புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 2:41 pm

» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Today at 1:49 pm

» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Today at 1:46 pm

» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Today at 1:45 pm

» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Today at 1:44 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm

» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Today at 1:42 pm

» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm

» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am

» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am

» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am

» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:37 am

» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am

» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am

» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am

» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am

» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm

» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:21 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
எண்ண அலைகளுக்கு  சக்தி உண்டு Poll_c10எண்ண அலைகளுக்கு  சக்தி உண்டு Poll_m10எண்ண அலைகளுக்கு  சக்தி உண்டு Poll_c10 
107 Posts - 49%
heezulia
எண்ண அலைகளுக்கு  சக்தி உண்டு Poll_c10எண்ண அலைகளுக்கு  சக்தி உண்டு Poll_m10எண்ண அலைகளுக்கு  சக்தி உண்டு Poll_c10 
54 Posts - 25%
Dr.S.Soundarapandian
எண்ண அலைகளுக்கு  சக்தி உண்டு Poll_c10எண்ண அலைகளுக்கு  சக்தி உண்டு Poll_m10எண்ண அலைகளுக்கு  சக்தி உண்டு Poll_c10 
30 Posts - 14%
mohamed nizamudeen
எண்ண அலைகளுக்கு  சக்தி உண்டு Poll_c10எண்ண அலைகளுக்கு  சக்தி உண்டு Poll_m10எண்ண அலைகளுக்கு  சக்தி உண்டு Poll_c10 
9 Posts - 4%
T.N.Balasubramanian
எண்ண அலைகளுக்கு  சக்தி உண்டு Poll_c10எண்ண அலைகளுக்கு  சக்தி உண்டு Poll_m10எண்ண அலைகளுக்கு  சக்தி உண்டு Poll_c10 
7 Posts - 3%
prajai
எண்ண அலைகளுக்கு  சக்தி உண்டு Poll_c10எண்ண அலைகளுக்கு  சக்தி உண்டு Poll_m10எண்ண அலைகளுக்கு  சக்தி உண்டு Poll_c10 
3 Posts - 1%
Karthikakulanthaivel
எண்ண அலைகளுக்கு  சக்தி உண்டு Poll_c10எண்ண அலைகளுக்கு  சக்தி உண்டு Poll_m10எண்ண அலைகளுக்கு  சக்தி உண்டு Poll_c10 
2 Posts - 1%
JGNANASEHAR
எண்ண அலைகளுக்கு  சக்தி உண்டு Poll_c10எண்ண அலைகளுக்கு  சக்தி உண்டு Poll_m10எண்ண அலைகளுக்கு  சக்தி உண்டு Poll_c10 
2 Posts - 1%
Barushree
எண்ண அலைகளுக்கு  சக்தி உண்டு Poll_c10எண்ண அலைகளுக்கு  சக்தி உண்டு Poll_m10எண்ண அலைகளுக்கு  சக்தி உண்டு Poll_c10 
2 Posts - 1%
cordiac
எண்ண அலைகளுக்கு  சக்தி உண்டு Poll_c10எண்ண அலைகளுக்கு  சக்தி உண்டு Poll_m10எண்ண அலைகளுக்கு  சக்தி உண்டு Poll_c10 
1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
எண்ண அலைகளுக்கு  சக்தி உண்டு Poll_c10எண்ண அலைகளுக்கு  சக்தி உண்டு Poll_m10எண்ண அலைகளுக்கு  சக்தி உண்டு Poll_c10 
234 Posts - 52%
heezulia
எண்ண அலைகளுக்கு  சக்தி உண்டு Poll_c10எண்ண அலைகளுக்கு  சக்தி உண்டு Poll_m10எண்ண அலைகளுக்கு  சக்தி உண்டு Poll_c10 
137 Posts - 30%
Dr.S.Soundarapandian
எண்ண அலைகளுக்கு  சக்தி உண்டு Poll_c10எண்ண அலைகளுக்கு  சக்தி உண்டு Poll_m10எண்ண அலைகளுக்கு  சக்தி உண்டு Poll_c10 
30 Posts - 7%
mohamed nizamudeen
எண்ண அலைகளுக்கு  சக்தி உண்டு Poll_c10எண்ண அலைகளுக்கு  சக்தி உண்டு Poll_m10எண்ண அலைகளுக்கு  சக்தி உண்டு Poll_c10 
18 Posts - 4%
T.N.Balasubramanian
எண்ண அலைகளுக்கு  சக்தி உண்டு Poll_c10எண்ண அலைகளுக்கு  சக்தி உண்டு Poll_m10எண்ண அலைகளுக்கு  சக்தி உண்டு Poll_c10 
18 Posts - 4%
prajai
எண்ண அலைகளுக்கு  சக்தி உண்டு Poll_c10எண்ண அலைகளுக்கு  சக்தி உண்டு Poll_m10எண்ண அலைகளுக்கு  சக்தி உண்டு Poll_c10 
5 Posts - 1%
Barushree
எண்ண அலைகளுக்கு  சக்தி உண்டு Poll_c10எண்ண அலைகளுக்கு  சக்தி உண்டு Poll_m10எண்ண அலைகளுக்கு  சக்தி உண்டு Poll_c10 
2 Posts - 0%
Karthikakulanthaivel
எண்ண அலைகளுக்கு  சக்தி உண்டு Poll_c10எண்ண அலைகளுக்கு  சக்தி உண்டு Poll_m10எண்ண அலைகளுக்கு  சக்தி உண்டு Poll_c10 
2 Posts - 0%
JGNANASEHAR
எண்ண அலைகளுக்கு  சக்தி உண்டு Poll_c10எண்ண அலைகளுக்கு  சக்தி உண்டு Poll_m10எண்ண அலைகளுக்கு  சக்தி உண்டு Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
எண்ண அலைகளுக்கு  சக்தி உண்டு Poll_c10எண்ண அலைகளுக்கு  சக்தி உண்டு Poll_m10எண்ண அலைகளுக்கு  சக்தி உண்டு Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

எண்ண அலைகளுக்கு சக்தி உண்டு


   
   

Page 1 of 2 1, 2  Next

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35003
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Aug 27, 2015 9:47 pm

எண்ண அலைகளுக்கு அந்தஅளவில் சக்தி உண்டு

எண்ண அலைகளுக்கு  சக்தி உண்டு 11222409_1041970569159943_3112266256688664500_n

ஒரு முனிவர் தினந்தோறும் கடற்கரை அருகே அமர்ந்து தியானத்தில் மூழ்கி இருப்பார்.. தியானத்தின் போது அவரின் உடல் மேல் பறவைகள் வந்தமர்ந்து செல்லும்.. இதை சில நாட்களாக கவனித்த ஒரு சிறுவன், ''முனிவரே, நாளை உங்கள் மீது வந்து அமரும் பறவையில் ஒன்றை எனக்கு பிடித்து தருவீர்களா? நான் பறவை வளர்க்க ஆசைப்படுகிறேன்'' என்று கேட்டான்.. முனிவரும் சம்மதித்து, ''நாளை பிடித்து தருகிறேன்'' என்றார்..

அடுத்த நாள் முனிவர் பறவையைப் பிடிப்பதற்காக, தியானத்தில் ஆழ்ந்து இருப்பதைப் போன்று போலியாக அமர்ந்திருந்தார். வழக்கம் போல பறவைகளும் வந்தன. ஆனால், என்ன ஆச்சர்யம், இன்று எந்த பறவையும் அவரின் மேல் அமரவில்லை. எல்லா பறவைகளும் பத்து அடி தூரத்திலேயே பறந்துவிட்டு சென்று விட்டன..

நீதி: நம்முடைய எண்ண அலைகளுக்கு அந்தஅளவில் சக்தி உண்டு.   நமது எண்ணங்களின் வழியில்தான் நம் வாழ்க்கை பயணிக்கிறது.. நமது எண்ணங்களின் தாக்கம் வாழ்விலும் எதிரொலிக்கும்.



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Aug 28, 2015 12:17 am

மிக அருமையான பதிவு.........ரொம்ப சத்தியமான வார்த்தைகள்......பகிர்வுக்கு நன்றி ஐயா ! புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Aug 28, 2015 1:53 am

எண்ணங்களுக்கும் நமது வாழ்க்கைக்கும் நிச்சயம் தொடர்பு உள்ளது!

நமது வாழ்க்கை, நம் எண்ண ஓட்டங்களின் அடிப்படையில் தான் செல்கிறது!

நமது எண்ணங்கள் நம்மைச் சுற்றி காந்த அலைகளை உருவாக்குகின்றன. அந்தக் காந்த அலைகள் முதலில் நம்மைத் தழுவி, பிறகு நம்மைச் சுற்றியுள்ள சூழலையும் சென்றடைகிறது!

மகிழ்ச்சியான மனநிலை, ஆன்மீக நிலை, அன்பான மனநிலை, இவற்றின் மூலம் வெளிவரும் அலைகள் நமக்கும், சுற்றுச் சூழலுக்கும் நன்மை பயக்கும்.

சில வீடுகளுக்குச் சென்றால் இதை நீங்கள் உணர முடியும். ஒரு வீட்டுக்குள் நுழையும் பொழுது இதமான, நமது மனதை ஒருநிலைப்படுத்தும் சூழ்நிலையை நீங்கள் உணர்ந்தால் அங்கு வசித்து வருபவர்களின் எண்ணங்கள் மேலானவை. யாருக்கும் தீங்கு நினைக்காத மனநிலையைக் கொண்ட மனிதர்கள் அங்கு வாழ்ந்து வருகிறார்கள் என்று அறிந்து கொள்ளலாம். அந்த வீட்டினுள் வெப்ப அளவு கூட குறைவாகத்தான் இருக்கும். காரணம் நல்லவர்கள் மற்றவர்களைப் பார்த்து பெருமூச்சு விட மாட்டார்கள் தானே!

சில வீடுகளுக்கு சென்றால் நமக்கு குழப்பமான மனநிலையை உருவாக்கி, அங்கு நீண்ட நேரம் இருக்க இயலாத சூழ்நிலை உருவானால் அங்கு இருப்பவர்களுடன் நட்புறவு கொள்வதை விட்டொழிப்பது நல்லது!


சிவா
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் சிவா



எண்ண அலைகளுக்கு  சக்தி உண்டு Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Aug 28, 2015 2:01 am

கோயில் இல்லாத ஊர்பாழ், குழந்தை இல்லாத வீடு நரகம் என்பார்கள், இதற்கும் எண்ண அலைகளுக்கும் தொடர்பு உள்ளது!

கோயிலில் கேட்கும் மந்திர ஒலிகள், அங்கிருந்து வரும் பூக்களின் வாசம் மற்றும் ஊதுபத்தி, சாம்பிராணி போன்றவற்றின் நறுமணங்கள் நம் எண்ணங்களைச் சீர்படுத்துகிறது, மூளை அதிர்வுகளைக் (Brainwaves ) குறைத்து நம்மைச் சாந்தப்படுத்துகிறது!

குழந்தைகள் உள்ள வீட்டில் உள்ளவர்கள் அனைவருமே அந்தக் குழந்தையுடன் விளையாடி தானும் ஒரு குழந்தை மனம் கொண்டவர்களாகவே இருப்பார்கள். அப்பொழுது அங்கு அவர்களது எண்ணங்கள் அனைத்துமே நல்லெண்ணங்களாகவே இருக்கும், குழந்தையின் எண்ணங்களைப் போலவே! அதனால் அந்தக் குடும்பம் சுபிட்சமாக இருக்கும் என்பதற்காகவே இவ்வாறு கூறியுள்ளார்கள்.



எண்ண அலைகளுக்கு  சக்தி உண்டு Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
shobana sahas
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015

Postshobana sahas Fri Aug 28, 2015 3:51 am

பகிர்வும், பின்னூட்டங்களும் அருமை . நன்றி .

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35003
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Aug 28, 2015 12:13 pm

siva wrote:சில வீடுகளுக்குச் சென்றால் இதை நீங்கள் உணர முடியும். ஒரு வீட்டுக்குள் நுழையும் பொழுது இதமான, நமது மனதை ஒருநிலைப்படுத்தும் சூழ்நிலையை நீங்கள் உணர்ந்தால் அங்கு வசித்து வருபவர்களின் எண்ணங்கள் மேலானவை

ஆம் , சிலருடைய வீடுகளுக்கு சென்றால் நிம்மதி கிடைக்கிறது .
மறுபடியும் மறுபடியும் போகத் தூண்டுகிறது .
நல்ல எண்ணங்கள் நடமாடும் இல்லங்கள் ,நம்மை ஆகர்ஷிக்கின்றன .

நன்றி , சிவா !
ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35003
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Aug 28, 2015 12:15 pm

siva wrote:சில வீடுகளுக்குச் சென்றால் இதை நீங்கள் உணர முடியும். ஒரு வீட்டுக்குள் நுழையும் பொழுது இதமான, நமது மனதை ஒருநிலைப்படுத்தும் சூழ்நிலையை நீங்கள் உணர்ந்தால் அங்கு வசித்து வருபவர்களின் எண்ணங்கள் மேலானவை

நல்லவர்கள் நிறைந்த / நல்ல உள்ளங்கள் நிறைந்த ஈகரை
நம்மை ஆகர்ஷிப்பதின் காரணம் இதுதானோ !!

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82543
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Aug 28, 2015 12:24 pm

சூப்பருங்க

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Aug 28, 2015 2:31 pm

அருமையான பின்னுட்டம் சிவா................ சூப்பருங்க மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Namasivayam Mu
Namasivayam Mu
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3651
இணைந்தது : 26/08/2015
http://thirumanthiram54.blogspot.in/, http://shivatemplesintamil

PostNamasivayam Mu Fri Aug 28, 2015 5:19 pm

T.N.Balasubramanian wrote:எண்ண அலைகளுக்கு அந்தஅளவில் சக்தி உண்டு

எண்ண அலைகளுக்கு  சக்தி உண்டு 11222409_1041970569159943_3112266256688664500_n

ஒரு முனிவர் தினந்தோறும் கடற்கரை அருகே அமர்ந்து தியானத்தில் மூழ்கி இருப்பார்.. தியானத்தின் போது அவரின் உடல் மேல் பறவைகள் வந்தமர்ந்து செல்லும்.. இதை சில நாட்களாக கவனித்த ஒரு சிறுவன், ''முனிவரே, நாளை உங்கள் மீது வந்து அமரும் பறவையில் ஒன்றை எனக்கு பிடித்து தருவீர்களா? நான் பறவை வளர்க்க ஆசைப்படுகிறேன்'' என்று கேட்டான்.. முனிவரும் சம்மதித்து, ''நாளை பிடித்து தருகிறேன்'' என்றார்..

அடுத்த நாள் முனிவர் பறவையைப் பிடிப்பதற்காக, தியானத்தில் ஆழ்ந்து இருப்பதைப் போன்று போலியாக அமர்ந்திருந்தார். வழக்கம் போல பறவைகளும் வந்தன. ஆனால், என்ன ஆச்சர்யம், இன்று எந்த பறவையும் அவரின் மேல் அமரவில்லை. எல்லா பறவைகளும் பத்து அடி தூரத்திலேயே பறந்துவிட்டு சென்று விட்டன..

நீதி: நம்முடைய எண்ண அலைகளுக்கு அந்தஅளவில் சக்தி உண்டு.   நமது எண்ணங்களின் வழியில்தான் நம் வாழ்க்கை பயணிக்கிறது.. நமது எண்ணங்களின் தாக்கம் வாழ்விலும் எதிரொலிக்கும்.
மேற்கோள் செய்த பதிவு: 1159231
மனம் போல் வாழ்வு . மனம் பிரபஞ்சம்



http://shivatemplesintamilnadu.blogspot.in/

http://shivayam54.blogspot.in/

http://shivayamart.blogspot.in/

https://www.youtube.com/channel/UCwD2MgVe6P1CckgNoOMtEWQ


சீவன் என சிவன் என்ன வேறில்லை
சீவனார் சிவனாரை அறிகிலர்
சீவனார் சிவனாரை அறிந்தபின்
சீவனார் சிவனாயிட்டு இருப்பரே ---திருமந்திரம் 1993
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக