புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:56 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:52 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:41 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:27 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:12 pm
» கருத்துப்படம் 21/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:07 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:55 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Yesterday at 7:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:58 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:36 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:15 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Yesterday at 12:52 pm
» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 12:48 pm
» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Yesterday at 12:32 pm
» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Yesterday at 12:26 pm
» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 12:20 pm
» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Yesterday at 10:44 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 20, 2024 11:32 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 20, 2024 9:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri Sep 20, 2024 9:36 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri Sep 20, 2024 7:46 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
by prajai Yesterday at 11:56 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:52 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:41 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:27 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:12 pm
» கருத்துப்படம் 21/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:07 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:55 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Yesterday at 7:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:58 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:36 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:15 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Yesterday at 12:52 pm
» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 12:48 pm
» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Yesterday at 12:32 pm
» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Yesterday at 12:26 pm
» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 12:20 pm
» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Yesterday at 10:44 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 20, 2024 11:32 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 20, 2024 9:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri Sep 20, 2024 9:36 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri Sep 20, 2024 7:46 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
Raji@123 | ||||
Saravananj | ||||
kavithasankar | ||||
Barushree |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கவிமாலை சூட்டுகின்றேன் கார்த்திக்ஜெயராம்
Page 3 of 3 •
Page 3 of 3 • 1, 2, 3
- K.Senthil kumarஇளையநிலா
- பதிவுகள் : 814
இணைந்தது : 29/09/2015
First topic message reminder :
கவிமாலை சூட்டுகின்றேன் கார்த்திக்ஜெயராம்
நானுண்டு கடையுண்டு
வீடுண்டு என்றிருந்தேன்
கூச்சமுடைய குணத்தில்
நான் குருகி இருந்தேன்
ஆகையால் யாவரிடமும்
பழகாமல் அருகி இருந்தேன்
காலமது கையில் பிடித்து
கசக்கி பிழிய
தோற்றத்திலே புன்முறுவல் பூக்காமல்
துவண்டிருந்தேன்
வலியவந்து குறைகள் கேட்டு உதவியுற்றார்
வாழ்வினிலே நான்மறவா நிலையை பெற்றார்
அவர் பெயரை கூறினாலோ
சங்கடத்தில் நாணிக்கொள்வார்
அவர் பெயரை கூறாவிட்டால்
குற்றுயிராய் என்மனதோ
நாண்டு கொள்ளும்
ஈகரையே ஈந்து தந்த தோழனவர்
இலகுவான நன்மைனதின் நாதனவர்
அவர்தான் கார்த்திக் ..கார்த்திக் ...கார்த்திக்
கவிமாலை சூட்டுகின்றேன் கார்த்திக்ஜெயராம்
நானுண்டு கடையுண்டு
வீடுண்டு என்றிருந்தேன்
கூச்சமுடைய குணத்தில்
நான் குருகி இருந்தேன்
ஆகையால் யாவரிடமும்
பழகாமல் அருகி இருந்தேன்
காலமது கையில் பிடித்து
கசக்கி பிழிய
தோற்றத்திலே புன்முறுவல் பூக்காமல்
துவண்டிருந்தேன்
வலியவந்து குறைகள் கேட்டு உதவியுற்றார்
வாழ்வினிலே நான்மறவா நிலையை பெற்றார்
அவர் பெயரை கூறினாலோ
சங்கடத்தில் நாணிக்கொள்வார்
அவர் பெயரை கூறாவிட்டால்
குற்றுயிராய் என்மனதோ
நாண்டு கொள்ளும்
ஈகரையே ஈந்து தந்த தோழனவர்
இலகுவான நன்மைனதின் நாதனவர்
அவர்தான் கார்த்திக் ..கார்த்திக் ...கார்த்திக்
- K.Senthil kumarஇளையநிலா
- பதிவுகள் : 814
இணைந்தது : 29/09/2015
ஆம் ஐயா..
நாங்கள் இருவரும் இதுவரையில் சந்தித்துகொண்டதில்லை ஆனால் அதற்குள் காலம் எங்களுக்குள் இவ்வளவு பெரிய பிணைப்பை ஏற்படுத்தும் என்று எதிபார்க்கவில்லை..
வலது கை செய்யும் உதவி இடது கைக்கு தெரியக்கூடாது என்பார்கள்
கார்த்திக் அதற்கு மிகசிறந்த உதாரணம்..
தங்களின் வாழ்த்துக்களை பணிவோடு ஏற்றுக்கொள்கிறோம் ஐயா...
நாங்கள் இருவரும் இதுவரையில் சந்தித்துகொண்டதில்லை ஆனால் அதற்குள் காலம் எங்களுக்குள் இவ்வளவு பெரிய பிணைப்பை ஏற்படுத்தும் என்று எதிபார்க்கவில்லை..
வலது கை செய்யும் உதவி இடது கைக்கு தெரியக்கூடாது என்பார்கள்
கார்த்திக் அதற்கு மிகசிறந்த உதாரணம்..
தங்களின் வாழ்த்துக்களை பணிவோடு ஏற்றுக்கொள்கிறோம் ஐயா...
மெய்பொருள் காண்பது அறிவு
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
உயிர் காப்பான் தோழன் என பழமொழிக்கிணங்க ,
நீங்கள் இருவரும் என்றும் இதே அன்புடனும் பாசத்துடனும்
வாழ்க
ரமணியன்
நீங்கள் இருவரும் என்றும் இதே அன்புடனும் பாசத்துடனும்
வாழ்க
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
மேற்கோள் செய்த பதிவு: 1184284இது தான் ஈகரையின் பலம் செந்தில்.... இங்கு அக்கா,அண்ணன்,தம்பி,தங்கை என்று அழைப்பது வெறும் வார்த்தைக்காக மட்டுமல்ல ஈகரை உறவுகள் ஒவ்வொருவரும் இன்னொருவருவரை நேரில் சந்தித்து கொள்ளும் போது இதே அன்பிலும் பாசத்திலும் பேசிகொள்வது பார்க்க அவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கும்.K.Senthil kumar wrote:ஆம் ஐயா..
நாங்கள் இருவரும் இதுவரையில் சந்தித்துகொண்டதில்லை ஆனால் அதற்குள் காலம் எங்களுக்குள் இவ்வளவு பெரிய பிணைப்பை ஏற்படுத்தும் என்று எதிபார்க்கவில்லை..
வலது கை செய்யும் உதவி இடது கைக்கு தெரியக்கூடாது என்பார்கள்
கார்த்திக் அதற்கு மிகசிறந்த உதாரணம்..
தங்களின் வாழ்த்துக்களை பணிவோடு ஏற்றுக்கொள்கிறோம் ஐயா...
- K.Senthil kumarஇளையநிலா
- பதிவுகள் : 814
இணைந்தது : 29/09/2015
மேற்கோள் செய்த பதிவு: 1184306ராஜா wrote:மேற்கோள் செய்த பதிவு: 1184284இது தான் ஈகரையின் பலம் செந்தில்.... இங்கு அக்கா,அண்ணன்,தம்பி,தங்கை என்று அழைப்பது வெறும் வார்த்தைக்காக மட்டுமல்ல ஈகரை உறவுகள் ஒவ்வொருவரும் இன்னொருவருவரை நேரில் சந்தித்து கொள்ளும் போது இதே அன்பிலும் பாசத்திலும் பேசிகொள்வது பார்க்க அவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கும்.K.Senthil kumar wrote:ஆம் ஐயா..
நாங்கள் இருவரும் இதுவரையில் சந்தித்துகொண்டதில்லை ஆனால் அதற்குள் காலம் எங்களுக்குள் இவ்வளவு பெரிய பிணைப்பை ஏற்படுத்தும் என்று எதிபார்க்கவில்லை..
வலது கை செய்யும் உதவி இடது கைக்கு தெரியக்கூடாது என்பார்கள்
கார்த்திக் அதற்கு மிகசிறந்த உதாரணம்..
தங்களின் வாழ்த்துக்களை பணிவோடு ஏற்றுக்கொள்கிறோம் ஐயா...
உண்மைதான் ராஜா அண்ணா ..
நான் இதுவரை கிணற்று தவளையாக இருந்திருக்கிறேன்..
ஈகரை உறவுகளின் பாசமழையில் நனைவது எனக்கு சிலிர்பூட்டுகிறது.
ஈகரையில் இணைந்ததை பெருமையாகவும், எனது பாக்கியமாகவும் கருதுகிறேன்....
மெய்பொருள் காண்பது அறிவு
- K.Senthil kumarஇளையநிலா
- பதிவுகள் : 814
இணைந்தது : 29/09/2015
மேற்கோள் செய்த பதிவு: 1184200பழ.முத்துராமலிங்கம் wrote:மேற்கோள் செய்த பதிவு: 1183941K.Senthil kumar wrote:
ஈகரையே ஈந்து தந்த தோழனவர்
இலகுவான நன்மைனதின் நாதனவர்
அவர்தான் கார்த்திக் ..கார்த்திக் ...கார்த்திக்
நட்புக்கு நல்ல உதாரணம்,நன்றி செந்தில்.
நன்றி ஐயா....
மெய்பொருள் காண்பது அறிவு
- கார்த்திக் செயராம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015
நன்றி உறவுகளே நன்றி
தங்களின் பின்னூட்டம் மூலம் வாழ்தி எங்கள் நட்பை மேலும் மெருகூட்டபட்டது.
ஈகரை தமிழர்களின் உறவு பாலம் என்பதில் சந்தேகமே இல்லை.
தோழர் செந்தில் என் குடும்ப உறுப்பினராக இணைந்து விட்டார்.
ஒரு தோள் கொடுக்கும் தோழனாகவும்.
ஊக்கம் தரும் உடன் பிறப்பாகவும்.
தமையனாகவும் ,கவிஞராகவும்.
என் மனதில் நீங்கா இடத்தை பெற்றார்..
அவரை தோழனாக பெற்றது நான் பெற்ற பாக்யமே..
நன்றி.
தங்களின் பின்னூட்டம் மூலம் வாழ்தி எங்கள் நட்பை மேலும் மெருகூட்டபட்டது.
ஈகரை தமிழர்களின் உறவு பாலம் என்பதில் சந்தேகமே இல்லை.
தோழர் செந்தில் என் குடும்ப உறுப்பினராக இணைந்து விட்டார்.
ஒரு தோள் கொடுக்கும் தோழனாகவும்.
ஊக்கம் தரும் உடன் பிறப்பாகவும்.
தமையனாகவும் ,கவிஞராகவும்.
என் மனதில் நீங்கா இடத்தை பெற்றார்..
அவரை தோழனாக பெற்றது நான் பெற்ற பாக்யமே..
நன்றி.
எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்
- K.Senthil kumarஇளையநிலா
- பதிவுகள் : 814
இணைந்தது : 29/09/2015
மேற்கோள் செய்த பதிவு: 1184301T.N.Balasubramanian wrote:உயிர் காப்பான் தோழன் என பழமொழிக்கிணங்க ,
நீங்கள் இருவரும் என்றும் இதே அன்புடனும் பாசத்துடனும்
வாழ்க
ரமணியன்
மிக்க நன்றி ஐயா....
மெய்பொருள் காண்பது அறிவு
இதையே தான் நானும் கடந்த 6 வருடமாக கருதுகிறேன்K.Senthil kumar wrote:மேற்கோள் செய்த பதிவு: 1184306ராஜா wrote:மேற்கோள் செய்த பதிவு: 1184284இது தான் ஈகரையின் பலம் செந்தில்.... இங்கு அக்கா,அண்ணன்,தம்பி,தங்கை என்று அழைப்பது வெறும் வார்த்தைக்காக மட்டுமல்ல ஈகரை உறவுகள் ஒவ்வொருவரும் இன்னொருவருவரை நேரில் சந்தித்து கொள்ளும் போது இதே அன்பிலும் பாசத்திலும் பேசிகொள்வது பார்க்க அவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கும்.K.Senthil kumar wrote:ஆம் ஐயா..
நாங்கள் இருவரும் இதுவரையில் சந்தித்துகொண்டதில்லை ஆனால் அதற்குள் காலம் எங்களுக்குள் இவ்வளவு பெரிய பிணைப்பை ஏற்படுத்தும் என்று எதிபார்க்கவில்லை..
வலது கை செய்யும் உதவி இடது கைக்கு தெரியக்கூடாது என்பார்கள்
கார்த்திக் அதற்கு மிகசிறந்த உதாரணம்..
தங்களின் வாழ்த்துக்களை பணிவோடு ஏற்றுக்கொள்கிறோம் ஐயா...
உண்மைதான் ராஜா அண்ணா ..
நான் இதுவரை கிணற்று தவளையாக இருந்திருக்கிறேன்..
ஈகரை உறவுகளின் பாசமழையில் நனைவது எனக்கு சிலிர்பூட்டுகிறது.
ஈகரையில் இணைந்ததை பெருமையாகவும், எனது பாக்கியமாகவும் கருதுகிறேன்....
- Sponsored content
Page 3 of 3 • 1, 2, 3
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 3 of 3
|
|