புதிய பதிவுகள்
» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Today at 7:21 am

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Today at 7:20 am

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Today at 7:18 am

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Today at 7:15 am

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Today at 7:13 am

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Today at 7:11 am

» காதல் வரம்
by சண்முகம்.ப Today at 7:09 am

» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Today at 7:05 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 8:26 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:37 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:01 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:40 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:34 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:23 pm

» கருத்துப்படம் 18/05/2024
by mohamed nizamudeen Yesterday at 9:16 am

» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Yesterday at 9:01 am

» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Yesterday at 8:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:46 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Yesterday at 12:00 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm

» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am

» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am

» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am

» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am

» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am

» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue May 14, 2024 12:07 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
எண்ண அலைகளுக்கு  சக்தி உண்டு - Page 2 Poll_c10எண்ண அலைகளுக்கு  சக்தி உண்டு - Page 2 Poll_m10எண்ண அலைகளுக்கு  சக்தி உண்டு - Page 2 Poll_c10 
65 Posts - 44%
ayyasamy ram
எண்ண அலைகளுக்கு  சக்தி உண்டு - Page 2 Poll_c10எண்ண அலைகளுக்கு  சக்தி உண்டு - Page 2 Poll_m10எண்ண அலைகளுக்கு  சக்தி உண்டு - Page 2 Poll_c10 
56 Posts - 38%
சண்முகம்.ப
எண்ண அலைகளுக்கு  சக்தி உண்டு - Page 2 Poll_c10எண்ண அலைகளுக்கு  சக்தி உண்டு - Page 2 Poll_m10எண்ண அலைகளுக்கு  சக்தி உண்டு - Page 2 Poll_c10 
8 Posts - 5%
T.N.Balasubramanian
எண்ண அலைகளுக்கு  சக்தி உண்டு - Page 2 Poll_c10எண்ண அலைகளுக்கு  சக்தி உண்டு - Page 2 Poll_m10எண்ண அலைகளுக்கு  சக்தி உண்டு - Page 2 Poll_c10 
7 Posts - 5%
mohamed nizamudeen
எண்ண அலைகளுக்கு  சக்தி உண்டு - Page 2 Poll_c10எண்ண அலைகளுக்கு  சக்தி உண்டு - Page 2 Poll_m10எண்ண அலைகளுக்கு  சக்தி உண்டு - Page 2 Poll_c10 
5 Posts - 3%
ஜாஹீதாபானு
எண்ண அலைகளுக்கு  சக்தி உண்டு - Page 2 Poll_c10எண்ண அலைகளுக்கு  சக்தி உண்டு - Page 2 Poll_m10எண்ண அலைகளுக்கு  சக்தி உண்டு - Page 2 Poll_c10 
3 Posts - 2%
jairam
எண்ண அலைகளுக்கு  சக்தி உண்டு - Page 2 Poll_c10எண்ண அலைகளுக்கு  சக்தி உண்டு - Page 2 Poll_m10எண்ண அலைகளுக்கு  சக்தி உண்டு - Page 2 Poll_c10 
2 Posts - 1%
Poomagi
எண்ண அலைகளுக்கு  சக்தி உண்டு - Page 2 Poll_c10எண்ண அலைகளுக்கு  சக்தி உண்டு - Page 2 Poll_m10எண்ண அலைகளுக்கு  சக்தி உண்டு - Page 2 Poll_c10 
1 Post - 1%
சிவா
எண்ண அலைகளுக்கு  சக்தி உண்டு - Page 2 Poll_c10எண்ண அலைகளுக்கு  சக்தி உண்டு - Page 2 Poll_m10எண்ண அலைகளுக்கு  சக்தி உண்டு - Page 2 Poll_c10 
1 Post - 1%
Manimegala
எண்ண அலைகளுக்கு  சக்தி உண்டு - Page 2 Poll_c10எண்ண அலைகளுக்கு  சக்தி உண்டு - Page 2 Poll_m10எண்ண அலைகளுக்கு  சக்தி உண்டு - Page 2 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
எண்ண அலைகளுக்கு  சக்தி உண்டு - Page 2 Poll_c10எண்ண அலைகளுக்கு  சக்தி உண்டு - Page 2 Poll_m10எண்ண அலைகளுக்கு  சக்தி உண்டு - Page 2 Poll_c10 
195 Posts - 50%
ayyasamy ram
எண்ண அலைகளுக்கு  சக்தி உண்டு - Page 2 Poll_c10எண்ண அலைகளுக்கு  சக்தி உண்டு - Page 2 Poll_m10எண்ண அலைகளுக்கு  சக்தி உண்டு - Page 2 Poll_c10 
139 Posts - 36%
mohamed nizamudeen
எண்ண அலைகளுக்கு  சக்தி உண்டு - Page 2 Poll_c10எண்ண அலைகளுக்கு  சக்தி உண்டு - Page 2 Poll_m10எண்ண அலைகளுக்கு  சக்தி உண்டு - Page 2 Poll_c10 
16 Posts - 4%
prajai
எண்ண அலைகளுக்கு  சக்தி உண்டு - Page 2 Poll_c10எண்ண அலைகளுக்கு  சக்தி உண்டு - Page 2 Poll_m10எண்ண அலைகளுக்கு  சக்தி உண்டு - Page 2 Poll_c10 
9 Posts - 2%
சண்முகம்.ப
எண்ண அலைகளுக்கு  சக்தி உண்டு - Page 2 Poll_c10எண்ண அலைகளுக்கு  சக்தி உண்டு - Page 2 Poll_m10எண்ண அலைகளுக்கு  சக்தி உண்டு - Page 2 Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
எண்ண அலைகளுக்கு  சக்தி உண்டு - Page 2 Poll_c10எண்ண அலைகளுக்கு  சக்தி உண்டு - Page 2 Poll_m10எண்ண அலைகளுக்கு  சக்தி உண்டு - Page 2 Poll_c10 
7 Posts - 2%
Jenila
எண்ண அலைகளுக்கு  சக்தி உண்டு - Page 2 Poll_c10எண்ண அலைகளுக்கு  சக்தி உண்டு - Page 2 Poll_m10எண்ண அலைகளுக்கு  சக்தி உண்டு - Page 2 Poll_c10 
4 Posts - 1%
jairam
எண்ண அலைகளுக்கு  சக்தி உண்டு - Page 2 Poll_c10எண்ண அலைகளுக்கு  சக்தி உண்டு - Page 2 Poll_m10எண்ண அலைகளுக்கு  சக்தி உண்டு - Page 2 Poll_c10 
4 Posts - 1%
ஜாஹீதாபானு
எண்ண அலைகளுக்கு  சக்தி உண்டு - Page 2 Poll_c10எண்ண அலைகளுக்கு  சக்தி உண்டு - Page 2 Poll_m10எண்ண அலைகளுக்கு  சக்தி உண்டு - Page 2 Poll_c10 
3 Posts - 1%
Rutu
எண்ண அலைகளுக்கு  சக்தி உண்டு - Page 2 Poll_c10எண்ண அலைகளுக்கு  சக்தி உண்டு - Page 2 Poll_m10எண்ண அலைகளுக்கு  சக்தி உண்டு - Page 2 Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

எண்ண அலைகளுக்கு சக்தி உண்டு


   
   

Page 2 of 2 Previous  1, 2

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34975
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Aug 27, 2015 9:47 pm

First topic message reminder :

எண்ண அலைகளுக்கு அந்தஅளவில் சக்தி உண்டு

எண்ண அலைகளுக்கு  சக்தி உண்டு - Page 2 11222409_1041970569159943_3112266256688664500_n

ஒரு முனிவர் தினந்தோறும் கடற்கரை அருகே அமர்ந்து தியானத்தில் மூழ்கி இருப்பார்.. தியானத்தின் போது அவரின் உடல் மேல் பறவைகள் வந்தமர்ந்து செல்லும்.. இதை சில நாட்களாக கவனித்த ஒரு சிறுவன், ''முனிவரே, நாளை உங்கள் மீது வந்து அமரும் பறவையில் ஒன்றை எனக்கு பிடித்து தருவீர்களா? நான் பறவை வளர்க்க ஆசைப்படுகிறேன்'' என்று கேட்டான்.. முனிவரும் சம்மதித்து, ''நாளை பிடித்து தருகிறேன்'' என்றார்..

அடுத்த நாள் முனிவர் பறவையைப் பிடிப்பதற்காக, தியானத்தில் ஆழ்ந்து இருப்பதைப் போன்று போலியாக அமர்ந்திருந்தார். வழக்கம் போல பறவைகளும் வந்தன. ஆனால், என்ன ஆச்சர்யம், இன்று எந்த பறவையும் அவரின் மேல் அமரவில்லை. எல்லா பறவைகளும் பத்து அடி தூரத்திலேயே பறந்துவிட்டு சென்று விட்டன..

நீதி: நம்முடைய எண்ண அலைகளுக்கு அந்தஅளவில் சக்தி உண்டு.   நமது எண்ணங்களின் வழியில்தான் நம் வாழ்க்கை பயணிக்கிறது.. நமது எண்ணங்களின் தாக்கம் வாழ்விலும் எதிரொலிக்கும்.



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி

shobana sahas
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015

Postshobana sahas Sat Aug 29, 2015 2:07 am

T.N.Balasubramanian wrote:
siva wrote:சில வீடுகளுக்குச் சென்றால் இதை நீங்கள் உணர முடியும். ஒரு வீட்டுக்குள் நுழையும் பொழுது இதமான, நமது மனதை ஒருநிலைப்படுத்தும் சூழ்நிலையை நீங்கள் உணர்ந்தால் அங்கு வசித்து வருபவர்களின் எண்ணங்கள் மேலானவை

நல்லவர்கள் நிறைந்த / நல்ல உள்ளங்கள் நிறைந்த ஈகரை
நம்மை ஆகர்ஷிப்பதின் காரணம் இதுதானோ !!

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1159323
நானும் இதையே தான் அய்யா நினைத்தேன் .... ஈகரை நம்மை கட்டி இழுக்கிறது என்று .

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34975
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Aug 29, 2015 8:52 pm

shobana sahas wrote:
T.N.Balasubramanian wrote:
siva wrote:சில வீடுகளுக்குச் சென்றால் இதை நீங்கள் உணர முடியும். ஒரு வீட்டுக்குள் நுழையும் பொழுது இதமான, நமது மனதை ஒருநிலைப்படுத்தும் சூழ்நிலையை நீங்கள் உணர்ந்தால் அங்கு வசித்து வருபவர்களின் எண்ணங்கள் மேலானவை

நல்லவர்கள் நிறைந்த / நல்ல உள்ளங்கள் நிறைந்த ஈகரை
நம்மை ஆகர்ஷிப்பதின் காரணம் இதுதானோ !!

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1159323
நானும் இதையே தான் அய்யா நினைத்தேன் .... ஈகரை நம்மை கட்டி இழுக்கிறது என்று .
மேற்கோள் செய்த பதிவு: 1159451

இதைத்தான் " உயர்ந்த உள்ளங்கள் --ஒன்றான எண்ணங்கள் " (Great souls think alike ) என்று கூறுவார்கள்

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Aug 29, 2015 11:42 pm

T.N.Balasubramanian wrote:
siva wrote:சில வீடுகளுக்குச் சென்றால் இதை நீங்கள் உணர முடியும். ஒரு வீட்டுக்குள் நுழையும் பொழுது இதமான, நமது மனதை ஒருநிலைப்படுத்தும் சூழ்நிலையை நீங்கள் உணர்ந்தால் அங்கு வசித்து வருபவர்களின் எண்ணங்கள் மேலானவை

நல்லவர்கள் நிறைந்த / நல்ல உள்ளங்கள் நிறைந்த ஈகரை
நம்மை ஆகர்ஷிப்பதின் காரணம் இதுதானோ !!

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1159323

உண்மை இதுதான் ஐயா!



எண்ண அலைகளுக்கு  சக்தி உண்டு - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sun Aug 30, 2015 12:20 am

அதெல்லாம் எனக்குத் தெரியாது. நான் ஈகரையில் இணைந்த சில மாதங்களில் சிவாவிடம் ஈகரை உறவினர்கள் எல்லோரும் சந்தித்தால் எப்படி இருக்கும் என்று கேட்டேன். ஆனால் அப்போதெல்லாம் எனக்கு வலைத்தள பதிவர்கள் சந்திப்புகளெல்லாம் நடக்கும் என்பது கூட தெரியாது. ஆனால் என் எண்ணம் பலித்தது.

அதே போல சிவாவைப் பார்க்க வேண்டும் என்று அடிக்கடி சொல்வேன். அதுவும் மலேசியாவில்........
அதுவும் நடந்தது.
எண்ணத்திற்கு வலிமை உண்டு.... உண்டு.. உண்டு.... உண்டு...
“எண்ணிய எண்ணியாங்கு எய்துவர் எண்ணியர்
திண்ணிய ராகப் பெறின்”
எங்க ஐயன் சொன்னது.



எண்ண அலைகளுக்கு  சக்தி உண்டு - Page 2 Aஎண்ண அலைகளுக்கு  சக்தி உண்டு - Page 2 Aஎண்ண அலைகளுக்கு  சக்தி உண்டு - Page 2 Tஎண்ண அலைகளுக்கு  சக்தி உண்டு - Page 2 Hஎண்ண அலைகளுக்கு  சக்தி உண்டு - Page 2 Iஎண்ண அலைகளுக்கு  சக்தி உண்டு - Page 2 Rஎண்ண அலைகளுக்கு  சக்தி உண்டு - Page 2 Aஎண்ண அலைகளுக்கு  சக்தி உண்டு - Page 2 Empty
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Aug 30, 2015 1:16 am

சிவா wrote:
T.N.Balasubramanian wrote:
siva wrote:சில வீடுகளுக்குச் சென்றால் இதை நீங்கள் உணர முடியும். ஒரு வீட்டுக்குள் நுழையும் பொழுது இதமான, நமது மனதை ஒருநிலைப்படுத்தும் சூழ்நிலையை நீங்கள் உணர்ந்தால் அங்கு வசித்து வருபவர்களின் எண்ணங்கள் மேலானவை

நல்லவர்கள் நிறைந்த / நல்ல உள்ளங்கள் நிறைந்த ஈகரை
நம்மை ஆகர்ஷிப்பதின் காரணம் இதுதானோ !!

ரமணியன்  
மேற்கோள் செய்த பதிவு: 1159323

உண்மை இதுதான் ஐயா!

ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Aug 30, 2015 1:16 am

Aathira wrote:அதெல்லாம் எனக்குத் தெரியாது. நான் ஈகரையில் இணைந்த சில மாதங்களில் சிவாவிடம் ஈகரை உறவினர்கள் எல்லோரும் சந்தித்தால் எப்படி இருக்கும் என்று கேட்டேன். ஆனால் அப்போதெல்லாம் எனக்கு வலைத்தள பதிவர்கள் சந்திப்புகளெல்லாம் நடக்கும் என்பது கூட தெரியாது. ஆனால் என் எண்ணம் பலித்தது.

அதே போல சிவாவைப் பார்க்க வேண்டும் என்று அடிக்கடி சொல்வேன். அதுவும் மலேசியாவில்........
அதுவும் நடந்தது.
எண்ணத்திற்கு வலிமை உண்டு.... உண்டு.. உண்டு.... உண்டு...
“எண்ணிய எண்ணியாங்கு எய்துவர் எண்ணியர்
திண்ணிய ராகப் பெறின்”
எங்க ஐயன் சொன்னது.
மேற்கோள் செய்த பதிவு: 1159607

ஆமாம் ஆதிரா................எண்ணத்திற்கு வலிமை உண்டு.... உண்டு.. உண்டு.... உண்டு...! ............. ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Sun Aug 30, 2015 4:35 pm

எருமைகளின் மீது அமரும் காக்கை , மனிதனின்மீது ஏன் அமருவதில்லை ?



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
Sponsored content

PostSponsored content



Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக