புதிய பதிவுகள்
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:36 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:24 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:17 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:08 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:02 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:57 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:58 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:53 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:47 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:33 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:24 pm

» புலியை சங்கிலியால் கட்டி இழுத்து சென்ற பெண்…
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» பிடித்த வேலைக்காக தற்போதைய வேலையை உதறிய பெண்!
by ayyasamy ram Yesterday at 9:29 pm

» சுமையாக நான் என்ற வஸ்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:27 pm

» இவள்….(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 9:27 pm

» தாய்மடி- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:25 pm

» வைகை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:24 pm

» தந்தையர் தினம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:23 pm

» தேடல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:23 pm

» டி20-உலக கோப்பை -ஆஸி வெற்றி
by ayyasamy ram Yesterday at 9:20 pm

» புவி வெப்பநிலையை கண்காணிக்க இஸ்ரோ திட்டம்!
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» உலக தந்தையர் தினம்
by ayyasamy ram Yesterday at 9:18 pm

» புஷ்பா 2- தீபாவளி ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 9:17 pm

» சண்டே சமையல்- டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» குரங்கு பெடல் - ஓடிடி-ல் வெளியானது
by ayyasamy ram Yesterday at 9:13 pm

» தலைவர் ஏன் கோபமா இருக்கா?
by ayyasamy ram Yesterday at 9:11 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:00 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 2:41 pm

» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Yesterday at 1:49 pm

» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Yesterday at 1:44 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Yesterday at 1:43 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Yesterday at 1:43 pm

» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Yesterday at 1:42 pm

» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Yesterday at 12:15 pm

» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Yesterday at 11:57 am

» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:53 am

» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:49 am

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:47 am

» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:40 am

» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Yesterday at 11:29 am

» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Yesterday at 11:27 am

» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Yesterday at 11:21 am

» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:23 am

» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Yesterday at 9:27 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
ஹால்ஸ் ரோடு தமிழ்ச் சாலை ஆனது!  Poll_c10ஹால்ஸ் ரோடு தமிழ்ச் சாலை ஆனது!  Poll_m10ஹால்ஸ் ரோடு தமிழ்ச் சாலை ஆனது!  Poll_c10 
6 Posts - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஹால்ஸ் ரோடு தமிழ்ச் சாலை ஆனது!  Poll_c10ஹால்ஸ் ரோடு தமிழ்ச் சாலை ஆனது!  Poll_m10ஹால்ஸ் ரோடு தமிழ்ச் சாலை ஆனது!  Poll_c10 
251 Posts - 52%
heezulia
ஹால்ஸ் ரோடு தமிழ்ச் சாலை ஆனது!  Poll_c10ஹால்ஸ் ரோடு தமிழ்ச் சாலை ஆனது!  Poll_m10ஹால்ஸ் ரோடு தமிழ்ச் சாலை ஆனது!  Poll_c10 
153 Posts - 32%
Dr.S.Soundarapandian
ஹால்ஸ் ரோடு தமிழ்ச் சாலை ஆனது!  Poll_c10ஹால்ஸ் ரோடு தமிழ்ச் சாலை ஆனது!  Poll_m10ஹால்ஸ் ரோடு தமிழ்ச் சாலை ஆனது!  Poll_c10 
30 Posts - 6%
T.N.Balasubramanian
ஹால்ஸ் ரோடு தமிழ்ச் சாலை ஆனது!  Poll_c10ஹால்ஸ் ரோடு தமிழ்ச் சாலை ஆனது!  Poll_m10ஹால்ஸ் ரோடு தமிழ்ச் சாலை ஆனது!  Poll_c10 
20 Posts - 4%
mohamed nizamudeen
ஹால்ஸ் ரோடு தமிழ்ச் சாலை ஆனது!  Poll_c10ஹால்ஸ் ரோடு தமிழ்ச் சாலை ஆனது!  Poll_m10ஹால்ஸ் ரோடு தமிழ்ச் சாலை ஆனது!  Poll_c10 
18 Posts - 4%
prajai
ஹால்ஸ் ரோடு தமிழ்ச் சாலை ஆனது!  Poll_c10ஹால்ஸ் ரோடு தமிழ்ச் சாலை ஆனது!  Poll_m10ஹால்ஸ் ரோடு தமிழ்ச் சாலை ஆனது!  Poll_c10 
5 Posts - 1%
JGNANASEHAR
ஹால்ஸ் ரோடு தமிழ்ச் சாலை ஆனது!  Poll_c10ஹால்ஸ் ரோடு தமிழ்ச் சாலை ஆனது!  Poll_m10ஹால்ஸ் ரோடு தமிழ்ச் சாலை ஆனது!  Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
ஹால்ஸ் ரோடு தமிழ்ச் சாலை ஆனது!  Poll_c10ஹால்ஸ் ரோடு தமிழ்ச் சாலை ஆனது!  Poll_m10ஹால்ஸ் ரோடு தமிழ்ச் சாலை ஆனது!  Poll_c10 
2 Posts - 0%
Barushree
ஹால்ஸ் ரோடு தமிழ்ச் சாலை ஆனது!  Poll_c10ஹால்ஸ் ரோடு தமிழ்ச் சாலை ஆனது!  Poll_m10ஹால்ஸ் ரோடு தமிழ்ச் சாலை ஆனது!  Poll_c10 
2 Posts - 0%
Karthikakulanthaivel
ஹால்ஸ் ரோடு தமிழ்ச் சாலை ஆனது!  Poll_c10ஹால்ஸ் ரோடு தமிழ்ச் சாலை ஆனது!  Poll_m10ஹால்ஸ் ரோடு தமிழ்ச் சாலை ஆனது!  Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஹால்ஸ் ரோடு தமிழ்ச் சாலை ஆனது!


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82560
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Aug 05, 2015 8:25 am

ஹால்ஸ் ரோடு தமிழ்ச் சாலை ஆனது!  EuZKdp6uQ6ebh2WU16SM+halls
-
எழும்பூரில் உள்ள ஹால்ஸ் சாலைக்கு "தமிழ்ச் சாலை'
என்று பெயர் வைக்கும் தீர்மானம் சென்னை மாநகராட்சி
மன்றக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.
-
இதுகுறித்த விவரம்:
-
எழும்பூரில் உள்ள ஹால்ஸ் சாலையில் தமிழ் வளர்ச்சி
இயக்ககம், கலைப் பண்பாட்டுத் துறை, தொல்லியல் துறை
ஆகிய அலுவலகங்கள் அடங்கிய தமிழ் வளர்ச்சி வளாகம்
அமைந்துள்ளது.

ஆனால் இந்தச் சாலைக்கு ஆங்கிலப் பெயர் இருந்து வந்தது.
இந்த நிலையில் ஹால்ஸ் சாலையின் பெயரையும்
ராயப்பேட்டையில் உள்ள கொலைகாரன்பேட்டை பகுதியின்
பெயரையும் மாற்ற கடந்த 2013-ஆம் ஆண்டு மே மாதம் நடை
பெற்ற மாநகராட்சி மன்றக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இந்தப் பெயர் மாற்றத்துக்கான அரசாணைகள் பெறப்படும்
முயற்சிகள் தொடர்ந்து நடைபெற்று வந்தன. இந்த நிலையில்
ஹால்ஸ் சாலைக்கு "தமிழ்ச் சாலை' என்று பெயர் வைக்கலாம்
என்று அரசு முடிவு செய்து, மாநகராட்சிக்கு அனுமதியளித்தது.
-
மேலும் கொலைகாரன்பேட்டை என்ற பெயரை மாற்ற தமிழ்
வளர்ச்சி, செய்தித் துறை ஆகியவற்றுடன் ஆலோசித்து
நடவடிக்கை எடுக்கப்படும்.
-
அதேவேளையில் ஹால்ஸ் சாலையின் பெயரை தமிழ்ச் சாலை
என்று மாற்றி பெயர்ப் பலகை வைக்க, மண்டல அலுவலர் மூலம்
நடவடிக்கை எடுக்கப்படும்.

இதுகுறித்து செய்தித்தாள்களில் வெளியிடப்படும் என்று தீர்மானம்
நிறைவேற்றப்பட்டது.

இதேபோல அடையாறு மண்டலம் 175-ஆவது வார்டில் உள்ள
காந்தி நகர் 4-ஆவது பிரதான சாலையின் பெயரை "பா.ராமச்சந்திர
ஆதித்தனார் சாலை' என மாற்றிட அரசுக்கு முன்மொழிவு அனுப்பவும்
தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
-
தினமணி

M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Wed Aug 05, 2015 8:52 am

"கல்லுக்காரன் பேட்டை " என்ற பெயர் மருவி  "கொலைகாரன் பேட்டை " என்று ஆனது . தற்போது

கொலைகாரன் பேட்டை ," ஜெயலலிதா நகர் " என்று மாற்றப்பட உள்ளது .

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Aug 05, 2015 9:47 am

M.Jagadeesan wrote:"கல்லுக்காரன் பேட்டை " என்ற பெயர் மருவி  "கொலைகாரன் பேட்டை " என்று ஆனது . தற்போது

கொலைகாரன் பேட்டை ," ஜெயலலிதா நகர் " என்று மாற்றப்பட உள்ளது .
மேற்கோள் செய்த பதிவு: 1155579

ரொம்ப பொருத்தமான பேர் தான்............. அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35005
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Aug 05, 2015 11:27 am

M.Jagadeesan wrote:"கல்லுக்காரன் பேட்டை " என்ற பெயர் மருவி  "கொலைகாரன் பேட்டை " என்று ஆனது . தற்போது

கொலைகாரன் பேட்டை ," ஜெயலலிதா நகர் " என்று மாற்றப்பட உள்ளது .
மேற்கோள் செய்த பதிவு: 1155579

ஏன், இவர் திட்டமிட்டு யாரையாவது கொலை செய்தாரா ?
திட்டமிட்டு கொலை செய்தோர் பலர் இன்னும்
உலா வந்து கொண்டு இருக்கையில் , அவர்கள் பெயரை மறைத்து ,
இவரை வம்புக்கு இழுப்பதென் ?
சென்னையில் ஏற்கனவே JJ நகர் இருக்கிறது . KK நகர் இருக்கிறது .
ஆகவே உங்கள் விருப்பம் பூர்த்தி ஆகாது .

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Wed Aug 05, 2015 12:31 pm

சென்னை : ராயப்பேட்டையில் உள்ள கொலைகாரன் பேட்டை தெரு, ஜெயலலிதா நகராக மாற்றம் செய்யப்பட்டு மாநகராட்சியில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
சென்னை மாநகராட்சி கூட்டம் நேற்று நடந்தது. இதில் 75 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதில் முக்கிய தீர்மானங்கள் வருமாறு:
* மாநகராட்சியின் உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி என 70 பள்ளிகளில் தலா ஒரு கணினி உதவியாளர், 10 மண்டல மைய பள்ளிகளுக்கு 10 கணினி உதவியாளர் என மொத்தம் 80 கணினி உதவியாளர்கள் நியமிக்கப்படுவார்கள்.
* மாநகராட்சி உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகள் என 80 பள்ளிகளின் பாதுகாப்புக்கு காலை, மதியம், இரவு என 3 ஷிப்டு அடிப்படையில் 3 காவலர்கள் வீதம் 240 காவலர்கள் நியமிக்கப்படுவர். மேலும், 52 சமுதாய நலக்கூடம், 2 கலையரங்கங்களுக்கு 54 கேர்டேக்கர்கள், 162 பாதுகாவலர்கள் நியமிக்கப்படுவர்.
* மாநகராட்சி பகுதியில் உள்ள 200 அம்மா உணவகங்களில் தலா 3 கண்காணிப்பு கேமரா( சிசிடிவி கேமரா) வீதம் 600 கேமரா ரூ.1 கோடியே 7 லட்சத்து 39 ஆயிரம் மதிப்பில் அமைக்கப்படும். ஒவ்வொரு உணவகத்திலும் பொருத்தப்படும் 3 கேமராக்கள் மூலம் உணவகத்தில் நடக்கும் அனைத்து நிகழ்வுகளும் ரிப்பன் கட்டிடம் மற்றும் மண்டல அலுவலகங்களில் இருந்து கண்காணிக்கப்படும்.
* ராயபுரம் ரயில்வே மேம்பாலத்தை உயர்த்தி கட்டுவதற்கு கொள்கை அளவில் ஒப்புதல் வழங்கப்படுகிறது.  
* ராயப்பேட்டை பகுதியில் உள்ள கல்லுக்காரன்பேட்டை மறுவி கொலைகாரன் பேட்டை 1வது தெரு, கொலைகாரன் பேட்டை 2வது தெரு என்று அழைக்கப்பட்டு வந்தது. இந்த பெயர் நீக்கப்பட்டு ஜெயலலிதா நகர் 1வது தெரு, ஜெயலலிதா நகர் 2வது தெரு என மாற்றப்படும்.
* குப்பையில் இருந்து பிளாஸ்டிக் கழிவை பிரித்தெடுப்பதன் அவசியம் பற்றியும், அதை ஊக்குவிக்கும் பொருட்டும் அதிக அளவில் மெல்லிய பிளாஸ்டிக் கழிவுகளை தனியாக பிரித்து வழங்கும் பொதுமக்களுக்கு ஊக்கப்பரிசு வழங்கப்படும். அதன்படி ஒவ்வொரு வார்டுக்கும் முதல் பரிசாக அரை கிராம் தங்கம், அடுத்த 5 பேருக்கு ஒரு கைக்கடிகாரம் வழங்கப்படும். உரிய நபர்களை தேர்வு செய்ய குழு அமைக்கப்படும்.
* அம்பத்தூர் ரயில்வே சந்திக்கடவு (எண் 6) பதிலாக புதிதாக பாதசாரிகள் சுரங்கபாதை கட்ட அனுமதி வழங்கப்படும்.
* மெட்ரோ ரயில் பணிக்காக பிராட்வே பஸ் நிலையத்திற்குள் தானியங்கி பல அடுக்கு வாகன நிறுத்தம் அமைக்கும் பணிக்கான ஒப்பந்தம் ரத்து செய்யப்படுகிறது.
* சென்னை மாநகராட்சி பள்ளியில் படித்து, பட்டம் பெற்ற இளைஞர்களுக்கு போட்டி தேர்விற்கான பயிற்சி வழங்கப்படும்.


நன்றி : இணையம்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35005
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Aug 05, 2015 1:59 pm

குழப்பத்தை ஏற்படுத்தக் கூடிய , தீர்மானம் .

1,
a.ram /dinamani wrote:மேலும் கொலைகாரன்பேட்டை என்ற பெயரை மாற்ற தமிழ்
வளர்ச்சி, செய்தித் துறை ஆகியவற்றுடன் ஆலோசித்து
நடவடிக்கை எடுக்கப்படும்.
-

2.
jagadeesan wrote:"கல்லுக்காரன் பேட்டை " என்ற பெயர் மருவி  "கொலைகாரன் பேட்டை " என்று ஆனது . தற்போது

கொலைகாரன் பேட்டை ," ஜெயலலிதா நகர் " என்று மாற்றப்பட உள்ளது .

உங்கள் பதிவில் , செய்தியின் மூலம் "இணையம் " என்று குறிப்பிடாததால் , குழப்பம் .
அதற்காகத்தான் , மூலச் செய்தி ,எங்கிருந்து சேகரிக்கப்படுகிறது  என்பதை குறிப்பிட கூறுகிறோம்  .
பதிவு   எண் #2, உங்களுடைய கருத்துப் போல் இருந்ததால்தான் ,நான் அப்பிடி பின்னூட்டம் இட்டேன் . எந்தன் பின்னூட்டத்தால், சங்கடப்பட்டால் , எந்தன் ஆழ்ந்த  வருத்தங்கள் உங்களுக்கு .

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக