புதிய பதிவுகள்
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 9:06 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:24 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:49 pm

» இதுதாங்க இடியாப்பம்!
by ayyasamy ram Yesterday at 7:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 7:38 pm

» நல்ல குடிமகனுக்கு எது தேவை?
by ayyasamy ram Yesterday at 7:37 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:31 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 1:10 pm

» நாவல்கள் வேண்டும்
by nahoor Yesterday at 10:42 am

» உலகில் ஒரு முறையஅவது பார்க்க வேண்டிய இடங்கள் பட்டியலில் தமிழ்நாடு...
by ayyasamy ram Yesterday at 8:40 am

» பிரஜை தோழருக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்
by mruthun Yesterday at 8:18 am

» கருத்துப்படம் 26/10/2024
by mohamed nizamudeen Sat Oct 26, 2024 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Sat Oct 26, 2024 8:46 pm

» அருளைப் பொழியும் ஸ்ரீ அன்னை
by ayyasamy ram Sat Oct 26, 2024 11:06 am

» எது விலை உயர்ந்தது?
by ayyasamy ram Sat Oct 26, 2024 11:01 am

» மருந்துகள் சாப்பிடுவதால் வாய்ப்புண் ஏற்படுமா?
by ayyasamy ram Sat Oct 26, 2024 11:00 am

» அனுமதி கொடுத்த நீதிமன்றம்; மீண்டும் துவங்கியது வள்ளலார் சர்வதேச மையம் கட்டுமானப் பணி
by ayyasamy ram Sat Oct 26, 2024 10:59 am

» தல தீபாவளி நினைவுகள்
by ayyasamy ram Sat Oct 26, 2024 10:56 am

» சப்பாத்தி சுடும் பொழுது, ஒரு ஸ்பூன் நெய் அவசியம் தடவணும்…
by ayyasamy ram Sat Oct 26, 2024 10:54 am

» எழுத்தறிவித்தோன் இறை…
by ayyasamy ram Sat Oct 26, 2024 10:53 am

» எழுத்தறிவித்தவன் இறை – வெண்பா போட்டியில் வென்றவை
by ayyasamy ram Sat Oct 26, 2024 10:51 am

» குரைக்கிற நாய் கடிக்காது…!
by ayyasamy ram Sat Oct 26, 2024 10:49 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Fri Oct 25, 2024 11:24 pm

» UDAYANAN NOVEL REQUEST
by prajai Fri Oct 25, 2024 11:18 pm

» வாங்க சட்டை எடுக்கலாம்!
by ayyasamy ram Fri Oct 25, 2024 7:27 pm

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Fri Oct 25, 2024 5:32 pm

» நினைவுகள் தொலைத்த வீடு - கவிதை
by ayyasamy ram Fri Oct 25, 2024 4:49 pm

» வழித்தடம் தொலைத்த தேடல் - கவிதை
by ayyasamy ram Fri Oct 25, 2024 4:48 pm

» உழைப்பின் வாழ்வு - கவிதை
by ayyasamy ram Fri Oct 25, 2024 4:47 pm

» பருவ மாற்றம் - கவிதை
by ayyasamy ram Fri Oct 25, 2024 4:46 pm

» அற்ற குளம்
by ayyasamy ram Fri Oct 25, 2024 4:46 pm

» நீர் வற்றிய குளம் ! கவிஞர் இரா .இரவி !
by ayyasamy ram Fri Oct 25, 2024 4:44 pm

» பொங்கலுக்கும் தீபாவளிக்கும் வித்தியாசம்!
by ayyasamy ram Fri Oct 25, 2024 11:39 am

» இமயமலையில் கண்டுபிடிக்கப்பட்ட பாம்பு இனத்திற்கு ஹாலிவுட் ஹீரோ பெயர்!
by ayyasamy ram Fri Oct 25, 2024 11:19 am

» புஷ்பா 2 படத்தின் புது ரிலீஸ் தேதியை அறிவித்த அல்லு அர்ஜுன்!
by ayyasamy ram Fri Oct 25, 2024 11:18 am

» உருவாகிறது மரகத நாணயம் 2… முக்கிய கதாபாத்திரத்தில் சத்யராஜ்!
by ayyasamy ram Fri Oct 25, 2024 11:18 am

» கவிதைச்சோலை – எண்ணங்கள்
by ayyasamy ram Fri Oct 25, 2024 11:16 am

» குதிகால் வெடிப்பு – மருத்துவ டிப்ஸ்
by ayyasamy ram Fri Oct 25, 2024 11:15 am

» இளமையில் கல், முதுமையில் மண்!
by ayyasamy ram Fri Oct 25, 2024 11:14 am

» எடிசனின் ஞாபக மறதி!
by ayyasamy ram Fri Oct 25, 2024 11:13 am

» புகையிலை விற்காதீர்கள்!- ஈ.வெ.ரா
by ayyasamy ram Fri Oct 25, 2024 11:12 am

» தீபாவளி -காரவகை டிப்ஸ்
by ayyasamy ram Fri Oct 25, 2024 11:11 am

» கெட்ட கொழுப்பை குறைக்கும் பூண்டு
by ayyasamy ram Fri Oct 25, 2024 11:09 am

» ஆன்மீக மின்னல்கள்
by ayyasamy ram Fri Oct 25, 2024 11:08 am

» வாழ்த்துக்கள்: மனிதா!
by ayyasamy ram Fri Oct 25, 2024 11:07 am

» புன்னகை…!- புதுக்கவிதை
by ayyasamy ram Fri Oct 25, 2024 11:06 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நாகேஸ்வரர் ஆலய உலா Poll_c10நாகேஸ்வரர் ஆலய உலா Poll_m10நாகேஸ்வரர் ஆலய உலா Poll_c10 
280 Posts - 55%
heezulia
நாகேஸ்வரர் ஆலய உலா Poll_c10நாகேஸ்வரர் ஆலய உலா Poll_m10நாகேஸ்வரர் ஆலய உலா Poll_c10 
174 Posts - 34%
mohamed nizamudeen
நாகேஸ்வரர் ஆலய உலா Poll_c10நாகேஸ்வரர் ஆலய உலா Poll_m10நாகேஸ்வரர் ஆலய உலா Poll_c10 
24 Posts - 5%
prajai
நாகேஸ்வரர் ஆலய உலா Poll_c10நாகேஸ்வரர் ஆலய உலா Poll_m10நாகேஸ்வரர் ஆலய உலா Poll_c10 
6 Posts - 1%
rameshema12
நாகேஸ்வரர் ஆலய உலா Poll_c10நாகேஸ்வரர் ஆலய உலா Poll_m10நாகேஸ்வரர் ஆலய உலா Poll_c10 
4 Posts - 1%
Barushree
நாகேஸ்வரர் ஆலய உலா Poll_c10நாகேஸ்வரர் ஆலய உலா Poll_m10நாகேஸ்வரர் ஆலய உலா Poll_c10 
4 Posts - 1%
dhilipdsp
நாகேஸ்வரர் ஆலய உலா Poll_c10நாகேஸ்வரர் ஆலய உலா Poll_m10நாகேஸ்வரர் ஆலய உலா Poll_c10 
4 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
நாகேஸ்வரர் ஆலய உலா Poll_c10நாகேஸ்வரர் ஆலய உலா Poll_m10நாகேஸ்வரர் ஆலய உலா Poll_c10 
3 Posts - 1%
Karthikakulanthaivel
நாகேஸ்வரர் ஆலய உலா Poll_c10நாகேஸ்வரர் ஆலய உலா Poll_m10நாகேஸ்வரர் ஆலய உலா Poll_c10 
3 Posts - 1%
T.N.Balasubramanian
நாகேஸ்வரர் ஆலய உலா Poll_c10நாகேஸ்வரர் ஆலய உலா Poll_m10நாகேஸ்வரர் ஆலய உலா Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நாகேஸ்வரர் ஆலய உலா


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84423
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Jan 28, 2016 1:55 pm

நாகேஸ்வரர் ஆலய உலா HHIRYUFnQD6rTom4dazY+gopuram_2713870f
-
குடமூக்கு, குடந்தை என்ற பெயர்களால் கும்பகோணம்
அழைக்கப்படுகிறது. பிப்ரவரி 13 முதல் 22 வரை நிகழவுள்ள
மகாமகத்தை முன்னிட்டு மகாமகக் குளத்தில் தீர்த்தவாரி
காணும் சைவக் கோயில்கள், காவிரியாற்றில் தீர்த்தவாரி
காணும் வைணவக் கோயில்கள் உள்ளிட்ட பல கோயில்களில்
குடமுழுக்கு நடைபெற்றுள்ளது.
-
இக்கோயில்களில் முக்கியமானது நாகேஸ்வரர் கோயில்.
ஒவ்வொரு முறை செல்லும்போதும் புதியதாகச் செல்லும்
உணர்வை ஏற்படுத்தும்.
-
ஒவ்வொரு கோயிலும் ஒவ்வொரு அழகு

-
கும்பகோணத்திலுள்ள கோயில்களில் சாரங்கபாணி கோயில்
அழகான கோபுரத்திற்குப் பெயர்பெற்றது. ராமசாமி கோயிலின்
அழகான சிற்ப மண்டபமும், ராமாயண ஓவியங்களும் சிறப்பு
வாய்ந்தவை.
-
நாகேஸ்வரர் கோயிலுக்குத் தேர் வடிவ நடராசர் மண்டபமும்,
கருவறையைச் சுற்றியுள்ள அழகிய சிற்பங்களும், கருவறையுடன்
கூடிய விமானமும் முக்கியத்துவம் வாய்ந்தவை.
-
மகாமகத்தின்போது மகாமகக் குளத்தில் தீர்த்தவாரி காண்கின்ற
காசி விஸ்வநாதர் கோயில், கும்பேஸ்வரர் கோயில், நாகேஸ்வரர்
கோயில், சோமேஸ்வரர் கோயில், கோடீஸ்வரர் கோயில்,
காளஹஸ்தீஸ்வரர் கோயில், கௌதமேஸ்வரர் கோயில்,
அமிர்தகலசநாதர் கோயில், பாணபுரீஸ்வரர் கோயில்,
அபிமுகேஸ்வரர் கோயில், கம்பட்ட விஸ்வநாதர் கோயில்,
ஏகாம்பரேஸ்வரர் கோயில்
ஆகிய 12 கோயில்களில் 10 கோயில்கள் கும்பகோணம் நகரில்
உள்ளன.
-
மற்ற இரு கோயில்களான கோடீஸ்வரர் கோயில் கொட்டையூரிலும்,
அமிர்தகலசநாதர் கோயில் சாக்கோட்டையிலும் உள்ளன.
-

நாகராஜனும் சூரியனும் பூஜித்த ஆலயம்
-
தேவாரப் பாடல் பெற்ற தலங்களில், காவிரியின் தென் கரையில்
அமைந்துள்ள 27ஆவது தலம் நாகேஸ்வரன் கோயில்.
கி.பி. ஏழாம் நூற்றாண்டில் செங்கற்கோயிலாக இருந்து
கி.பி.ஒன்பதாம் நூற்றாண்டில் ஆதித்த சோழனால் கற்கோயிலாக
வடிவம் பெற்ற பெருமையுடையது

இக்கோயில். நாகராஜனும், சூரியனும் பூசித்த பெருமை பெற்றது.
இத்தலத்தில் உறையும் இறைவனை நாகேசப்பெருமான் என்றும்,
தலத்தினை நாகேஸ்வரம் என்றும் அழைப்பர்.
-
பாஸ்கர சேத்திரம் என்று பெயர் பெற்றதற்கு இத்தலம் சான்றாக
உள்ளது. இத்தலத்தில் இன்றும் சித்திரை மாதம் 11, 12, 13 ஆகிய
நாள்களில் சூரிய கிரகணங்கள் கருவறையில் உள்ள
லிங்கத்திருமேனியின்மீது நேராக விழுகிற அரிய காட்சியைக்
காணமுடியும்.
-
திருநாவுக்கரசர் இங்குள்ள இறைவனைப் போற்றிப்பாடும்போது
இத்தலத்தினைக் குடந்தைக்கீழ்க்கோட்டம் என்கிறார்.
-
ஐந்து நிலைகளுடன் உள்ள ராஜகோபுரம் கிழக்கு நோக்கிய
நிலையில் உள்ளது. உள்ளே செல்லும்போது வலப்புறம் அம்பிகையின்
சன்னதி உள்ளது. இடப்புறம் சிங்கக்கிணறு உள்ளது.
-
அடுத்து இக்கோயிலில் திருப்பணி மேற்கொண்டு 1923-ல்
குடமுழுக்கு செய்த பாடகச்சேரி ராமலிங்கசுவாமிகளுக்கான தனி
சன்னதி அமைக்கப்பட்டுள்ளது.
-
12 ராசிகள் 12 ஆரங்கள்

-
நுழைவாயிலின் இரு புறமும் விநாயகரும், சுப்பிரமணியரும்
காணப்படுகின்றனர். நுழைவாயிலைக் கடந்து செல்லும்போது
கொடி மரம், பலிபீடம் காணப்படுகின்றன.

இடப்புறம் பதினாறு கால் மண்டபமும், வலப்புறமும் நடராஜர்
சன்னதியும் உள்ளன. நடராஜர் சன்னதி நகர்ந்து செல்லும் தேர்
வடிவில் அமைந்துள்ளது. மண்டபத்தில் இருபுறங்களிலும் கல்லால்
ஆன சக்கரங்கள் உள்ளன.

இரு குதிரைகளும், நான்கு யானைகளும் இழுத்துச் செல்லும்
நிலையில் இம்மண்டபம் அமைந்துள்ளது. சக்கரங்களின்
ஆரங்களாக 12 ராசிகளும் இடம்பெற்றுள்ளன.

இக்கோயிலின் உள்மண்டபத்தில் படைவெட்டி மாரியம்மன்,
நவக்கிரக சன்னதிகள் உள்ளன. கருவறையைச் சுற்றி வரும்போது
கருவறைக் கோஷ்டத்தில் தட்சிணாமூர்த்தி, அர்த்தநாரீஸ்வரர்,
பிரம்மா, துர்க்கை ஆகியோர் உள்ளனர். கருவறையின் பின்புறம்
வீதிவிடங்கர் (திருவாரூர்), சோளிங்கநாதர் (திருக்குவளை),
கண்ணாயிரநாதர் (திருக்காரவாயில்), வாய்மூர்நாதர்
(திருவாய்மூர்), மறைகாட்சி மணாளநாதர் (வேதாரண்யம்),
தர்பாரண்யேஸ்வரர் (திருநள்ளாறு) ஆகியோரைக் குறிக்கும்
லிங்கத்திருமேனிகள் காணப்படுகின்றன.

அடுத்து சுப்பிரமணியர், கஜலட்சுமி, சரஸ்வதி ஆகியோர்
காணப்படுகின்றனர்.

திருச்சுற்றில் சண்டிகேஸ்வரர் சன்னதி, சூரியன் சன்னதி,
சோமாஸ்கந்தர் சன்னதியும், நடராசர் சன்னதியும் அருகேயுள்ளன.
சூரியன் சன்னதி, வடகிழக்குப் பகுதியில் மேற்கு நோக்கிய நிலையில்
அமைந்துள்ளது.
-
ராமாயணச் சிற்பங்கள்

-
கருவறையில் லிங்கத்திருமேனியாக உள்ள மூலவர் நாகேஸ்வரர்
என்றும் நாகநாதர் என்றும் அழைக்கப்படுகிறார். கருவறையின்
வெளியே கோஷ்டத்திற்குக் கீழே அதிட்டானப்பகுதியில் சிறிய
அளவிலான சிற்பங்கள் காணப்படுகின்றன. இவற்றில் ராமாயணச்
சிற்பங்கள் உள்ளிட்ட சிற்பங்கள் அமைந்துள்ளன.
இவை போன்ற சிற்பங்களை திருப்புறம்பியத்திலும்,
புள்ளமங்கையிலும் காணமுடியும்.
-
பெரியநாயகி என்றும் பிரகந்நாயகி என்றும் அழைக்கப்படும்
அம்மன் சன்னதி தெற்கு நோக்கிய நிலையில் தனியாக அமைந்துள்ளது.
இச்சன்னதியில் ஆடிப்பூர அம்மன் சன்னதியும், பள்ளியறையும் உள்ளன.
-
அருகே பிராம்மி, மகேஸ்வரி, கௌமாரி, வைஷ்ணவி, வராகி,
இந்திராணி, சாமுண்டி ஆகியோர் உள்ளனர். கருவறையைச் சுற்றி
வரும்போது சண்டிகேஸ்வரி சன்னதி உள்ளது.
-
இக்கோயிலில் உள்ள சன்னதிகளில் முக்கியமானதாகக் கருதப்படுகின்ற
மற்றொரு சன்னதியான நாகர் சன்னதி வெளிச்சுற்றில் உள்ளது.
இங்குள்ள நாக கன்னி அம்மன் சன்னதியைச் சுற்றி அதிகமான நாக
சிற்பங்கள் காணப்படுகின்றன.
-
----------------------------
தமிழ் தி இந்து காம்


View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக