேம்மா புன்னகை




யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sat Feb 13, 2016 8:51 pm

K.Senthil kumar wrote:ஓஹோ ...அவராபயம் பயம் ....சரியான ..ஆளாயிற்றே ..

கட்டுரையே இந்த வெடி வெடிக்கும் பொழுது அங்கு எவ்வளவு இடி இடிக்குமோ தெரியவில்லையே....??

நான் நேரில் பார்த்ததில்லை அனால் ................... பேசியிருக்கிறேன்சிரி  

ஒரு புண்ணியர் புண்ணியம் செய்ய , அந்த புண்ணியத்தில் , இந்த புண்ணியரிடம் பேசும் புண்ணியம் எனக்கு கிடைத்தது. நான் பேசின பிறகு அவருக்கு அங்கு எவ்வளவு......... புண்ணியம் கிடைத்ததோ யாருக்கு தெரியும் குதூகலம் குதூகலம் குதூகலம்

ஈகரையில் இனியவர் எகனைக்கு முகனை ஏகாம்பரம் என்றால் ....நெல்லை தமிழரோ ஜகஜால கில்லாடியாயிற்றே ஜாலி  

தின்பண்டங்கள் எல்லாம் தருகிறார்களா......? தீபாவளிக்கு இரண்டு மூன்று......கோணிப்பையுடன் கிளம்பிவிட வேண்டியதுதான் . சிரி சிரி  சிரி சிரி .

இவ்வளவு கமான்ட் அடித்தேன் என்று தெரிந்தால் கையில் வைத்திருக்கும் சாட்டையை நாமக்கல்லுக்கே வீசிவிடுவார் ..உடுட்டுக்கட்டை அடி வ நான் ரெடி, நீ ரெடியா

நான் ஜூட்டாகிவிடுகிறேன் ....அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை
அய்யாவை ஒரு டெரரிஸ்ட் ரேஞ்சுக்கு சொல்லிட்டீங்க செந்தில் புன்னகை




யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sat Feb 13, 2016 8:53 pm

சசி wrote:அண்ணா நியாமா தெரியுதா! 
நாம தானே போலாம் சொல்லிட்டு இப்படி நீங்க மட்டும் போய் தின்பண்டங்கள் சாப்பிட்டு...ஐயா வே செய்து தந்தாரா??
சிதம்பரத்தில் இருந்து கஷ்டப்பட்டு வந்து பாதிக்கப்பட வேண்டாமேன்னு ஒரு முன்னோட்ட விசிட் இது - நீங்கள் தைரியமாக போகலாம் சசி புன்னகை




யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sat Feb 13, 2016 8:55 pm

T.N.Balasubramanian wrote:ஒரு வேளை நம்மள பத்தி தான் எழுதி இருப்பாரோ ?
அது மாதிரியும் இருக்கு  இல்லாத மாதிரியும் இருக்கு .
நம்மள பார்க்காமலேயே  புட்டு புட்டு சில விஷயம் வச்சு  இருக்காரே  ,
நம்ம வீட்டுலே நமக்கு தெரியாம spy camera வைச்சு இருக்காரோ ?
எதுக்கும் 2/3 பின்னூட்டங்கள் போகட்டும் .
தக்க பதில் (அடி ) கொடுக்கலாம் .
ஆராய்ச்சி செய்து எழுதி இருக்கார் . நல்ல கற்பனை .
நம்மகிட்ட கற்பனைக்கா பஞ்சம் . போட்டு தாக்கிட   வேண்டியதுதான் .

முதல்ல ஒரு சின்ன துருப்புச் சீட்ட போடலாம் . அப்புறம் அது செட்டாகலேனா ,
இருக்கவே இருக்கு .

இதோ முதல் அஸ்திரம் .

அது நானில்லை . யாரோ நெல்லைத் தமிழராம் .

ஒரு வேளை M Balasaravanan ஆக இருக்கும் .
பாலசுப்ரமணியன் வேறு,  பால சரவணன் வேறு.
நாந்தான் காவேரி மைந்தன்  ஆச்சே
சொந்த ஊர் , காவிரி நதி ஓடும் அழகு திருசெந்துறை கிராமம்
ஜீயபுரம்  ரயிலடி , திருச்சி
.


ரமணியன்

காவிரி மைனருக்கு நெல்லை பெண்மணி வாக்கப்பட்டாலும், தாமிரவருணி வாங்கிக்கட்டுவதாலும், காவிரி வாங்கிக் கொள்வதாலும் தாங்கள் நெல்லைக் காரர் தான் அய்யா புன்னகை




யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sat Feb 13, 2016 8:58 pm

ஜாஹீதாபானு wrote:சூப்பர் அண்ணா ...

அவர் திருச்சி சொல்கிறார் . நீங்க நெல்லை சொல்றிங்க. இதுல எது உண்மை?
இனிப்பு நிறைய குடுத்தாரா? அப்படினா நானும் சீக்கிரமே பெரிய பையோட அவர் வீட்டுக்கு கெளம்பனும் அண்ணா .என்னென்ன சாப்பிட்டிங்கனு லிஸ்ட் குடுங்க .நான் ஏமாந்துறக் கூடாதுல ஜாலி

அவர் வீட்டில் அடியும் இடியும் வாங்குவதை போட்டுக் குடுத்துட்டிங்களே பாவம் ஐயா .
வாங்கிய அடியில் அவரும் குழம்பி எனையும் குழப்பிட்டார் அய்யா புன்னகை

பானு லிஸ்ட் வேண்டாம் ஜஸ்ட் போனா போதும் - தருவதை தருவார், பெறுவதை பெறுவீர் புன்னகை




Sponsored content

PostSponsored content



Page 2 of 18 Previous  1, 2, 3 ... 10 ... 18  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக