புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் பாட்டு
by heezulia Today at 2:00 pm

» காதல் வரளர்த்தேன்....
by ayyasamy ram Today at 1:30 pm

» பெண் : ஒரு வார்த்தை கேட்க ஒரு வருசம் காத்திருந்தேன்
by ayyasamy ram Today at 1:11 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 1:04 pm

» ஊக்கமூட்டும் வரிகள்
by ayyasamy ram Today at 1:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:44 pm

» நாடாளுமன்ற தேர்தல் 2024 - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 12:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:30 pm

» யாவரும் வல்லவரே!
by Dr.S.Soundarapandian Today at 12:22 pm

» கல்லா கட்டும் மலையாள படங்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:22 pm

» கவித்துவம்
by Dr.S.Soundarapandian Today at 12:20 pm

» மந்திரச் சொல்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm

» கலியுகம் என்றால் என்ன?
by Dr.S.Soundarapandian Today at 12:09 pm

» நிலா பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 11:58 am

» கருத்துப்படம் 19/03/2024
by Dr.S.Soundarapandian Today at 11:57 am

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 12:39 am

» ருதி வெங்கட் நாவல் வேண்டும் நயனமே நானமேனடி வேண்டும்
by SINDHUJA Theeran Yesterday at 10:49 pm

» ஆதார் அப்டேட்; கால அவகாசம் மேலும் நீட்டிப்பு
by ayyasamy ram Yesterday at 10:18 pm

» ஞானகுரு பதில்கள்
by ayyasamy ram Yesterday at 10:13 pm

» கார்த்தி 26 – காணொளி வெளியீடு
by ayyasamy ram Yesterday at 9:58 pm

» தனுஷ் நடிக்கும் 51 வது படம்…
by ayyasamy ram Yesterday at 9:54 pm

» பிரபாஸ் கதாபாத்திரத்திற்கு பெயர் சூட்டிய கல்கி 2898 ஏடி குழு
by ayyasamy ram Yesterday at 9:52 pm

» ஆன்மீக பயணத்தில் நடிகை தமன்னா!
by ayyasamy ram Yesterday at 9:51 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:50 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:37 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:01 pm

» தேர்தல் கார்ட்டூன்!
by ayyasamy ram Yesterday at 11:37 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:12 am

» பின் வைத்த காலும் வெற்றி தரும்!
by ayyasamy ram Yesterday at 9:38 am

» மனசுக்கு ஏற்ற மணவாளன்.
by ayyasamy ram Yesterday at 9:32 am

» மனசுக்கு ஏற்ற மணவாளன்.
by ayyasamy ram Yesterday at 9:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:17 am

» மனித நேயம் மாறலாமா? - கவிதை
by ayyasamy ram Yesterday at 8:35 am

» ‘மனப்பக்குவம் எப்போது’ - கவிதை
by ayyasamy ram Yesterday at 8:35 am

» எடை குறைய டயட்டில் இருக்கும்போது கருவாடு சாப்பிடலாமா?
by ayyasamy ram Yesterday at 8:31 am

» 500 கிலோ போலி இஞ்சி - பூண்டு பேஸ்ட் விற்பனை... அதிகாரிகள் ஷாக்!
by ayyasamy ram Yesterday at 8:15 am

» போண்டா மாவுடன்....(டிப்ஸ்)
by ayyasamy ram Yesterday at 8:13 am

» எலையற்ற துயரம் அனுபவிக்கிறேன் என்றவனுக்கு புத்தர் உபதேசம்
by ayyasamy ram Sun Mar 17, 2024 9:31 pm

» சுவையோ சுவை - பட்டர் முறுக்கு
by ayyasamy ram Sun Mar 17, 2024 8:54 pm

» சுவையோ சுவை- கம்பு தட்டை
by ayyasamy ram Sun Mar 17, 2024 8:53 pm

» சுவையோ சுவை- பீட்ரூட் பக்கோடா
by ayyasamy ram Sun Mar 17, 2024 8:52 pm

» சுவையோ சுவை -கார புட்டு!
by ayyasamy ram Sun Mar 17, 2024 8:51 pm

» அறியாமை – தத்துவக் கதை
by ayyasamy ram Sun Mar 17, 2024 8:36 pm

» யார் பெரியவர்? – பக்தி கதை
by ayyasamy ram Sun Mar 17, 2024 8:35 pm

» ஆன்மிகக் கதை – பூமியில் விழுந்த யயாதி!
by ayyasamy ram Sun Mar 17, 2024 8:33 pm

» சிட்டுக்குருவி – சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Mar 17, 2024 8:25 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Sun Mar 17, 2024 6:35 pm

» மீண்டும் திரையரங்குகளில் ரிலீஸாகும் பார்த்திபனின் அழகி திரைப்படம்!
by ayyasamy ram Sun Mar 17, 2024 6:11 pm

» வெளியானது ‘துப்பறிவாளன் 2’ படத்தின் அப்டேட்…
by ayyasamy ram Sun Mar 17, 2024 5:49 pm

» CSK vs RCB ஐபிஎல் முதல் போட்டிக்கான டிக்கெட் விலை அறிவிப்பு…
by ayyasamy ram Sun Mar 17, 2024 5:48 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மதுரை யமகவந்தாதி யுரை Poll_c10மதுரை யமகவந்தாதி யுரை Poll_m10மதுரை யமகவந்தாதி யுரை Poll_c10 
38 Posts - 56%
heezulia
மதுரை யமகவந்தாதி யுரை Poll_c10மதுரை யமகவந்தாதி யுரை Poll_m10மதுரை யமகவந்தாதி யுரை Poll_c10 
18 Posts - 26%
Dr.S.Soundarapandian
மதுரை யமகவந்தாதி யுரை Poll_c10மதுரை யமகவந்தாதி யுரை Poll_m10மதுரை யமகவந்தாதி யுரை Poll_c10 
8 Posts - 12%
Abiraj_26
மதுரை யமகவந்தாதி யுரை Poll_c10மதுரை யமகவந்தாதி யுரை Poll_m10மதுரை யமகவந்தாதி யுரை Poll_c10 
2 Posts - 3%
mohamed nizamudeen
மதுரை யமகவந்தாதி யுரை Poll_c10மதுரை யமகவந்தாதி யுரை Poll_m10மதுரை யமகவந்தாதி யுரை Poll_c10 
1 Post - 1%
SINDHUJA Theeran
மதுரை யமகவந்தாதி யுரை Poll_c10மதுரை யமகவந்தாதி யுரை Poll_m10மதுரை யமகவந்தாதி யுரை Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மதுரை யமகவந்தாதி யுரை Poll_c10மதுரை யமகவந்தாதி யுரை Poll_m10மதுரை யமகவந்தாதி யுரை Poll_c10 
288 Posts - 36%
ayyasamy ram
மதுரை யமகவந்தாதி யுரை Poll_c10மதுரை யமகவந்தாதி யுரை Poll_m10மதுரை யமகவந்தாதி யுரை Poll_c10 
264 Posts - 33%
Dr.S.Soundarapandian
மதுரை யமகவந்தாதி யுரை Poll_c10மதுரை யமகவந்தாதி யுரை Poll_m10மதுரை யமகவந்தாதி யுரை Poll_c10 
153 Posts - 19%
krishnaamma
மதுரை யமகவந்தாதி யுரை Poll_c10மதுரை யமகவந்தாதி யுரை Poll_m10மதுரை யமகவந்தாதி யுரை Poll_c10 
24 Posts - 3%
sugumaran
மதுரை யமகவந்தாதி யுரை Poll_c10மதுரை யமகவந்தாதி யுரை Poll_m10மதுரை யமகவந்தாதி யுரை Poll_c10 
23 Posts - 3%
mohamed nizamudeen
மதுரை யமகவந்தாதி யுரை Poll_c10மதுரை யமகவந்தாதி யுரை Poll_m10மதுரை யமகவந்தாதி யுரை Poll_c10 
19 Posts - 2%
T.N.Balasubramanian
மதுரை யமகவந்தாதி யுரை Poll_c10மதுரை யமகவந்தாதி யுரை Poll_m10மதுரை யமகவந்தாதி யுரை Poll_c10 
13 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
மதுரை யமகவந்தாதி யுரை Poll_c10மதுரை யமகவந்தாதி யுரை Poll_m10மதுரை யமகவந்தாதி யுரை Poll_c10 
3 Posts - 0%
D. sivatharan
மதுரை யமகவந்தாதி யுரை Poll_c10மதுரை யமகவந்தாதி யுரை Poll_m10மதுரை யமகவந்தாதி யுரை Poll_c10 
3 Posts - 0%
prajai
மதுரை யமகவந்தாதி யுரை Poll_c10மதுரை யமகவந்தாதி யுரை Poll_m10மதுரை யமகவந்தாதி யுரை Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மதுரை யமகவந்தாதி யுரை


   
   

Page 1 of 3 1, 2, 3  Next

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Tue Dec 08, 2015 8:57 pm

மதுரை யமகவந்தாதி யுரை-1


மாதங்கத் தாமரை வாவிகள் சூழு மதுரைநகர்

மாதங்கத் தான்புக ழந்தாதி கூற வருந்துணையாய்

மாதங்கத் தார்ந்த பயோதர வல்லபை வாமமுற்ற

மாதங்கத் தானனச் சித்திவி நாயகன் வண்கழலே

இலக்குமிதேவி வாசஞ்செய்கின்ற செந்தாமரைகள் நிறையப்பெற்ற தடாகங்கள் சூழ்ந்திருக்கின்ற,மதுரைமாநகரத்தி லெழுந்தருளியிருக்கின்ற உமாதேவியாரை இடப்பாகத்திலே வைத்தருளிய சோமசுந்தரபெருமான் கீர்த்தியை அந்தாதியாகச் சொல்வதற்கு,மேன்மையுள்ள பொன்னைப் பொருந்தி விளங்குகின்ற ஸ்தனபாரங்களையுடைய,வல்லபையென்னுந் திருத்தேவியார் தன்பக்கத்தே சேர்ந்திருக்கப்பெற்ற யானை முகமுள்ள சித்தி
விநாக்கடவுளுடைய சிறப்புப்பொருந்திய திருவடிகளே சகாயமாக வரும்

நன்றி-பூ.ஆறுமுகம் பிள்ளை


பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Tue Dec 08, 2015 9:03 pm

மதுரை யமகவந்தாதி யுரை-2

திருக்கையி லாயத் திருந்தெழிற் கூடலிற் சென்றுமையார்

திருக்கையி லாளை மணந்தா னருட்புணை சேர்ந்துதத்தந்

திருக்கையி லாமற் றொலையாரைக் கூற்றுவன் செக்கிலிட்டுத்

திருக்கையி லார்வந்து மீட்பா ரவன்கழல் சேர்மின்களே

தெய்வத்தன்மையுடைய கைலாசமலையினின்று அழகு பொருந்திய மதுரையை
யடைந்து, வேல்போன்ற மையணிந்த கண்களையுடைய தடாதகைப்பிராட்டியாரை திருமணமுடித்த சிவபெருமானுடைய வருட்கலத்தையடைந்து, தங்கள் தங்களுடைய குற்றங்களைப் பற்றறப்
போக்கடியார்களை,இயமனானவன் வலிமையாகிய செக்கிற்புகுத்தி யாட்டும்போது யாவர்வந்து விலக்குதல் செய்வார்?இல்லையாகலின், அந்தச்சிவபெருமானுடைய திவ்விய சரணாரவிந்தத்தைச்
சேர்ந்துய்யுங்கள்.


பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Tue Dec 08, 2015 9:15 pm

மதுரை யமகவந்தாதி யுரை-3

களங்கனந் தாவளை கஞ்சனை யேய்க்குங் கௌரிபங்கன்

களங்கனந் தாது புனைந்தானென் னுள்ளங் கவர்ந்திடுமே

களங்கனந் தாவர வென்றான் மதுரையிற் கண்ணுதனங்

களங்கனந் தாமரைத் தாளே நமக்குக் கதியிடமே


கண்டமும் கபோலமும் வலிமையுள்ள சங்குக்கும் கண்ணாடிக்கும் பொருந்துகின்ற உமாதேவியாரை வாமபாகத்திலே வைத்தவரும், சந்திரனைத் துன்பத்தினின்று நீக்கி யெடுத்துத் தன்சடாமுடியில்வைத்தவரும்,அடியேனுடையஹிருதயத்தைக்கவர்ந்துகொண்டகுற்றமில்லாதவரும், (திருநாளைப்போவாரை நோக்கி) நந்தாவருவாயாகவென்றழைத்தவரும்,மதுரையிலெழுந்தருளிய நெற்றிக்கண்ணையுடையவரும் நம்முடைய சரீரமானவருமாகிய சிவ பெருமானுடைய அழகிய தாமரைமலர் போன்ற திருவடிகளே நமக்கு மோக்ஷஸ்தானமாகும்.

நன்றி-பூ.ஆறுமுகம் பிள்ளை


பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Tue Dec 08, 2015 9:19 pm

மதுரை யமகவந்தாதி யுரை-4

கதம்பந்தந் தாவர மாக்கொளும் வானைக் கடக்குமெழிற்

கதம்பந்தந் தாவளக் கானத்தை யூரெனக் கண்டுயர்பா

கதம்பந்தந் தாமம் பெறவைத்த கூடற் கயற்கணிபா

கதம்பந்தந் தாண்மறை தேடுமுன் பாதத்தைப் கண்டிடவே


ஆகாயத்தை யூடுருவுங் கடப்பமரங்கள் தமதுஇடமாகக் கொண்டதும், அழகிய மேகங்கள்போன்ற யானைக்கூட்டங்கணிறைந்ததுமான வனத்தை, நகரமாகவுண்டாக்கி மகிமையுள்ள எல்லாநாட்டு மேலோர் மொழிகளையும் முறைமைகளையும் அழகுபெறவமைத்த மதுரைமாநகரில் எழுந்தருளிய மீன்போலுங் கண்களையுடைய உமாதேவியாருக்கு நாயகரே!,சுருதிகள் தேடுகின்ற உம்முடைய சரணாரவிந்தத்தைத் தரிசித்தென்னை யொப்புக்கொடுக்கப் பற்றுக்கோடுதந்து இரக்ஷிப்பீராக.


krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Dec 13, 2015 11:34 am

நல்ல திரி....நீங்கள் தொடருங்கள்  ஐயா புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sun Dec 13, 2015 11:54 am

krishnaamma wrote:நல்ல திரி....நீங்கள் தொடருங்கள்  ஐயா புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1180146
நன்றி அம்மா.

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sun Dec 13, 2015 12:06 pm

மதுரை யமகவந்தாதி யுரை-5

கண்டனந் தந்தங் கயனாக முத்தங் கருங்குழற்கற்

கண்டனந் தந்த மொழிநடை நூண்ணிடைக் கன்னிகறைக்

கண்டனந் தந்தனை வானெயிற் கூடற் கடிநகரிற்

கண்டனந் தந்தரம் போற்றியென் றுன்பங் கடந்தனனே

திருக்கண்களும் ஸ்தனபாரங்களும் பற்களும்,(முறையே) மச்சத்துக்கும் மலைக்கும்
முத்துக்கும் உவமையாக உள்ளவளும், கரியகூந்தலை உடையவளும், கற்கண்டுக்கும்
அன்னத்துக்கும் நூலுக்கும் உவமை காட்டுகின்ற அழகிய சொற்களை நடையையும்,
நுண்மையான மருங்குலை உடையவளுமாகிய, மீனாம்பிகையின் தேஜஸையும்,
விஷந்தங்கிய திருக்கண்டத்தையுடைய சிவபெருமான் அழகையும், விண்ணளாவிய
மதிள் சூழ்ந்த மதுரை என்னுங் காவல் நிறைந்த நகரத்திற் றெரிசித்து, அனேகந்தரம்
வணங்கி அடியேன் துன்பத்தினின்றும் நீங்கினேன்
நன்றி-பூ.ஆறுமுகப் பிள்ளை

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sun Dec 13, 2015 12:11 pm

மதுரை யமகவந்தாதி யுரை-6

தனக்கடங் காட்டித் தனமீட்டி வஞ்சந் தழுவியக்க

தனக்கடங் காதுவர் சொற்கேட்டு வாழ்த றவிர்த்தயனார்

தனக்கடங் காவளர் சோதியைச் சார்மினைந் தாருநிகர்த்

தனக்கடங் காநிறை கூடற் றலத்தினிற் றானடைந்தே


குடம்போலு முலைகளைத் தெரியும்படி காண்பிவித்துப் பொருளை சம்பாதித்து,
வஞ்சகத்தையும் அந்தக் கொலையையும் ஆதரித்து நீதியைக் கொல்லுகின்ற
மாதர்களுடைய, வார்த்தையைக் கேட்டு வாழும் வாழ்க்கையைத் தொலைத்து,
அழகிய கற்பகதருவுக்கொப்பான ஆகாயத்தையளாவிய சோலைகணெருங்கிய
மதுரையென்னும் திவ்விய க்ஷேத்திரத்தைச் சேர்ந்து, பிரமாவுக்கு அடங்காமல்
அக்கினிப் பிழம்பாகி நின்ற சிவபெருமானை அடைக்கலம் புகுதுங்கள்.


பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sun Dec 13, 2015 12:16 pm

மதுரை யமகவந்தாதி யுரை-7

தானந் தவம்பல செய்துமென்னா மறை சாற்றியநி

தானந் தவறின்றிக் கூடற் றலத்திலென் றாயுடனே

தானந் தவம்பலத் தாடிய சோதியைச் சார்ந்துமன

தானந் தவல்வினை தீர்ப்பவ ரேமுத்தி தங்குவரே


மதுரையென்னுந் திவ்விய க்ஷேத்திரத்தில் எனது மாதாவாகிய உமாதேவியாருடன்
தானும் அழகுள்ள வெள்ளியம்பலத்திற் றிருநடனஞ் செய்தருளிய சிவபெருமானை,
சுருதிகளிற் சொல்லியபடி (நிக்ஷயமாய்) குற்றகணீங்கி யடைந்து, வலிமையாகிய
வினைகளை மனதாரக் கெடும்படி தீர்ப்பவர்கள் மோக்ஷஸாதன மடைவர்,
(பிறர்மதிக்கும்படி) தருமங்களையும் தவங்களையும் பலவாறாகச் செய்வதினால்
யாது பிரயோஜனம்



பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Mon Dec 14, 2015 6:26 pm

மதுரை யமகவந்தாதி யுரை-8

தங்கத் தனத்தங் கயற்கண்ணி பாகனந் தாமரைமேற்

தங்கத் தனத்த னறியான் மதுரைத் தலத்தினுளார்

தங்கத் தனத்தந் தலையா னுருவந் தவளத்துமா

தங்கத் தனத்தந் தவிர்த்தான் பதங்கதி தந்திடுமே.


தேமற்படர்ந்த ஸ்தனபாரங்களையும் அழகிய மீன் போன்ற விழிகளையுடைய உமாதேவியாரை வாம பாகத்திலே வைத்தவரும்,அழகிய தாமரைப்புஷ்பத்தின் மேல் வீற்றிருக்கின்ற பிரமாவும் விஷ்ணுவும் காணக்கூடாதவரும், மதுரை ஸ்தலத்தில் வசிப்பவர்களுக்குக் கர்த்தாவும், கையிலே பிரம கபாலத்தை வைத்திருப்பவரும், வெள்ளை நிறமுள்ள யானையினுடைய சாபத்தைத் தீர்த்தவருமாகிய சிவபெருமானது, திவ்வியசரணாரவிந்தம் மோக்ஷத்தைக் கொடுத்தருளும். (ஆதலின் மனமே, அத்திருவடியை விரும்புவாயாக).


Sponsored content

PostSponsored content



Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக