புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Today at 3:23 pm

» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 11:59 am

» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am

» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am

» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by ayyasamy ram Today at 10:45 am

» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am

» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am

» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 21, 2024 8:24 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 7:11 pm

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 1:26 pm

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 1:23 pm

» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 1:09 pm

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 1:06 pm

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 12:59 pm

» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon May 20, 2024 10:00 am

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Sun May 19, 2024 11:02 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Sun May 19, 2024 6:07 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
குறுந்தொகை.....தொடர் பதிவு ! - Page 10 Poll_c10குறுந்தொகை.....தொடர் பதிவு ! - Page 10 Poll_m10குறுந்தொகை.....தொடர் பதிவு ! - Page 10 Poll_c10 
56 Posts - 50%
heezulia
குறுந்தொகை.....தொடர் பதிவு ! - Page 10 Poll_c10குறுந்தொகை.....தொடர் பதிவு ! - Page 10 Poll_m10குறுந்தொகை.....தொடர் பதிவு ! - Page 10 Poll_c10 
47 Posts - 42%
T.N.Balasubramanian
குறுந்தொகை.....தொடர் பதிவு ! - Page 10 Poll_c10குறுந்தொகை.....தொடர் பதிவு ! - Page 10 Poll_m10குறுந்தொகை.....தொடர் பதிவு ! - Page 10 Poll_c10 
4 Posts - 4%
mohamed nizamudeen
குறுந்தொகை.....தொடர் பதிவு ! - Page 10 Poll_c10குறுந்தொகை.....தொடர் பதிவு ! - Page 10 Poll_m10குறுந்தொகை.....தொடர் பதிவு ! - Page 10 Poll_c10 
3 Posts - 3%
D. sivatharan
குறுந்தொகை.....தொடர் பதிவு ! - Page 10 Poll_c10குறுந்தொகை.....தொடர் பதிவு ! - Page 10 Poll_m10குறுந்தொகை.....தொடர் பதிவு ! - Page 10 Poll_c10 
1 Post - 1%
Guna.D
குறுந்தொகை.....தொடர் பதிவு ! - Page 10 Poll_c10குறுந்தொகை.....தொடர் பதிவு ! - Page 10 Poll_m10குறுந்தொகை.....தொடர் பதிவு ! - Page 10 Poll_c10 
1 Post - 1%
Shivanya
குறுந்தொகை.....தொடர் பதிவு ! - Page 10 Poll_c10குறுந்தொகை.....தொடர் பதிவு ! - Page 10 Poll_m10குறுந்தொகை.....தொடர் பதிவு ! - Page 10 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
குறுந்தொகை.....தொடர் பதிவு ! - Page 10 Poll_c10குறுந்தொகை.....தொடர் பதிவு ! - Page 10 Poll_m10குறுந்தொகை.....தொடர் பதிவு ! - Page 10 Poll_c10 
249 Posts - 49%
ayyasamy ram
குறுந்தொகை.....தொடர் பதிவு ! - Page 10 Poll_c10குறுந்தொகை.....தொடர் பதிவு ! - Page 10 Poll_m10குறுந்தொகை.....தொடர் பதிவு ! - Page 10 Poll_c10 
198 Posts - 39%
mohamed nizamudeen
குறுந்தொகை.....தொடர் பதிவு ! - Page 10 Poll_c10குறுந்தொகை.....தொடர் பதிவு ! - Page 10 Poll_m10குறுந்தொகை.....தொடர் பதிவு ! - Page 10 Poll_c10 
20 Posts - 4%
T.N.Balasubramanian
குறுந்தொகை.....தொடர் பதிவு ! - Page 10 Poll_c10குறுந்தொகை.....தொடர் பதிவு ! - Page 10 Poll_m10குறுந்தொகை.....தொடர் பதிவு ! - Page 10 Poll_c10 
12 Posts - 2%
prajai
குறுந்தொகை.....தொடர் பதிவு ! - Page 10 Poll_c10குறுந்தொகை.....தொடர் பதிவு ! - Page 10 Poll_m10குறுந்தொகை.....தொடர் பதிவு ! - Page 10 Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
குறுந்தொகை.....தொடர் பதிவு ! - Page 10 Poll_c10குறுந்தொகை.....தொடர் பதிவு ! - Page 10 Poll_m10குறுந்தொகை.....தொடர் பதிவு ! - Page 10 Poll_c10 
9 Posts - 2%
jairam
குறுந்தொகை.....தொடர் பதிவு ! - Page 10 Poll_c10குறுந்தொகை.....தொடர் பதிவு ! - Page 10 Poll_m10குறுந்தொகை.....தொடர் பதிவு ! - Page 10 Poll_c10 
4 Posts - 1%
Guna.D
குறுந்தொகை.....தொடர் பதிவு ! - Page 10 Poll_c10குறுந்தொகை.....தொடர் பதிவு ! - Page 10 Poll_m10குறுந்தொகை.....தொடர் பதிவு ! - Page 10 Poll_c10 
4 Posts - 1%
Jenila
குறுந்தொகை.....தொடர் பதிவு ! - Page 10 Poll_c10குறுந்தொகை.....தொடர் பதிவு ! - Page 10 Poll_m10குறுந்தொகை.....தொடர் பதிவு ! - Page 10 Poll_c10 
4 Posts - 1%
Rutu
குறுந்தொகை.....தொடர் பதிவு ! - Page 10 Poll_c10குறுந்தொகை.....தொடர் பதிவு ! - Page 10 Poll_m10குறுந்தொகை.....தொடர் பதிவு ! - Page 10 Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

குறுந்தொகை.....தொடர் பதிவு !


   
   

Page 10 of 11 Previous  1, 2, 3 ... , 9, 10, 11  Next

சசி
சசி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015

Postசசி Sat Aug 22, 2015 8:20 am

First topic message reminder :

அருளும் அன்பும் நீக்கித் துணை துறந்து
பொருள்வயிற் பிரிவோர் உரவோர் ஆயின்,
உரவோர் உரவோர் ஆக
மடவம் ஆக மடந்தை நாமே.
                கோப்பெருஞ்சோழன்




சசி
சசி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015

Postசசி Sat Jan 16, 2016 5:58 pm

M.Jagadeesan wrote:குறுந்தொகை விளக்கம் நன்று ! இடையில் என்னுடைய பணி விட்டுப் போய்விட்டது . இனி நானும் தொடர முடிவு செய்துள்ளேன் . தொடர்ந்து செய்துவரும் சசி அவர்களுக்கு நன்றி !
[You must be registered and logged in to see this link.]

நன்றி ஐயா.



மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Sat Jan 16, 2016 9:40 pm

அருமை! அருமை!! வெகு அருமையாக இருக்கிறது!!! இலக்கிய வகுப்பிற்குள் அமர்ந்திருப்பது போல.... நான் இன்று தான் கண்டேன் இந்த திரியை. மிக அருமை...

சசி மற்றும் ஜெகதீசன் ஐயாவிற்கு நன்றிகள்.

தொடருங்கள்.



[You must be registered and logged in to see this image.]
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9690
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sat Jan 16, 2016 9:47 pm

:நல்வரவு:



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
[You must be registered and logged in to see this link.]
சசி
சசி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015

Postசசி Sun Jan 17, 2016 7:56 pm

விமந்தனி wrote:அருமை! அருமை!! வெகு அருமையாக இருக்கிறது!!! இலக்கிய வகுப்பிற்குள் அமர்ந்திருப்பது போல.... நான் இன்று தான் கண்டேன் இந்த திரியை. மிக அருமை...

சசி மற்றும் ஜெகதீசன் ஐயாவிற்கு நன்றிகள்.

தொடருங்கள்.
[You must be registered and logged in to see this link.]

நன்றி அக்கா . தொடர்ந்து எழுத முயற்சிக்கிறேன்.



மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
சசி
சசி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015

Postசசி Fri Jan 22, 2016 10:24 pm

144 பாலை _செவிலித்தாய் கூற்று 

கழிய காவி குற்றும், கடல 
வெண் தலைப் புணரி ஆடியும், நன்றே 
பிரிவு இல் ஆயம் உரியது ஒன்று, அயர 
இவ் வழிப் படுதலும் ஒல்லாள் அவ் வழிப் 
பரல்பாற் படுப்பச் சென்றனள் மாதோ 
செல் மழை தவழும் சென்னி 
விண் உயர் பிறங்கல் விலங்கு மலை நாட்டே 

மதுரை ஆசிரியன் கோடங் கொற்றனார் 


மனதை மயக்கும் கழனியில் 
காவி மலர்களை பறித்தும் 
காவிய கதைகள் பேசியும்! 

கடலில் மேலெழும் அலைகளின் 
ஆர்வத்தினால் பொங்கும் 
வெண் நுரையில் 
பாதம் வைத்து பாசாங்கு 
இல்லாது பாவைகளுடன் 
ஓடியும் ஆடியும் 
விளையாட்டில் ஈடுபாடும் 
கொண்டவளும்! 

தன்னில் பாதியாக கருதும் 
ஆயத்தாரும் உடனிருக்க 
அவள் அதிலெல்லாம் 
ஆனந்தம் கொள்ளாது 
மனம் செல்லாது!

விரைந்து கடந்து 
செல்லும் கரிய மேகங்களை 
தவழும் உச்சியை உடைய 
உயர்ந்த மலைகளைக் கொண்டதும் 

அந்த வெம்மை மிகுந்த பாலையின் 
பாட்டையின் வழியே செல்கையில் 

வழியில் பருக்கைக் கற்கள் 
அவள் அழகு பாதம் தனில் 
கல்லாய் முள்ளாய் குத்துகையில் 
அவள் பாதம் நோக 
அவனோடு சென்றாள்!



மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Sat Jan 23, 2016 11:21 pm

வழியில் பருக்கைக் கற்கள்
அவள் அழகு பாதம் தனில்
கல்லாய் முள்ளாய் குத்துகையில்
அவள் பாதம் நோக
அவனோடு சென்றாள்!
அருமையிருக்கு அருமையிருக்கு சூப்பர் சசி!



[You must be registered and logged in to see this image.]
சசி
சசி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015

Postசசி Mon Feb 22, 2016 8:37 am

குறிஞ்சி _தலைவி கூற்று பாடல் 60 

குறுந் தாட் கூதளி ஆடிய நெடு வரைப் 
பெருந்தேன் கண்ட இருங்கால் முடவன், 
உட்கைச் சிறு குடை கோலிக் கீழ் இருந்து, 
சுட்டுபு நக்கியாங்கிக் காதலர் 
நல்கார் நயவார் ஆயினும் 
பல் கால் காண்டலும் உள்ளதுக்கு இனிதே. 

பரணர் 

உயர்ந்த மலையின் கண் 
குறுகிய அடியை உடைய 
கூதளஞ் செடி அசைந்தாடுகின்ற 
உயர்ந்த மலையில் உள்ள 
தேனடையை கண்டு 

இருகாலும் இழந்தவன் 
தேனடையை 
உண்பதற்கு ஆசைக் கொண்டு 
தன் உள்ளங்கையை 
உயர்ந்த மலையின் கீழ் 
அமர்ந்து கொண்டு 
நாக்கால் நக்கி தேன்சுவையை 
அனுபவித்தது போல!! 

தன் காதலர் 
கருணை கொண்டு 
என்னைக் காணாமல் 
சென்றாலும் நான் 
அவரை காணும் போதெல்லாம் 
நான் மகிழ்ச்சியில் உறைந்து 
போவேன்!! 

அவரை காணும் போதெல்லாம் 
தேன் தருகின்ற 
இன்பம் போல 
காதலும் தருகின்றதே!! 


ஆசிரியர் முடவனுக்கும் 
ஆசைகள் உள்ளது 
அவனுடைய இயலாமையை 
எப்படி நிறைவேற்றுகிறான் 
என்பதையும் கூறி 

காதலி தன் காதலர் 
தன் பிரிவிடை 
ஆற்றாமையை தன் தோழிக்கு 
கூறியதாகவும் உள்ள பாடல்.



மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
சசி
சசி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015

Postசசி Mon Feb 22, 2016 4:11 pm

முடவன் கொம்பு தேனுக்கு ஆசைப்பட்ட கதை இதிலிருந்து தான் வந்திருக்கும் போல்.



மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9690
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Mon Feb 22, 2016 6:34 pm

நன்றி சசி அவர்களே !

குறுந்தொகை ஓலைச் சுவடி , சோழவந்தான் கிண்ணிமடத்தில் இருந்ததாக ஒரு குறிப்பைப் பார்த்து அதைத் தேடினோம் ! ஆனால் சுவடித் தடத்தைக் கூடச் சோழவந்தானில் கண்டுபிடிக்கமுடியவில்லை !



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
[You must be registered and logged in to see this link.]
சசி
சசி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015

Postசசி Mon Feb 22, 2016 9:19 pm

Dr.S.Soundarapandian wrote:நன்றி சசி அவர்களே !

குறுந்தொகை ஓலைச் சுவடி , சோழவந்தான் கிண்ணிமடத்தில் இருந்ததாக ஒரு குறிப்பைப் பார்த்து அதைத் தேடினோம் ! ஆனால்  சுவடித் தடத்தைக் கூடச் சோழவந்தானில்  கண்டுபிடிக்கமுடியவில்லை !
[You must be registered and logged in to see this link.]


நன்றி ஐயா. உங்கள் தேடல் வெற்றி பெற வாழ்த்துக்கள் ஐயா.தங்களுக்கு கிடைத்தால் எனக்கு தெரிய படுத்துங்கள் ஐயா.



மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
Sponsored content

PostSponsored content



Page 10 of 11 Previous  1, 2, 3 ... , 9, 10, 11  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக