புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:55 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:45 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:40 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:35 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:24 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:18 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:11 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Yesterday at 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Yesterday at 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Yesterday at 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Yesterday at 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Yesterday at 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Yesterday at 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Yesterday at 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Yesterday at 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Yesterday at 4:09 pm

» கருத்துப்படம் 10/05/2024
by mohamed nizamudeen Yesterday at 4:01 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Yesterday at 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Yesterday at 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Yesterday at 8:35 am

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Thu May 09, 2024 11:31 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:29 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:28 am

» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:25 am

» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Thu May 09, 2024 5:43 am

» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Thu May 09, 2024 5:37 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Wed May 08, 2024 10:47 pm

» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Wed May 08, 2024 8:03 pm

» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Wed May 08, 2024 7:10 pm

» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Wed May 08, 2024 7:01 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue May 07, 2024 9:05 pm

» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Tue May 07, 2024 8:49 pm

» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:43 pm

» திரைக்கொத்து
by ayyasamy ram Tue May 07, 2024 8:42 pm

» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:40 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மதுரை யமகவந்தாதி யுரை - Page 3 Poll_c10மதுரை யமகவந்தாதி யுரை - Page 3 Poll_m10மதுரை யமகவந்தாதி யுரை - Page 3 Poll_c10 
68 Posts - 45%
heezulia
மதுரை யமகவந்தாதி யுரை - Page 3 Poll_c10மதுரை யமகவந்தாதி யுரை - Page 3 Poll_m10மதுரை யமகவந்தாதி யுரை - Page 3 Poll_c10 
65 Posts - 43%
mohamed nizamudeen
மதுரை யமகவந்தாதி யுரை - Page 3 Poll_c10மதுரை யமகவந்தாதி யுரை - Page 3 Poll_m10மதுரை யமகவந்தாதி யுரை - Page 3 Poll_c10 
5 Posts - 3%
prajai
மதுரை யமகவந்தாதி யுரை - Page 3 Poll_c10மதுரை யமகவந்தாதி யுரை - Page 3 Poll_m10மதுரை யமகவந்தாதி யுரை - Page 3 Poll_c10 
4 Posts - 3%
Jenila
மதுரை யமகவந்தாதி யுரை - Page 3 Poll_c10மதுரை யமகவந்தாதி யுரை - Page 3 Poll_m10மதுரை யமகவந்தாதி யுரை - Page 3 Poll_c10 
2 Posts - 1%
jairam
மதுரை யமகவந்தாதி யுரை - Page 3 Poll_c10மதுரை யமகவந்தாதி யுரை - Page 3 Poll_m10மதுரை யமகவந்தாதி யுரை - Page 3 Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
மதுரை யமகவந்தாதி யுரை - Page 3 Poll_c10மதுரை யமகவந்தாதி யுரை - Page 3 Poll_m10மதுரை யமகவந்தாதி யுரை - Page 3 Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
மதுரை யமகவந்தாதி யுரை - Page 3 Poll_c10மதுரை யமகவந்தாதி யுரை - Page 3 Poll_m10மதுரை யமகவந்தாதி யுரை - Page 3 Poll_c10 
1 Post - 1%
M. Priya
மதுரை யமகவந்தாதி யுரை - Page 3 Poll_c10மதுரை யமகவந்தாதி யுரை - Page 3 Poll_m10மதுரை யமகவந்தாதி யுரை - Page 3 Poll_c10 
1 Post - 1%
kargan86
மதுரை யமகவந்தாதி யுரை - Page 3 Poll_c10மதுரை யமகவந்தாதி யுரை - Page 3 Poll_m10மதுரை யமகவந்தாதி யுரை - Page 3 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மதுரை யமகவந்தாதி யுரை - Page 3 Poll_c10மதுரை யமகவந்தாதி யுரை - Page 3 Poll_m10மதுரை யமகவந்தாதி யுரை - Page 3 Poll_c10 
108 Posts - 53%
ayyasamy ram
மதுரை யமகவந்தாதி யுரை - Page 3 Poll_c10மதுரை யமகவந்தாதி யுரை - Page 3 Poll_m10மதுரை யமகவந்தாதி யுரை - Page 3 Poll_c10 
68 Posts - 33%
mohamed nizamudeen
மதுரை யமகவந்தாதி யுரை - Page 3 Poll_c10மதுரை யமகவந்தாதி யுரை - Page 3 Poll_m10மதுரை யமகவந்தாதி யுரை - Page 3 Poll_c10 
9 Posts - 4%
prajai
மதுரை யமகவந்தாதி யுரை - Page 3 Poll_c10மதுரை யமகவந்தாதி யுரை - Page 3 Poll_m10மதுரை யமகவந்தாதி யுரை - Page 3 Poll_c10 
6 Posts - 3%
Jenila
மதுரை யமகவந்தாதி யுரை - Page 3 Poll_c10மதுரை யமகவந்தாதி யுரை - Page 3 Poll_m10மதுரை யமகவந்தாதி யுரை - Page 3 Poll_c10 
4 Posts - 2%
Rutu
மதுரை யமகவந்தாதி யுரை - Page 3 Poll_c10மதுரை யமகவந்தாதி யுரை - Page 3 Poll_m10மதுரை யமகவந்தாதி யுரை - Page 3 Poll_c10 
3 Posts - 1%
Baarushree
மதுரை யமகவந்தாதி யுரை - Page 3 Poll_c10மதுரை யமகவந்தாதி யுரை - Page 3 Poll_m10மதுரை யமகவந்தாதி யுரை - Page 3 Poll_c10 
2 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
மதுரை யமகவந்தாதி யுரை - Page 3 Poll_c10மதுரை யமகவந்தாதி யுரை - Page 3 Poll_m10மதுரை யமகவந்தாதி யுரை - Page 3 Poll_c10 
2 Posts - 1%
jairam
மதுரை யமகவந்தாதி யுரை - Page 3 Poll_c10மதுரை யமகவந்தாதி யுரை - Page 3 Poll_m10மதுரை யமகவந்தாதி யுரை - Page 3 Poll_c10 
2 Posts - 1%
viyasan
மதுரை யமகவந்தாதி யுரை - Page 3 Poll_c10மதுரை யமகவந்தாதி யுரை - Page 3 Poll_m10மதுரை யமகவந்தாதி யுரை - Page 3 Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மதுரை யமகவந்தாதி யுரை


   
   

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Tue Dec 08, 2015 8:57 pm

First topic message reminder :

மதுரை யமகவந்தாதி யுரை-1


மாதங்கத் தாமரை வாவிகள் சூழு மதுரைநகர்

மாதங்கத் தான்புக ழந்தாதி கூற வருந்துணையாய்

மாதங்கத் தார்ந்த பயோதர வல்லபை வாமமுற்ற

மாதங்கத் தானனச் சித்திவி நாயகன் வண்கழலே

இலக்குமிதேவி வாசஞ்செய்கின்ற செந்தாமரைகள் நிறையப்பெற்ற தடாகங்கள் சூழ்ந்திருக்கின்ற,மதுரைமாநகரத்தி லெழுந்தருளியிருக்கின்ற உமாதேவியாரை இடப்பாகத்திலே வைத்தருளிய சோமசுந்தரபெருமான் கீர்த்தியை அந்தாதியாகச் சொல்வதற்கு,மேன்மையுள்ள பொன்னைப் பொருந்தி விளங்குகின்ற ஸ்தனபாரங்களையுடைய,வல்லபையென்னுந் திருத்தேவியார் தன்பக்கத்தே சேர்ந்திருக்கப்பெற்ற யானை முகமுள்ள சித்தி
விநாக்கடவுளுடைய சிறப்புப்பொருந்திய திருவடிகளே சகாயமாக வரும்

நன்றி-பூ.ஆறுமுகம் பிள்ளை



பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Fri Dec 18, 2015 6:17 pm

மதுரை யமகவந்தாதி யுரை-14

திடவா ரணத்தங்க மேலா னமணர் சினத்துவிட்ட

திடவா ரணத்தங்கஞ் செற்றான் மதுரையிற் றேவனச்சோ

திடவா ரணத்தங்கந் தாவுந் தனத்துமை செல்வன்றுதித்

திடவா ரணத்தங் கரியறி யானென்றன் சிந்தையனே.


உண்மையான வேதங்களின் அழகிய முடியின் மேலுள்ளவரும், சமணர்களாற்
கோபித்துவிடப்பட்ட வலிமை பொருந்திய யானையினுடலைக் கிழித்து
மாய்த்தவரும், மதுரையில் எழுந்தருளிய தேவரும்,நன்னிமித்தமாக கச்சுப்
பொருந்துகின்றதும் தேமற்பரவுகின்றதுமான மார்புகளையுடைய உமாதேவி
யாருக்கு நாயகரும், திருக்கரத்திற் சங்கு இருக்கப் பெற்ற விஷ்ணு வணங்குவதற்கு
அரியவரும் ஆகிய சிவபெருமான்,அடியேனுள்ளத்தில் வீற்றிப்பவர்.


பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Fri Dec 18, 2015 6:21 pm

மதுரை யமகவந்தாதி யுரை-15

அயனந்தி யேழ்பரி யாதவன் சந்திர னண்டர்பிரான்

அயனந்தி யங்குங் கரன்போற்றுங் கூட லமர்ந்தவெந்தம்

அயனந்தி யானநின் பாதத்திற் சேர வருளியின்னும்

அயனந்தி ரும்ப வராதருள் வாயுன் னடைக்கலமே


நந்திகேஸ்வரரும் சப்தபுரவிகளையுடைய சூரியனும் சந்திரனும்
தேவர்களுக்கரசனாகிய இந்திரனும் பிரமாவும் சங்கு பிரகாசிக்கின்ற
திருக்கரங்களையுடைய விஷ்ணுவும் பக்கத்திலே நின்று வணங்கப்படுகின்ற
மதுரையில் எழுந்தருளிய எங்களுடைய பிதாவாகிய சிவபெருமானே, எங்களுடைய
தியானம் உம்முடைய திருவடிகளிற் சேரும்படி கருணை செய்து, பிறவித்துன்பம்
இனிமேலும் மாறிமாறி வராமல் அருள் செய்ய வேண்டும் (உங்கள்) உம்முடைய அடைக்கலம்


Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9690
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Fri Dec 18, 2015 7:12 pm

மதுரை யமகவந்தாதி யுரை - Page 3 1571444738



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Fri Dec 18, 2015 8:10 pm

Dr.S.Soundarapandian wrote:மதுரை யமகவந்தாதி யுரை - Page 3 1571444738
மேற்கோள் செய்த பதிவு: 1181410
நன்றி ஐயா. இந்த மதுரை யமகவந்தாதி யுரை முதுகுளத்தூர் பீ.ஆறுமுகப் பிள்ளை
அவர்கள் எழுதியது இது 1899 வருட பதிப்பு ,தங்களுடைய பின்னோட்டம் எனக்கு கட்டாயம்
தேவை. இதை படித்து தற்கால நடைமுறைக்கு ஏற்ப இதை பதிவு செய்கிறேன்.
இதன் உரையை கண்டுபிடித்து எழுதுவதே கஷ்டமாக உள்ளது.
தங்களின் ஒத்துழைப்பு பிழையை திருத்தி கொள்ள உதவும்.

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sat Dec 19, 2015 11:19 am

மதுரை யமகவந்தாதி யுரை-16

கலக்கந் தரத்தன வார்குழற் பாவையர் காதல்விட்ட

கலக்கந் தரத்தமர் மைவிடத் தாய்செய் கனிவுடன்பு

கலக்கந் தரத்தந் திரமறிந் தாயெனைக் காத்தருள்வாய்

கலக்கந் தரத்தண்டன் சாருமுன் கூடற் கனிபங்கனே.

திருக்கண்டத்திலே அமரும் படி கறுப்பு விஷத்தை வைத்தவரே, முருகக்கடவுள்
அந்த பிரணவப்பொருளை அன்புடன் சொல்லக் கேட்டவரே, மதுரையில்
எழுந்தருளிய உமாதேவியார் வாழப் பெற்ற வாம பாகத்தையுடையவரே,
மலைக்கும் அம்மேகத்துக்கும் நிகர்த்த ஸ்தனங்களையும் நீண்ட கூந்தலையுடைய
மாதர்களிடத்துள்ள மயக்கம் என்னை விட்டு நீங்கும்படி செயவீராக,
அச்சத்தை கொடுக்கக் கூற்றுவன் வருமுன்னரே அடியேனைக்
காப்பாற்றி அருள் செயவீராக.


பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sat Dec 19, 2015 11:27 am

மதுரை யமகவந்தாதி யுரை-17

பங்க வளைக்குட் கயறூங்குங் கூடற் பசுபதித

பங்க வளைக்கும் புவிக்குமங் காந்தவன் பற்றும்வலப்

பங்க வளைக்குல மாதர்க்கு முன்னம் பரிசளித்தாய்

பங்க வளைக்குந் துயர்தடுத் தாளும் பரமுனக்கே.

சேற்றினிடமாய் சங்குகளுக்குள் மச்சங்கள் நித்திரை செய்கின்ற மதுரையில்
எழுந்தருளிய சிவபெருமானே, வெப்பத்தைக் கவர்கின்ற வெண்ணெய்க்கும்
பூமிக்கும் வாய் திறந்த விஷ்ணு கைக்கொண்ட வலப்பாகத்தை உடையவரே,
(மதுரை மாநகரத்தின்கண்) குலஸ்திரீகளுக்கு முன்னமே வளையல்களை
ஈகையாகக் கொடத்தவரே, பாவஞ் சூழும்படியான துன்பத்தை நீக்கி என்னை
ஆட்கொள்ளும் பாரம் உமக்கே.


பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sun Dec 20, 2015 7:05 pm

மதுரை யமகவந்தாதி யுரை-18

பரவை யருந்ததி நேர்வாட்குத் தூது பகர்ந்தவமுன்

பரவை யருந்து மவற்கருள் கூடற் பதியினிற்றா

பரவை யருந்துதி வேற்கைய ரைய பணிபுரியும்

பரவை யருந்தொழுந் தாளடைந் தேனவை பார்த்திருந்தே.

அருந்ததிக் கொப்பான (கற்பு) நிலையள்ள பரவைநாச்சியாரிடம்
(சுந்திரமூர்த்தி நாயனார் பொருட்டு) தூது சென்று சொன்னவரே,
முன்னொருக்கால் சமுத்திரத்தைப் பானம் பண்ணிய அகஸ்திய
மஹாமுனிவருக்கு அருள் செய்த மதுரை ஸ்தலத்தில் நிலையுள்ளவரே,
கூர்மை பொருந்தியதும் அரிதானதும் வணங்கப்பெற்றதுமான வேலாயுதத்தைத்
திருக்கரத்திலேந்திய முருகக்கடவுளுக்குப் பிதாவே, தொண்டியற்றப்பெறும் தேவசபையார் வணங்குகின்ற உம்முடைய திருவடிகளை அடைந்தேன், அச்சபையார் செய்வதைப் பார்த்திருந்து.


பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sun Dec 20, 2015 7:09 pm

மதுரை யமகவந்தாதி யுரை-19

இரும்பா மனத்தை யடைந்தாலு மென்று மிறைஞ்சியந்த

இரும்பாலு முண்டவன் போற்றிடுங் கூட லெழிற்றலத்தே

இரும்பாவந் தீருமற் றெத்தலத் தேனு மிருக்கிலவை

இரும்பாலை யாய்விடுங் கண்டீர் புவியி லிருப்பவரே

பூமியில் இருப்பவர்களே, (நீங்கள் கடவுளை வணங்காத) இரும்பு போலும்
கன்னெஞ்சத்தை உடையராயிருந்தாலும், அழகிய தயிரும் பாலும் அருந்திய
விஷ்ணுவானவர் எப்போதும் தாழ்ந்து வணங்கப்பட்ட மதுரையென்னுஞ்
சிறப்புள்ள நகரில் வசித்துக் கொண்டிருங்கள், (இஃதன்றி) மற்றெந்த
ஸ்தலத்திலாவ திருந்தாலும் அது பெரிய பாலை நிலைத்ததாய்விடும்,
அறிமின்கள்.


Aravindanbu
Aravindanbu
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 4
இணைந்தது : 01/08/2021

PostAravindanbu Sun Aug 01, 2021 2:42 pm

ஐயா இந்த நூல் என்னுடைய ஆய்விற்கு தேவைப்படுகிறது.. Pdf இருந்தால் கொடுத்து உதவவும்

Aravindanbu
Aravindanbu
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 4
இணைந்தது : 01/08/2021

PostAravindanbu Sun Aug 01, 2021 2:43 pm

பழ.முத்துராமலிங்கம் wrote:மதுரை யமகவந்தாதி யுரை-18

பரவை யருந்ததி நேர்வாட்குத் தூது பகர்ந்தவமுன்

பரவை யருந்து மவற்கருள் கூடற் பதியினிற்றா

பரவை யருந்துதி வேற்கைய ரைய பணிபுரியும்

பரவை யருந்தொழுந் தாளடைந் தேனவை பார்த்திருந்தே.

அருந்ததிக் கொப்பான (கற்பு) நிலையள்ள பரவைநாச்சியாரிடம்
(சுந்திரமூர்த்தி நாயனார் பொருட்டு) தூது சென்று சொன்னவரே,
முன்னொருக்கால் சமுத்திரத்தைப் பானம் பண்ணிய அகஸ்திய
மஹாமுனிவருக்கு அருள் செய்த மதுரை ஸ்தலத்தில் நிலையுள்ளவரே,
கூர்மை பொருந்தியதும் அரிதானதும் வணங்கப்பெற்றதுமான வேலாயுதத்தைத்
திருக்கரத்திலேந்திய முருகக்கடவுளுக்குப் பிதாவே, தொண்டியற்றப்பெறும் தேவசபையார் வணங்குகின்ற உம்முடைய திருவடிகளை அடைந்தேன், அச்சபையார் செய்வதைப் பார்த்திருந்து.


Sponsored content

PostSponsored content



Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக