புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 2:41 pm

» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Today at 1:49 pm

» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Today at 1:46 pm

» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Today at 1:45 pm

» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Today at 1:44 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm

» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Today at 1:42 pm

» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm

» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am

» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am

» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am

» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:37 am

» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am

» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am

» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am

» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am

» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm

» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:21 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வீடில்லாப் புத்தகங்கள் 52: வானத்து அமரன்!  - by S. Ramakrishnan Poll_c10வீடில்லாப் புத்தகங்கள் 52: வானத்து அமரன்!  - by S. Ramakrishnan Poll_m10வீடில்லாப் புத்தகங்கள் 52: வானத்து அமரன்!  - by S. Ramakrishnan Poll_c10 
107 Posts - 49%
heezulia
வீடில்லாப் புத்தகங்கள் 52: வானத்து அமரன்!  - by S. Ramakrishnan Poll_c10வீடில்லாப் புத்தகங்கள் 52: வானத்து அமரன்!  - by S. Ramakrishnan Poll_m10வீடில்லாப் புத்தகங்கள் 52: வானத்து அமரன்!  - by S. Ramakrishnan Poll_c10 
54 Posts - 25%
Dr.S.Soundarapandian
வீடில்லாப் புத்தகங்கள் 52: வானத்து அமரன்!  - by S. Ramakrishnan Poll_c10வீடில்லாப் புத்தகங்கள் 52: வானத்து அமரன்!  - by S. Ramakrishnan Poll_m10வீடில்லாப் புத்தகங்கள் 52: வானத்து அமரன்!  - by S. Ramakrishnan Poll_c10 
30 Posts - 14%
mohamed nizamudeen
வீடில்லாப் புத்தகங்கள் 52: வானத்து அமரன்!  - by S. Ramakrishnan Poll_c10வீடில்லாப் புத்தகங்கள் 52: வானத்து அமரன்!  - by S. Ramakrishnan Poll_m10வீடில்லாப் புத்தகங்கள் 52: வானத்து அமரன்!  - by S. Ramakrishnan Poll_c10 
9 Posts - 4%
T.N.Balasubramanian
வீடில்லாப் புத்தகங்கள் 52: வானத்து அமரன்!  - by S. Ramakrishnan Poll_c10வீடில்லாப் புத்தகங்கள் 52: வானத்து அமரன்!  - by S. Ramakrishnan Poll_m10வீடில்லாப் புத்தகங்கள் 52: வானத்து அமரன்!  - by S. Ramakrishnan Poll_c10 
7 Posts - 3%
prajai
வீடில்லாப் புத்தகங்கள் 52: வானத்து அமரன்!  - by S. Ramakrishnan Poll_c10வீடில்லாப் புத்தகங்கள் 52: வானத்து அமரன்!  - by S. Ramakrishnan Poll_m10வீடில்லாப் புத்தகங்கள் 52: வானத்து அமரன்!  - by S. Ramakrishnan Poll_c10 
3 Posts - 1%
Karthikakulanthaivel
வீடில்லாப் புத்தகங்கள் 52: வானத்து அமரன்!  - by S. Ramakrishnan Poll_c10வீடில்லாப் புத்தகங்கள் 52: வானத்து அமரன்!  - by S. Ramakrishnan Poll_m10வீடில்லாப் புத்தகங்கள் 52: வானத்து அமரன்!  - by S. Ramakrishnan Poll_c10 
2 Posts - 1%
JGNANASEHAR
வீடில்லாப் புத்தகங்கள் 52: வானத்து அமரன்!  - by S. Ramakrishnan Poll_c10வீடில்லாப் புத்தகங்கள் 52: வானத்து அமரன்!  - by S. Ramakrishnan Poll_m10வீடில்லாப் புத்தகங்கள் 52: வானத்து அமரன்!  - by S. Ramakrishnan Poll_c10 
2 Posts - 1%
Barushree
வீடில்லாப் புத்தகங்கள் 52: வானத்து அமரன்!  - by S. Ramakrishnan Poll_c10வீடில்லாப் புத்தகங்கள் 52: வானத்து அமரன்!  - by S. Ramakrishnan Poll_m10வீடில்லாப் புத்தகங்கள் 52: வானத்து அமரன்!  - by S. Ramakrishnan Poll_c10 
2 Posts - 1%
cordiac
வீடில்லாப் புத்தகங்கள் 52: வானத்து அமரன்!  - by S. Ramakrishnan Poll_c10வீடில்லாப் புத்தகங்கள் 52: வானத்து அமரன்!  - by S. Ramakrishnan Poll_m10வீடில்லாப் புத்தகங்கள் 52: வானத்து அமரன்!  - by S. Ramakrishnan Poll_c10 
1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
வீடில்லாப் புத்தகங்கள் 52: வானத்து அமரன்!  - by S. Ramakrishnan Poll_c10வீடில்லாப் புத்தகங்கள் 52: வானத்து அமரன்!  - by S. Ramakrishnan Poll_m10வீடில்லாப் புத்தகங்கள் 52: வானத்து அமரன்!  - by S. Ramakrishnan Poll_c10 
234 Posts - 52%
heezulia
வீடில்லாப் புத்தகங்கள் 52: வானத்து அமரன்!  - by S. Ramakrishnan Poll_c10வீடில்லாப் புத்தகங்கள் 52: வானத்து அமரன்!  - by S. Ramakrishnan Poll_m10வீடில்லாப் புத்தகங்கள் 52: வானத்து அமரன்!  - by S. Ramakrishnan Poll_c10 
137 Posts - 30%
Dr.S.Soundarapandian
வீடில்லாப் புத்தகங்கள் 52: வானத்து அமரன்!  - by S. Ramakrishnan Poll_c10வீடில்லாப் புத்தகங்கள் 52: வானத்து அமரன்!  - by S. Ramakrishnan Poll_m10வீடில்லாப் புத்தகங்கள் 52: வானத்து அமரன்!  - by S. Ramakrishnan Poll_c10 
30 Posts - 7%
T.N.Balasubramanian
வீடில்லாப் புத்தகங்கள் 52: வானத்து அமரன்!  - by S. Ramakrishnan Poll_c10வீடில்லாப் புத்தகங்கள் 52: வானத்து அமரன்!  - by S. Ramakrishnan Poll_m10வீடில்லாப் புத்தகங்கள் 52: வானத்து அமரன்!  - by S. Ramakrishnan Poll_c10 
18 Posts - 4%
mohamed nizamudeen
வீடில்லாப் புத்தகங்கள் 52: வானத்து அமரன்!  - by S. Ramakrishnan Poll_c10வீடில்லாப் புத்தகங்கள் 52: வானத்து அமரன்!  - by S. Ramakrishnan Poll_m10வீடில்லாப் புத்தகங்கள் 52: வானத்து அமரன்!  - by S. Ramakrishnan Poll_c10 
18 Posts - 4%
prajai
வீடில்லாப் புத்தகங்கள் 52: வானத்து அமரன்!  - by S. Ramakrishnan Poll_c10வீடில்லாப் புத்தகங்கள் 52: வானத்து அமரன்!  - by S. Ramakrishnan Poll_m10வீடில்லாப் புத்தகங்கள் 52: வானத்து அமரன்!  - by S. Ramakrishnan Poll_c10 
5 Posts - 1%
JGNANASEHAR
வீடில்லாப் புத்தகங்கள் 52: வானத்து அமரன்!  - by S. Ramakrishnan Poll_c10வீடில்லாப் புத்தகங்கள் 52: வானத்து அமரன்!  - by S. Ramakrishnan Poll_m10வீடில்லாப் புத்தகங்கள் 52: வானத்து அமரன்!  - by S. Ramakrishnan Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
வீடில்லாப் புத்தகங்கள் 52: வானத்து அமரன்!  - by S. Ramakrishnan Poll_c10வீடில்லாப் புத்தகங்கள் 52: வானத்து அமரன்!  - by S. Ramakrishnan Poll_m10வீடில்லாப் புத்தகங்கள் 52: வானத்து அமரன்!  - by S. Ramakrishnan Poll_c10 
2 Posts - 0%
Barushree
வீடில்லாப் புத்தகங்கள் 52: வானத்து அமரன்!  - by S. Ramakrishnan Poll_c10வீடில்லாப் புத்தகங்கள் 52: வானத்து அமரன்!  - by S. Ramakrishnan Poll_m10வீடில்லாப் புத்தகங்கள் 52: வானத்து அமரன்!  - by S. Ramakrishnan Poll_c10 
2 Posts - 0%
Karthikakulanthaivel
வீடில்லாப் புத்தகங்கள் 52: வானத்து அமரன்!  - by S. Ramakrishnan Poll_c10வீடில்லாப் புத்தகங்கள் 52: வானத்து அமரன்!  - by S. Ramakrishnan Poll_m10வீடில்லாப் புத்தகங்கள் 52: வானத்து அமரன்!  - by S. Ramakrishnan Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வீடில்லாப் புத்தகங்கள் 52: வானத்து அமரன்! - by S. Ramakrishnan


   
   
ManiThani
ManiThani
பண்பாளர்

பதிவுகள் : 79
இணைந்தது : 18/03/2015

PostManiThani Thu Oct 01, 2015 11:43 pm


நன்றி தி ஹிந்து.

புதுமைப்பித்தனைப் பற்றிய அவரது மனைவி கமலா புதுமைபித்தன் எழுதிய கட்டுரைகளை வே.மு.பொதியவெற்பன் தொகுத்து ‘புதுமைப் பித்தனின் சம்சார பந்தம்’ என்ற சிறு நூலாக வெளியிட்டிருக்கிறார். இதனை ‘பரிசல்’ பதிப்பகம் வெளியிட்டுள்ளது.

எழுத்தில் காணப்படும் அதே நக்கல், நையாண்டி, கிண்டல் பேச்சு, உணர்ச்சி பூர்வமான மனநிலை. இளகிய மனது புதுமைப்பித்தனின் அன்றாட வாழ்க்கை யிலும் அமைந்திருந்தது என்பதை கமலா புதுமைபித்தன் மிக அழகாக எடுத்துக் காட்டுகிறார். ‘உமா’, ‘காதல்’ இதழ்களில் வெளியாகியிருந்த இந்த அரிய கட்டுரை களை தேடித் தொகுத்திருக்கிறார் பொதியவெற்பன்.

புதுமைப்பித்தனின் வாழ்க்கை வரலாற்றை தொ.மு.சி. ரகுநாதன் தனி நூலாக எழுதியிருக்கிறார். ஆனால், அது முழுமையானது இல்லை. நிறைய தகவல்கள், விவரங்கள் விடுபட்டுள்ளன. புதுமைபித்தன் குறித்த விரிவான வாழ்க்கை வரலாற்று புத்தகம் எழுதப்பட வேண்டும்.

‘கண்மணி கமலாவுக்கு’ என்ற புதுமை பித்தனின் கடிதங்கள் மிக முக்கியமான ஆவணத் தொகுப்பாகும். இதனை இளையபாரதி தொகுத்திருக்கிறார். தனக்கு எழுதப்பட்ட கடிதங்களைப் பொதுவெளியில் பகிர்ந்துகொண்டது கமலா அம்மாவின் தார்மீக அறவுணர் வின் வெளிப்பாடாகும். அந்த மனவெளிப் பாட்டின் இன்னொரு வடிவமே அவர் தனது கணவர் குறித்து எழுதிய கட்டுரைகள். அதில் புதுமைபித்தனின் குடும்ப வாழ்க்கை பற்றிய அரிய விஷயங்கள் இடம்பெற்றுள்ளன.

தங்கள் வாழ்வில் நடந்த சில முக்கிய நிகழ்வுகளை நெகிழ்ச்சியுடன் கமலா விவரித்துள்ளார்.

வாழ்வில் தனக்கு ஒரு நியதி, மனை விக்கு ஒரு நியதி என்பதே அவரிடம் கிடை யாது. அவர் உயிரோடு இருந்த காலங் களில் அனுபவித்த துன்பங்களுக்கு அளவே கிடையாது. பேச்சென்றால் அவருக்கு ரொம்பவும் பிடிக்கும். சில நாட்கள் இரவு 2 மணி வரையிலும் பேசிக் கொண்டிருப்போம். புத்தகங்கள், எழுத்தாளர்கள், இலக்கியம், கவிதை, கதை, குடும்ப விஷயம் என பல விவரங்கள் பேச்சில் வந்து போகும். எதைப் பற்றிப் பேசினாலும் சுவைபடப் பேசுவார். கதை எழுத உட்கார்ந்தால் ஒரே மூச்சில் எழுதி முடித்த பிறகே வேறு வேலையில் கவனம் செலுத்துவார்.

என்னையும் ஏதாவது கதை எழுது என்று சொல்லிக்கொண்டே இருப்பார். நல்ல நிஜமான, சாகாத கதைகளை உன் னால் எழுத முடியும். நீயும் எழுத்தில் என் கூடத் தொடர்ந்து வர வேண்டும் என்பதே எனது ஆசை என்பார்.

திருமணமாகி 6 ஆண்டுகளுக்குப் பிறகு எங்களுக்கு முதல் குழந்தை பிறந் தது. ஆனால், அது உடனே இறந்து விட்டது. பின்பு 2 ஆண்டுகள் சென்றபின்பு ஒரு பெண் குழந்தை பிறந்து, அதுவும் 3 மாதங்களில் இறந்துபோனது. அந்தக் குழந்தை உடல்நலமற்று இருந்தபோது, அதற்கு மருந்து வாங்க கையில் காசு இல்லாமல் திண்டாடினோம். இறந்த குழந்தையை அடக்கம் செய்யக்கூட எங்களிடம் பணம் இல்லை. இவற்றை நினைத்து அவரது உள்ளம் மிகவும் வேதனை கொண்டது.

அதன் பிறகு 6 ஆண்டுகளுக்குப் பிறகே தினகரி பிறந்தாள். குழந்தை பிறந் திருக்கிறது என்ற தகவல் கிடைத்தவுடனே சென்னையில் இருந்து புறப்பட்டு வந்து சேர்ந்துவிட்டார். அவருக்குக் குழந்தைகள் மீது மிகுந்த பிரியம்.

அதிலும் பெண் குழந்தை என்றால் மிக மிக ஆசை. ஆனால், குழந்தை பிறந்த நாலாவது மாதம் திரைப்பட வேலையாக புனே நகருக்குச் சென்றார். நோயாளியாக திரும்பி வந்து இறந்து போனார். குழந்தையைக் கொஞ்சிக் குலாவ கொடுத்து வைக்கவில்லை அவருக்கு. கமலா தனது நினைவுகளைப் பகிர்ந்து கொள்ளும்போது நம் மனது கனத்துப் போய்விடுகிறது.

புதுமைபித்தன் எப்படி எழுதுவார்? கமலாவின் கட்டுரை அந்த காட்சியை கண்முன்னே படம் பிடித்துக் காட்டுகிறது.

சுவர் ஒரமாக விரிக்கப்பட்ட ஒரு தாழம் பாய், இரு தலையணைகள், பக்கத்தில் ஒரு கூஜா நிறைய தண்ணீர், திறத்து வைக்கப்பட்ட வெற்றிலை செல்லம், கையில் எழுதும் பலகையும் பேப்பரும் பேனாவும், ஒரு காலை மடக்கி ஒரு காலை நீட்டி தலையணையில் சாய்ந்து உட்கார்ந்துகொண்டு எழுதுவார். காற்றி னால் பஞ்சு போன்ற தலைமுடி நெற்றியில் பறந்து விழுவதை இடை இடையே கையால் ஒதுக்கிவிட்டுக் கொள்வார். வாய் நிறைய வெற்றிலையைக் குதப்பிக் கொண்டே அவர் கிடுகிடுவென எழுதுகிற வேகத்தைக் கண்டால் வியப்பாக இருக் கும். எழுதும்போது யாரும் பக்கத்தில் வந்து பேசிவிடக் கூடாது. குறைந்தது 30 பக்கம் எழுதி முடித்தபிறகே வெற்றிலை எச்சிலைத் துப்ப எழுந்திருப்பார்.

இப்படி எழுத்து, படிப்பு என ஒயாமல் இயங்கிக் கொண்டிருப்பவர் திடீரென மாதக்கணக்கில் சோம்பலில் பேனாவை கையால் தொடாமலே இருந்துவிடுவார். அவரது கதை வெளிவருவதாக அறிவித்த பத்திரிகைகள் நெருக்கடி கொடுக்கும் போது, ‘இதோ 4 மணிக்கு ரெடியாகி விடும்’ என சமாளிப்பார். ஆனால், அது நடக்காது என எனக்குத் தெரியும். அவருக் காக மனம் கூடினால்தான் எழுதுவார்.

அவர் ஒரு புத்தகப் பைத்தியம். சம் பளம் வாங்கியதும் நேராக புத்தகக் கடைக்குப் போய் புதுப் புத்தகங்கள் வாங்கிக்கொண்டு வீடு வந்து சேருவார். சம்பளக் கணக்கு கேட்டால் மீதி பணத் தைத் தந்துவிட்டு இவ்வளவுதான் மிச்சம் என சிரிப்பார். அதனால் எங்களிடையே சண்டை வருவதும் உண்டு. அவரால் புத்த கம் வாங்காமல் இருக்கவே முடியாது.

தமிழ் இலக்கியத்தை ஒர் உன்னத நிலைக்குக் கொண்டுவர வேண்டும் என் பதே அவரது ஆசை என பசுமையான நினைவுகளைக் பகிர்ந்து கொள்கிறார் கமலா.

இத்தொகுப்பில் நான்காவதாக இடம் பெற்றுள்ள கட்டுரையில் நோயாளியாக கையில் கம்பை ஊன்றிக் கொண்டு நடக்க முடியாத நிலையில் ரயிலை விட்டு இறங்கி, தன் மனைவியைத் தேடி வரும் புதுமைப்பித்தனின் அந்திம நிலை பதிவாகியுள்ளது. இதை கண்ணீர் கசியாமல் வாசிக்க முடியாது.

‘கமலா கவலைப்படாதே. தைரி யத்தை கைவிடாதே. மனதைத் தளர விடாதே… உன்னை நல்லநிலையில் வைக்க வேண்டும் என்றுதான் ஆசைப்பட் டேன். ஆனால், விதி என்னை இப்படிக் கொண்டுவந்துவிட்டது. ஆறுதல் சொல் வதைத் தவிர என்னால் வேறு ஒன்றும் செய்ய இயலாது’ என புதுமைபித்தன் சொன்ன கடைசி வார்த்தைகளைக் கண்ணீருடன் பகிர்ந்துகொள்கிறார் கமலா புதுமைபித்தன்.

தன் எழுத்தால், சிந்தனையால் தமிழ் இலக்கியத்தை மேன்மையுறச் செய்த ஒரு மகத்தான கலைஞன், தான் வாழும் காலத்தால் புறக்கணிக்கபட்டு, வறுமை யில், நெருக்கடியில், தனிமையில், நோயுற்று இறந்து போனது காலக் கொடுமை. அந்தத் துயரத்தின் அழியாச் சித்திரமாக திகழ்கிறது இந்தப் புத்தகம்.

இத்தனைக்கும் மேலே

‘இனி ஒன்று;

ஐயா நான்

செத்ததற்குப் பின்னால்

நிதிகள் திரட்டாதீர்.

நினைவை விளிம்புகட்டி

கல்லில் வடித்து

வையாதீர்;

‘வானத்து அமரன்

வந்தான் காண்...

வந்தது போல்

போனான் காண்’ என்று

புலம்பாதீர்;

அத்தனையும் வேண்டாம்

அடியேனை விட்டுவிடும்’

- என கவிதை எழுதியிருக்கிறார் புதுமைப்பித்தன்.

வாழும் காலத்திலே எழுத்தாளர்கள் கொண்டாடப்படவும் உரிய முறையில் கவுரவப்படுத்தப்படவும் வேண்டும். அதுவே எழுத்துக்கு நாம் செய்யும் மரியாதை. புத்தகங்கள் நமக்கு கற்றுக் கொடுக்கும் முதல் பாடமும் இதுவே!

- இன்னும் வாசிப்போம்…

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82543
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Oct 02, 2015 5:19 am

வீடில்லாப் புத்தகங்கள் 52: வானத்து அமரன்!  - by S. Ramakrishnan 103459460 வீடில்லாப் புத்தகங்கள் 52: வானத்து அமரன்!  - by S. Ramakrishnan 3838410834

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக