>
#mpage-body-modern .forum-header-background {
display: none;
}
>
5>
by Daniel Naveenraj Today at 6:00 pm
» சுய புத்தக வெளியீடுகள்: தேவைக் கேற்ப அச்சிடும் வலைதளப் பதிப்பகம்
by ரமணி Today at 5:59 pm
» உறுபசி - எஸ். ராமகிருஷ்ணன்
by Daniel Naveenraj Today at 5:49 pm
» படிப்பறிவுக்கும், பகுத்தறிவுக்கும் உள்ள வித்தியாசம் ?
by T.N.Balasubramanian Today at 5:48 pm
» அதிக ரூபாய் கொடுத்து நெல்லை வாங்கிய ரிலையன்ஸ்! – விலையேற்றத்தால் பரபரப்பு!
by T.N.Balasubramanian Today at 5:35 pm
» ஸ்பெஷலா ஒரு தோசை-‘யூத்’தப்பம்!
by krishnaamma Today at 3:05 pm
» திருச்செந்தூர்... குரு வியாழன்... சனீஸ்வரர் ! பன்னீர் இலை விபூதி !
by krishnaamma Today at 3:02 pm
» இன்று முதல் அடுத்த 2 நாட்களுக்கு மழை
by krishnaamma Today at 2:56 pm
» கணினித் துறையில் ஆர்வமாக இருப்பவர்கள் இப்படித்தான் கதை சொல்வார்கள்.
by krishnaamma Today at 2:54 pm
» கேமராவில் சிக்கிய பேய் - தனியாக பார்க்க வேண்டாம்
by krishnaamma Today at 2:51 pm
» ஆவி- ஒரு பக்க கதை
by krishnaamma Today at 2:49 pm
» ராத்திரி நேரம் ஜீப் ஓட்டி.. போலீசாரை ரவுண்டு கட்டி..
by T.N.Balasubramanian Today at 2:29 pm
» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by heezulia Today at 2:26 pm
» தந்திரம் – ஒரு பக்க கதை
by krishnaamma Today at 2:20 pm
» தந்திரம் - (புதுவை சந்திரஹரி) ஒரு பக்க கதை
by krishnaamma Today at 2:17 pm
» வத்தல் போடலாமா ? - தளிர் வடாம் அல்லது இலை வடாம் !
by krishnaamma Today at 12:15 pm
» க்ரிஷ்ணாம்மா -57- பிறந்த தின வாழ்த்துகள்
by krishnaamma Today at 11:41 am
» ஜெயிப்பதற்கு மனமே வருவதில்லை!
by ayyasamy ram Today at 8:52 am
» அடக்கமுடன் இரு!
by ayyasamy ram Today at 8:51 am
» ஆத்ம திருப்தி - கவிதை
by ayyasamy ram Today at 8:50 am
» சிதறியமனம் வலிமை பெற்றது!
by ayyasamy ram Today at 8:45 am
» திருக்கழுக்குன்றம்:- அனைத்தும் அறியும் இடம்
by velang Today at 8:44 am
» ஆறுபடைவீடு - திருப்புகழ் -தைப்பூசம் ஸ்பெசல்
by சக்தி18 Today at 12:20 am
» நிலையான மகிழ்ச்சியின் ரகசியம் - ஒரு ஆன்மிக வழிகாட்டி
by சண்முகம்.ப Yesterday at 9:08 pm
» மாஸ்டர் திரைவிமர்சனம்
by சண்முகம்.ப Yesterday at 9:03 pm
» காலையில் தொடங்கிய ரெய்டு : மத போதகர் பால் தினகரன் வீட்டில் பரபரப்பு!
by ayyasamy ram Yesterday at 6:48 pm
» தமிழ் மின் புததகங்கள் பதிவிறக்கம் -(வரலாறு,தமிழ் நாவல்,அரசியல்,ஆன்மீகம்)
by sncivil57 Yesterday at 6:47 pm
» ரூ 74 லட்சம் பணத்துடன் சிக்கிய சென்னை சுங்க அதிகாரி: பெங்களூரு விமான நிலையத்தில் விசாரணை
by ayyasamy ram Yesterday at 6:46 pm
» ஜூனியர் விகடன்,பசுமை விகடன்,ரிப்போர்ட்டர்,நக்கீரன்-PDF
by sncivil57 Yesterday at 6:38 pm
» தமிழ்நாட்டில் சதித்திட்டத்துடன் கூடிய இட ஒதுக்கீட்டு முறை :கேரளத்தில் -8 :ஆந்திரத்தில் 6:கர்நாடகத்தில் 5 - இங்கு மட்டும் ஒன்றே ஒன்று?
by sncivil57 Yesterday at 5:25 pm
» எதுக்கு இந்தி தெரிஞ்ச வேலைக்காரி வேணும்னு கேக்கிறே?
by krishnaamma Yesterday at 12:59 pm
» ட்விட்டரில் ரசித்தவை
by krishnaamma Yesterday at 12:25 pm
» நாவல்கள் வேண்டும்
by Guest Yesterday at 10:01 am
» இளமை தான் உனது மூலதனம்!
by ayyasamy ram Yesterday at 7:03 am
» ஆத்ம திருப்தி – கவிதை
by ayyasamy ram Yesterday at 6:32 am
» நம்மால கிழிக்க முடிஞ்சது …!
by ayyasamy ram Yesterday at 6:28 am
» லேட்டானா,வெயிட்டிங் சார்ஜ் கேட்பாரே!
by ayyasamy ram Yesterday at 6:28 am
» வக்கீல் ட்ரீட் கொடுக்கிறாரே, ஏன்?
by ayyasamy ram Yesterday at 6:26 am
» இயக்குனர் சுஜனா ராவ் இயக்கத்தில் உருவாகும் ‘கமனம்’ படம்
by ayyasamy ram Yesterday at 6:20 am
» இங்கிலாந்துக்கு எதிரான முதல் 2 டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணி அறிவிப்பு: நடராஜனுக்கு இடமில்லை
by ayyasamy ram Yesterday at 6:12 am
» உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பட்டியலில் இந்தியா முதலிடத்துக்கு முன்னேற்றம்
by ayyasamy ram Yesterday at 6:06 am
» 98 வயதில் கரோனா தொற்றிலிருந்து மீண்ட 'பம்மல் கே சம்பந்தம்' நடிகர்
by ayyasamy ram Tue Jan 19, 2021 5:40 pm
» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Tue Jan 19, 2021 5:34 pm
» கோவேக்ஸின் தடுப்பூசிக்குத் தயக்கம் ஏன்?
by ayyasamy ram Tue Jan 19, 2021 5:28 pm
» இந்தியாவுடன் டெஸ்ட் தொடரைச் சமன் செய்தால் அது தோல்வியை விட மோசமானது: ஆஸி. அணியை வறுத்தெடுத்த ரிக்கி பாண்டிங்
by T.N.Balasubramanian Tue Jan 19, 2021 4:44 pm
» காவியமா? நெஞ்சின் ஓவியமா?
by T.N.Balasubramanian Tue Jan 19, 2021 1:59 pm
» பிரிஸ்பேன் கிரிக்கெட் போட்டி. -இந்தியா வெற்றி.
by T.N.Balasubramanian Tue Jan 19, 2021 1:53 pm
» அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு: 4 காளைகளை களமிறக்கிய திருநங்கை விஜி
by Dr.S.Soundarapandian Tue Jan 19, 2021 11:51 am
» ரசித்த பாடல்
by Dr.S.Soundarapandian Tue Jan 19, 2021 11:50 am
» அருணாச்சலில் சீனா ஆக்கிரமிப்பு: செயற்கைக்கோள் புகைப்படங்கள் வெளியீடு
by Dr.S.Soundarapandian Tue Jan 19, 2021 11:37 am
5>
உறவுகளின் வலைப்பூக்கள்
Latest topics
» நாவல் தேவைby Daniel Naveenraj Today at 6:00 pm
» சுய புத்தக வெளியீடுகள்: தேவைக் கேற்ப அச்சிடும் வலைதளப் பதிப்பகம்
by ரமணி Today at 5:59 pm
» உறுபசி - எஸ். ராமகிருஷ்ணன்
by Daniel Naveenraj Today at 5:49 pm
» படிப்பறிவுக்கும், பகுத்தறிவுக்கும் உள்ள வித்தியாசம் ?
by T.N.Balasubramanian Today at 5:48 pm
» அதிக ரூபாய் கொடுத்து நெல்லை வாங்கிய ரிலையன்ஸ்! – விலையேற்றத்தால் பரபரப்பு!
by T.N.Balasubramanian Today at 5:35 pm
» ஸ்பெஷலா ஒரு தோசை-‘யூத்’தப்பம்!
by krishnaamma Today at 3:05 pm
» திருச்செந்தூர்... குரு வியாழன்... சனீஸ்வரர் ! பன்னீர் இலை விபூதி !
by krishnaamma Today at 3:02 pm
» இன்று முதல் அடுத்த 2 நாட்களுக்கு மழை
by krishnaamma Today at 2:56 pm
» கணினித் துறையில் ஆர்வமாக இருப்பவர்கள் இப்படித்தான் கதை சொல்வார்கள்.
by krishnaamma Today at 2:54 pm
» கேமராவில் சிக்கிய பேய் - தனியாக பார்க்க வேண்டாம்
by krishnaamma Today at 2:51 pm
» ஆவி- ஒரு பக்க கதை
by krishnaamma Today at 2:49 pm
» ராத்திரி நேரம் ஜீப் ஓட்டி.. போலீசாரை ரவுண்டு கட்டி..
by T.N.Balasubramanian Today at 2:29 pm
» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by heezulia Today at 2:26 pm
» தந்திரம் – ஒரு பக்க கதை
by krishnaamma Today at 2:20 pm
» தந்திரம் - (புதுவை சந்திரஹரி) ஒரு பக்க கதை
by krishnaamma Today at 2:17 pm
» வத்தல் போடலாமா ? - தளிர் வடாம் அல்லது இலை வடாம் !
by krishnaamma Today at 12:15 pm
» க்ரிஷ்ணாம்மா -57- பிறந்த தின வாழ்த்துகள்
by krishnaamma Today at 11:41 am
» ஜெயிப்பதற்கு மனமே வருவதில்லை!
by ayyasamy ram Today at 8:52 am
» அடக்கமுடன் இரு!
by ayyasamy ram Today at 8:51 am
» ஆத்ம திருப்தி - கவிதை
by ayyasamy ram Today at 8:50 am
» சிதறியமனம் வலிமை பெற்றது!
by ayyasamy ram Today at 8:45 am
» திருக்கழுக்குன்றம்:- அனைத்தும் அறியும் இடம்
by velang Today at 8:44 am
» ஆறுபடைவீடு - திருப்புகழ் -தைப்பூசம் ஸ்பெசல்
by சக்தி18 Today at 12:20 am
» நிலையான மகிழ்ச்சியின் ரகசியம் - ஒரு ஆன்மிக வழிகாட்டி
by சண்முகம்.ப Yesterday at 9:08 pm
» மாஸ்டர் திரைவிமர்சனம்
by சண்முகம்.ப Yesterday at 9:03 pm
» காலையில் தொடங்கிய ரெய்டு : மத போதகர் பால் தினகரன் வீட்டில் பரபரப்பு!
by ayyasamy ram Yesterday at 6:48 pm
» தமிழ் மின் புததகங்கள் பதிவிறக்கம் -(வரலாறு,தமிழ் நாவல்,அரசியல்,ஆன்மீகம்)
by sncivil57 Yesterday at 6:47 pm
» ரூ 74 லட்சம் பணத்துடன் சிக்கிய சென்னை சுங்க அதிகாரி: பெங்களூரு விமான நிலையத்தில் விசாரணை
by ayyasamy ram Yesterday at 6:46 pm
» ஜூனியர் விகடன்,பசுமை விகடன்,ரிப்போர்ட்டர்,நக்கீரன்-PDF
by sncivil57 Yesterday at 6:38 pm
» தமிழ்நாட்டில் சதித்திட்டத்துடன் கூடிய இட ஒதுக்கீட்டு முறை :கேரளத்தில் -8 :ஆந்திரத்தில் 6:கர்நாடகத்தில் 5 - இங்கு மட்டும் ஒன்றே ஒன்று?
by sncivil57 Yesterday at 5:25 pm
» எதுக்கு இந்தி தெரிஞ்ச வேலைக்காரி வேணும்னு கேக்கிறே?
by krishnaamma Yesterday at 12:59 pm
» ட்விட்டரில் ரசித்தவை
by krishnaamma Yesterday at 12:25 pm
» நாவல்கள் வேண்டும்
by Guest Yesterday at 10:01 am
» இளமை தான் உனது மூலதனம்!
by ayyasamy ram Yesterday at 7:03 am
» ஆத்ம திருப்தி – கவிதை
by ayyasamy ram Yesterday at 6:32 am
» நம்மால கிழிக்க முடிஞ்சது …!
by ayyasamy ram Yesterday at 6:28 am
» லேட்டானா,வெயிட்டிங் சார்ஜ் கேட்பாரே!
by ayyasamy ram Yesterday at 6:28 am
» வக்கீல் ட்ரீட் கொடுக்கிறாரே, ஏன்?
by ayyasamy ram Yesterday at 6:26 am
» இயக்குனர் சுஜனா ராவ் இயக்கத்தில் உருவாகும் ‘கமனம்’ படம்
by ayyasamy ram Yesterday at 6:20 am
» இங்கிலாந்துக்கு எதிரான முதல் 2 டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணி அறிவிப்பு: நடராஜனுக்கு இடமில்லை
by ayyasamy ram Yesterday at 6:12 am
» உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பட்டியலில் இந்தியா முதலிடத்துக்கு முன்னேற்றம்
by ayyasamy ram Yesterday at 6:06 am
» 98 வயதில் கரோனா தொற்றிலிருந்து மீண்ட 'பம்மல் கே சம்பந்தம்' நடிகர்
by ayyasamy ram Tue Jan 19, 2021 5:40 pm
» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Tue Jan 19, 2021 5:34 pm
» கோவேக்ஸின் தடுப்பூசிக்குத் தயக்கம் ஏன்?
by ayyasamy ram Tue Jan 19, 2021 5:28 pm
» இந்தியாவுடன் டெஸ்ட் தொடரைச் சமன் செய்தால் அது தோல்வியை விட மோசமானது: ஆஸி. அணியை வறுத்தெடுத்த ரிக்கி பாண்டிங்
by T.N.Balasubramanian Tue Jan 19, 2021 4:44 pm
» காவியமா? நெஞ்சின் ஓவியமா?
by T.N.Balasubramanian Tue Jan 19, 2021 1:59 pm
» பிரிஸ்பேன் கிரிக்கெட் போட்டி. -இந்தியா வெற்றி.
by T.N.Balasubramanian Tue Jan 19, 2021 1:53 pm
» அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு: 4 காளைகளை களமிறக்கிய திருநங்கை விஜி
by Dr.S.Soundarapandian Tue Jan 19, 2021 11:51 am
» ரசித்த பாடல்
by Dr.S.Soundarapandian Tue Jan 19, 2021 11:50 am
» அருணாச்சலில் சீனா ஆக்கிரமிப்பு: செயற்கைக்கோள் புகைப்படங்கள் வெளியீடு
by Dr.S.Soundarapandian Tue Jan 19, 2021 11:37 am
Admins Online
குறுந்தொகை.....தொடர் பதிவு !
Page 5 of 8 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8
குறுந்தொகை.....தொடர் பதிவு !
First topic message reminder :
அருளும் அன்பும் நீக்கித் துணை துறந்து
பொருள்வயிற் பிரிவோர் உரவோர் ஆயின்,
உரவோர் உரவோர் ஆக
மடவம் ஆக மடந்தை நாமே.
கோப்பெருஞ்சோழன்
அருளும் அன்பும் நீக்கித் துணை துறந்து
பொருள்வயிற் பிரிவோர் உரவோர் ஆயின்,
உரவோர் உரவோர் ஆக
மடவம் ஆக மடந்தை நாமே.
கோப்பெருஞ்சோழன்
சசி- தளபதி
- பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015
மதிப்பீடுகள் : 742
Re: குறுந்தொகை.....தொடர் பதிவு !
வீடியோ வும் கவிதையும் அருமை ஐயா

[You must be registered and logged in to see this link.]
Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]
Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]
krishnaamma- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 63784
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 12906
சசி- தளபதி
- பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015
மதிப்பீடுகள் : 742
Re: குறுந்தொகை.....தொடர் பதிவு !
குறிஞ்சி _தலைவன் கூற்று
கோடல் எதிர் முகைப் பசு வீ முல்லை,
நாறு இதழ்க் குவளையொடு இடையுடுபு விரைஇ
ஐது தொடை மாண்ட கோதை போல
நறிய நல்லோள் மேனி
முறியினும் வாய்வது ;முயங்கற்கும் இனிதே.
சிறைக்குடி ஆந்தையார்
வெண் காந்தள்
மலரை போன்றவளே!
மணம் வீசும்
முல்லை மலரே!
சுகந்தம் தரும்
குவளை மலரே!
மலர்களில் சிறந்தவளே!
வியக்கத்தக்க அழகை
உடையவளே!
அழகிய மலர்களாகிய
முல்லையும் குவளை மலர்களின்
இதழ்களையும் இடை இடையே
சேர்த்தது போன்ற அழகியானவளே!
உன் உடலானது
மெல்லிய தளிர்களை
காட்டிலும் நிறமும் மென்மையும்
பொருந்தியது!!
உன்னை முதல் நாள்
கண்டு கட்டி அணைத்து
இன்பம் கொண்டது போல்
யான் இப்பொழுதும்
இன்பம் கொள்வேன்!
கோடல் எதிர் முகைப் பசு வீ முல்லை,
நாறு இதழ்க் குவளையொடு இடையுடுபு விரைஇ
ஐது தொடை மாண்ட கோதை போல
நறிய நல்லோள் மேனி
முறியினும் வாய்வது ;முயங்கற்கும் இனிதே.
சிறைக்குடி ஆந்தையார்
வெண் காந்தள்
மலரை போன்றவளே!
மணம் வீசும்
முல்லை மலரே!
சுகந்தம் தரும்
குவளை மலரே!
மலர்களில் சிறந்தவளே!
வியக்கத்தக்க அழகை
உடையவளே!
அழகிய மலர்களாகிய
முல்லையும் குவளை மலர்களின்
இதழ்களையும் இடை இடையே
சேர்த்தது போன்ற அழகியானவளே!
உன் உடலானது
மெல்லிய தளிர்களை
காட்டிலும் நிறமும் மென்மையும்
பொருந்தியது!!
உன்னை முதல் நாள்
கண்டு கட்டி அணைத்து
இன்பம் கொண்டது போல்
யான் இப்பொழுதும்
இன்பம் கொள்வேன்!
சசி- தளபதி
- பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015
மதிப்பீடுகள் : 742
சசி- தளபதி
- பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015
மதிப்பீடுகள் : 742
shobana sahas- வி.ஐ.பி
- பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015
மதிப்பீடுகள் : 882
Re: குறுந்தொகை.....தொடர் பதிவு !
மணம் வீசும்
முல்லை மலரே!
சுகந்தம் தரும்
குவளை மலரே!
மலர்களில் சிறந்தவளே!
வியக்கத்தக்க அழகை
உடையவளே!
அழகிய மலர்களாகிய
முல்லையும் குவளை மலர்களின்
இதழ்களையும் இடை இடையே
சேர்த்தது போன்ற அழகியானவளே
-இந்த வரிகள் வருடுகின்றன.
முல்லை மலரே!
சுகந்தம் தரும்
குவளை மலரே!
மலர்களில் சிறந்தவளே!
வியக்கத்தக்க அழகை
உடையவளே!
அழகிய மலர்களாகிய
முல்லையும் குவளை மலர்களின்
இதழ்களையும் இடை இடையே
சேர்த்தது போன்ற அழகியானவளே
-இந்த வரிகள் வருடுகின்றன.
பழ.முத்துராமலிங்கம்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15340
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 3792
சசி- தளபதி
- பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015
மதிப்பீடுகள் : 742
Re: குறுந்தொகை.....தொடர் பதிவு !
பாடல். 186 முல்லை _தலைவி கூற்று
ஆர்கலி ஏற்றொடு கார் தலைமணந்த
கொல்லைப் புனத்த முல்லை மென் கொடி
எயிறு என முகையும் நாடற்குத்
துயில் துறந்தனவால் தோழி! எம் கண்ணே.
ஓக்கூர் மாசாத்தியார்
கார்மேகம்
கருந்திரளாய்
திரண்டும்
தங்க கம்பிகளாய்
மின்னும்
மின்னல்
வெளிப்பட!
தேவர்களுக்குள்
யுத்தம் ஏற்பட்டால்
வெளிப்படும்
சத்தம் போல்
இடிகள் கேட்கும்
கார்காலமும்
கார்காலத்தினால்
ஏற்படும்
வெள்ளமும்
வந்தது!!
புன்செய் நிலத்தில்
மென்மையான
கொடிகளை
உடைய
முல்லை மொட்டுகள்
பற்களை போல
அரும்பும்
அழகாகவும்
உடைய நாட்டிற்கு
சொந்தமானவனிடம்
என் இதயம்
காதல் கொண்டது!
அவன் மேல்
கொண்ட காதலினால்
என் தூக்கம்
துறந்து
துன்பத்தில்
வாடுகிறேன்!
தலைவன் கார்பருவம் வந்தும் தலைவன் வராததால் ஏற்பட்ட வருத்தத்தை தோழியிடம் தலைவி கூறியது.
ஆர்கலி ஏற்றொடு கார் தலைமணந்த
கொல்லைப் புனத்த முல்லை மென் கொடி
எயிறு என முகையும் நாடற்குத்
துயில் துறந்தனவால் தோழி! எம் கண்ணே.
ஓக்கூர் மாசாத்தியார்
கார்மேகம்
கருந்திரளாய்
திரண்டும்
தங்க கம்பிகளாய்
மின்னும்
மின்னல்
வெளிப்பட!
தேவர்களுக்குள்
யுத்தம் ஏற்பட்டால்
வெளிப்படும்
சத்தம் போல்
இடிகள் கேட்கும்
கார்காலமும்
கார்காலத்தினால்
ஏற்படும்
வெள்ளமும்
வந்தது!!
புன்செய் நிலத்தில்
மென்மையான
கொடிகளை
உடைய
முல்லை மொட்டுகள்
பற்களை போல
அரும்பும்
அழகாகவும்
உடைய நாட்டிற்கு
சொந்தமானவனிடம்
என் இதயம்
காதல் கொண்டது!
அவன் மேல்
கொண்ட காதலினால்
என் தூக்கம்
துறந்து
துன்பத்தில்
வாடுகிறேன்!
தலைவன் கார்பருவம் வந்தும் தலைவன் வராததால் ஏற்பட்ட வருத்தத்தை தோழியிடம் தலைவி கூறியது.
சசி- தளபதி
- பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015
மதிப்பீடுகள் : 742
Re: குறுந்தொகை.....தொடர் பதிவு !
அருமையாக உள்ளது சசி 

[You must be registered and logged in to see this link.]
Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]
Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]
krishnaamma- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 63784
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 12906
Re: குறுந்தொகை.....தொடர் பதிவு !



ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 27814
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 9909
Re: குறுந்தொகை.....தொடர் பதிவு !
[You must be registered and logged in to see this link.]Sasiiniyan Sasikaladevi wrote:நன்றி ஐயா. நன்றி ஷோபனா
[You must be registered and logged in to see this link.]Sasiiniyan Sasikaladevi wrote:பாடல். 186 முல்லை _தலைவி கூற்று
ஆர்கலி ஏற்றொடு கார் தலைமணந்த
கொல்லைப் புனத்த முல்லை மென் கொடி
எயிறு என முகையும் நாடற்குத்
துயில் துறந்தனவால் தோழி! எம் கண்ணே.
ஓக்கூர் மாசாத்தியார்
கார்மேகம்
கருந்திரளாய்
திரண்டும்
தங்க கம்பிகளாய்
மின்னும்
மின்னல்
வெளிப்பட!
தேவர்களுக்குள்
யுத்தம் ஏற்பட்டால்
வெளிப்படும்
சத்தம் போல்
இடிகள் கேட்கும்
கார்காலமும்
கார்காலத்தினால்
ஏற்படும்
வெள்ளமும்
வந்தது!!
புன்செய் நிலத்தில்
மென்மையான
கொடிகளை
உடைய
முல்லை மொட்டுகள்
பற்களை போல
அரும்பும்
அழகாகவும்
உடைய நாட்டிற்கு
சொந்தமானவனிடம்
என் இதயம்
காதல் கொண்டது!
அவன் மேல்
கொண்ட காதலினால்
என் தூக்கம்
துறந்து
துன்பத்தில்
வாடுகிறேன்!
தலைவன் கார்பருவம் வந்தும் தலைவன் வராததால் ஏற்பட்ட வருத்தத்தை தோழியிடம் தலைவி கூறியது.
எளிய வரிகள் அருமை.
பழ.முத்துராமலிங்கம்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15340
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 3792
Re: குறுந்தொகை.....தொடர் பதிவு !
தோழி : யாரடி வந்தார் ? என்னடி சொன்னார் ?
ஏனடி இந்த மௌனம் ? ஏனடி இந்த துயரம் ?
தலைவி : ஆருயிர் அனைய அன்புத் தோழியே !
நம் ஊரின் புறத்தேயுள்ள ஊருணிக்கு நீ சென்றுள்ளாயா ?
தோழி : சென்றுள்ளேன் ! அதற்கு என்ன இப்போது ?
தலைவி : அந்த ஊருணியில் நீரானது பாசி படர்ந்து , பச்சைநிற சேலை ஒன்றை போர்த்ததுபோல விளங்கும் . அந்த நீரை உண்ணவரும் மக்கள் அப்பாசியை விலக்கிவிட்டு , தம் இரு கைகளாலும் நீரை அள்ளி அள்ளிக் குடிப்பர் .குடித்து முடித்தவுடனேயே அந்தப் பாசியானது மீண்டும் ஒன்றுசேர்ந்து நீர்ப்பரப்பை மூடிக்கொள்ளும் . அதுபோல என்னுடைய தலைவன் என்னுடன் இருக்கின்ற வரையில் , என் மேனியானது தங்கநிறம் பெற்று தகதகவென்று ஜொலிக்கிறது ; ஆனால் தலைவன் என்னைவிட்டு நீங்கிய மறுகணமே , என் மேனியில் பசலை நிறம் பரவி விடுகிறது . இதற்கு நான் என் செய்வேன் ?
399 – மருதம் – தலைவி கூற்று
**************************************
ஊர் உண் கேணி உண்துறைத் தொக்க
பாசி அற்றே பசலைக் காதலர்
தொடுவழித் தொடுவழி நீங்கி
விடுவழி விடுவழி பரத்தலானே .
- பரணர்
ஏனடி இந்த மௌனம் ? ஏனடி இந்த துயரம் ?
தலைவி : ஆருயிர் அனைய அன்புத் தோழியே !
நம் ஊரின் புறத்தேயுள்ள ஊருணிக்கு நீ சென்றுள்ளாயா ?
தோழி : சென்றுள்ளேன் ! அதற்கு என்ன இப்போது ?
தலைவி : அந்த ஊருணியில் நீரானது பாசி படர்ந்து , பச்சைநிற சேலை ஒன்றை போர்த்ததுபோல விளங்கும் . அந்த நீரை உண்ணவரும் மக்கள் அப்பாசியை விலக்கிவிட்டு , தம் இரு கைகளாலும் நீரை அள்ளி அள்ளிக் குடிப்பர் .குடித்து முடித்தவுடனேயே அந்தப் பாசியானது மீண்டும் ஒன்றுசேர்ந்து நீர்ப்பரப்பை மூடிக்கொள்ளும் . அதுபோல என்னுடைய தலைவன் என்னுடன் இருக்கின்ற வரையில் , என் மேனியானது தங்கநிறம் பெற்று தகதகவென்று ஜொலிக்கிறது ; ஆனால் தலைவன் என்னைவிட்டு நீங்கிய மறுகணமே , என் மேனியில் பசலை நிறம் பரவி விடுகிறது . இதற்கு நான் என் செய்வேன் ?
399 – மருதம் – தலைவி கூற்று
**************************************
ஊர் உண் கேணி உண்துறைத் தொக்க
பாசி அற்றே பசலைக் காதலர்
தொடுவழித் தொடுவழி நீங்கி
விடுவழி விடுவழி பரத்தலானே .
- பரணர்
M.Jagadeesan- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
மதிப்பீடுகள் : 2482
Re: குறுந்தொகை.....தொடர் பதிவு !
[You must be registered and logged in to see this link.][You must be registered and logged in to see this link.] wrote:தோழி : யாரடி வந்தார் ? என்னடி சொன்னார் ?
ஏனடி இந்த மௌனம் ? ஏனடி இந்த துயரம் ?
தலைவி : ஆருயிர் அனைய அன்புத் தோழியே !
நம் ஊரின் புறத்தேயுள்ள ஊருணிக்கு நீ சென்றுள்ளாயா ?
தோழி : சென்றுள்ளேன் ! அதற்கு என்ன இப்போது ?
தலைவி : அந்த ஊருணியில் நீரானது பாசி படர்ந்து , பச்சைநிற சேலை ஒன்றை போர்த்ததுபோல விளங்கும் . அந்த நீரை உண்ணவரும் மக்கள் அப்பாசியை விலக்கிவிட்டு , தம் இரு கைகளாலும் நீரை அள்ளி அள்ளிக் குடிப்பர் .குடித்து முடித்தவுடனேயே அந்தப் பாசியானது மீண்டும் ஒன்றுசேர்ந்து நீர்ப்பரப்பை மூடிக்கொள்ளும் . அதுபோல என்னுடைய தலைவன் என்னுடன் இருக்கின்ற வரையில் , என் மேனியானது தங்கநிறம் பெற்று தகதகவென்று ஜொலிக்கிறது ; ஆனால் தலைவன் என்னைவிட்டு நீங்கிய மறுகணமே , என் மேனியில் பசலை நிறம் பரவி விடுகிறது . இதற்கு நான் என் செய்வேன் ?
399 – மருதம் – தலைவி கூற்று
**************************************
ஊர் உண் கேணி உண்துறைத் தொக்க
பாசி அற்றே பசலைக் காதலர்
தொடுவழித் தொடுவழி நீங்கி
விடுவழி விடுவழி பரத்தலானே .
- பரணர்
பரணர் காலத்தில் ஊரணி நிரம்ப தண்ணீர் பச்சை நிற பாசி படர்த்து இருந்தது.
இன்று தண்ணீரே இல்லை பின் பாசி எஙெகே?
மனைவி கணவர் பாசத்தை பாசத்துடன்(பாசி) ஒப்பிடு அருமை அன்பரே.
பழ.முத்துராமலிங்கம்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15340
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 3792
Page 5 of 8 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8
Page 5 of 8
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|