புதிய பதிவுகள்
» புதிய உச்சத்தை தொட்ட தங்கம் விலை…
by ayyasamy ram Today at 7:47 pm
» தி கோட் லைஃப் இசை வெளியீடு
by ayyasamy ram Today at 7:21 pm
» கங்குவா பட டீஸர் சுமார் 2 கோடி பார்வைகளை கடந்தது
by ayyasamy ram Today at 7:19 pm
» அடுத்த மாதம் வெளியாகிறது ஒயிட் ரோஸ்
by ayyasamy ram Today at 7:18 pm
» பிரபல நகைச்சுவை நடிகர் லொள்ளு சபா சேஷூ காலாமானார்
by ayyasamy ram Today at 7:15 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் பாட்டு
by heezulia Today at 6:02 pm
» அதிவேக சூரிய சக்தி படகு
by Dr.S.Soundarapandian Today at 5:25 pm
» பூனையின் கண் பார்வை…(பொது அறிவு தகவல்)
by Dr.S.Soundarapandian Today at 5:24 pm
» அழும் அதிசய சுவர் எந்த நாட்டில் உள்ளது…
by Dr.S.Soundarapandian Today at 5:23 pm
» கரப்பான் தொல்லையிலிருந்து விடுபட - டிப்ஸ்
by Dr.S.Soundarapandian Today at 5:22 pm
» மலையாள சினிமாவில் எண்ட்ரி ஆன அனுஷ்கா... முதல் படத்திற்கே இவ்வளவு சம்பளமா?
by Dr.S.Soundarapandian Today at 5:20 pm
» கரெக்டா டீல் பன்றான் யா
by Dr.S.Soundarapandian Today at 5:17 pm
» நகரி தொகுதியில் ரோஜாவை எதிர்த்து நடிகை அனுஷ்கா போட்டி...
by Dr.S.Soundarapandian Today at 5:13 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 5:10 pm
» உலக சாதனை - நெல்லூர் இன பசு 40 கோடிக்கு விற்பனை
by Dr.S.Soundarapandian Today at 5:10 pm
» சென்னை ஏர்போர்ட்டை மிரள வைத்த இளம் பெண் யார்?
by ayyasamy ram Today at 4:12 pm
» சென்னை ஏர்போர்ட்டை மிரள வைத்த இளம் பெண் யார்?
by ayyasamy ram Today at 4:12 pm
» மஜா வெட்டிங் வீடியோ பாடல் வெளியீடு
by ayyasamy ram Today at 3:29 pm
» ஆன்மிகம்- இன்றைய (28–03–2024) முக்கிய நிகழ்வுகள் & பஞ்சாங்கம்
by ayyasamy ram Today at 3:25 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:01 pm
» கருத்துப்படம் 28/03/2024
by Dr.S.Soundarapandian Today at 2:40 pm
» நிலா பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 2:34 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 2:33 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 10:45 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Pradepa Today at 10:08 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:24 am
» நாவல்கள் வேண்டும்
by Rutu Today at 5:22 am
» 1977ல ரிலீஸ் ஆன 16 வயதினிலே படத்தை பற்றிய சில சிறப்புகள்
by heezulia Yesterday at 11:26 pm
» Rutu Suki ram
by T.N.Balasubramanian Tue Mar 26, 2024 6:43 pm
» கன்னிப் பருந்து -இந்திரா சௌந்தர்ராஜன் நாவல் .
by natayanan@gmail.com Tue Mar 26, 2024 1:59 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, நாடகங்கள்
by heezulia Mon Mar 25, 2024 2:26 am
» தெளிவாய்ப் பேசிக் குழப்புவது எப்படி? - தென்கச்சி
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:34 pm
» சும்மா இருப்பது சுலபமா ? தென்கச்சி கோ சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:26 pm
» திருந்தாத ஜென்மம் – ஒரு பக்க கதை
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:20 pm
» வணக்கம்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:18 pm
» நம்பிக்கை - தென்கச்சி சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:16 pm
» கண் சிமிட்டும் காதல்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:14 pm
» செய்க பொருள் ! சோழர்களின் செல்வ வளம் !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:08 pm
» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:05 pm
» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:04 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Sat Mar 23, 2024 11:26 pm
» அமிஷ் திரிபாதி புத்தகங்களின் மின்நூல்கள்
by kargan86 Sat Mar 23, 2024 9:17 pm
» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by sugumaran Sat Mar 23, 2024 4:29 pm
» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by sugumaran Sat Mar 23, 2024 4:25 pm
» சாவிமாட்டிகள் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 12:09 pm
» கல்லடிப் பாலம் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 12:02 pm
» தென் சென்னையில் தமிழச்சியுடன் மோதும் தமிழிசை!
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 11:59 am
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 11:50 am
» சிறுகதை - அன்புள்ள மான்விழியே
by ayyasamy ram Fri Mar 22, 2024 7:12 pm
» பக்கத்து பென்ச்! சிறுகதை -என். சொக்கன்
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:24 pm
by ayyasamy ram Today at 7:47 pm
» தி கோட் லைஃப் இசை வெளியீடு
by ayyasamy ram Today at 7:21 pm
» கங்குவா பட டீஸர் சுமார் 2 கோடி பார்வைகளை கடந்தது
by ayyasamy ram Today at 7:19 pm
» அடுத்த மாதம் வெளியாகிறது ஒயிட் ரோஸ்
by ayyasamy ram Today at 7:18 pm
» பிரபல நகைச்சுவை நடிகர் லொள்ளு சபா சேஷூ காலாமானார்
by ayyasamy ram Today at 7:15 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் பாட்டு
by heezulia Today at 6:02 pm
» அதிவேக சூரிய சக்தி படகு
by Dr.S.Soundarapandian Today at 5:25 pm
» பூனையின் கண் பார்வை…(பொது அறிவு தகவல்)
by Dr.S.Soundarapandian Today at 5:24 pm
» அழும் அதிசய சுவர் எந்த நாட்டில் உள்ளது…
by Dr.S.Soundarapandian Today at 5:23 pm
» கரப்பான் தொல்லையிலிருந்து விடுபட - டிப்ஸ்
by Dr.S.Soundarapandian Today at 5:22 pm
» மலையாள சினிமாவில் எண்ட்ரி ஆன அனுஷ்கா... முதல் படத்திற்கே இவ்வளவு சம்பளமா?
by Dr.S.Soundarapandian Today at 5:20 pm
» கரெக்டா டீல் பன்றான் யா
by Dr.S.Soundarapandian Today at 5:17 pm
» நகரி தொகுதியில் ரோஜாவை எதிர்த்து நடிகை அனுஷ்கா போட்டி...
by Dr.S.Soundarapandian Today at 5:13 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 5:10 pm
» உலக சாதனை - நெல்லூர் இன பசு 40 கோடிக்கு விற்பனை
by Dr.S.Soundarapandian Today at 5:10 pm
» சென்னை ஏர்போர்ட்டை மிரள வைத்த இளம் பெண் யார்?
by ayyasamy ram Today at 4:12 pm
» சென்னை ஏர்போர்ட்டை மிரள வைத்த இளம் பெண் யார்?
by ayyasamy ram Today at 4:12 pm
» மஜா வெட்டிங் வீடியோ பாடல் வெளியீடு
by ayyasamy ram Today at 3:29 pm
» ஆன்மிகம்- இன்றைய (28–03–2024) முக்கிய நிகழ்வுகள் & பஞ்சாங்கம்
by ayyasamy ram Today at 3:25 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:01 pm
» கருத்துப்படம் 28/03/2024
by Dr.S.Soundarapandian Today at 2:40 pm
» நிலா பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 2:34 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 2:33 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 10:45 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Pradepa Today at 10:08 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:24 am
» நாவல்கள் வேண்டும்
by Rutu Today at 5:22 am
» 1977ல ரிலீஸ் ஆன 16 வயதினிலே படத்தை பற்றிய சில சிறப்புகள்
by heezulia Yesterday at 11:26 pm
» Rutu Suki ram
by T.N.Balasubramanian Tue Mar 26, 2024 6:43 pm
» கன்னிப் பருந்து -இந்திரா சௌந்தர்ராஜன் நாவல் .
by natayanan@gmail.com Tue Mar 26, 2024 1:59 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, நாடகங்கள்
by heezulia Mon Mar 25, 2024 2:26 am
» தெளிவாய்ப் பேசிக் குழப்புவது எப்படி? - தென்கச்சி
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:34 pm
» சும்மா இருப்பது சுலபமா ? தென்கச்சி கோ சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:26 pm
» திருந்தாத ஜென்மம் – ஒரு பக்க கதை
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:20 pm
» வணக்கம்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:18 pm
» நம்பிக்கை - தென்கச்சி சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:16 pm
» கண் சிமிட்டும் காதல்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:14 pm
» செய்க பொருள் ! சோழர்களின் செல்வ வளம் !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:08 pm
» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:05 pm
» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:04 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Sat Mar 23, 2024 11:26 pm
» அமிஷ் திரிபாதி புத்தகங்களின் மின்நூல்கள்
by kargan86 Sat Mar 23, 2024 9:17 pm
» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by sugumaran Sat Mar 23, 2024 4:29 pm
» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by sugumaran Sat Mar 23, 2024 4:25 pm
» சாவிமாட்டிகள் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 12:09 pm
» கல்லடிப் பாலம் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 12:02 pm
» தென் சென்னையில் தமிழச்சியுடன் மோதும் தமிழிசை!
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 11:59 am
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 11:50 am
» சிறுகதை - அன்புள்ள மான்விழியே
by ayyasamy ram Fri Mar 22, 2024 7:12 pm
» பக்கத்து பென்ச்! சிறுகதை -என். சொக்கன்
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:24 pm
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Abiraj_26 | ||||
prajai | ||||
D. sivatharan | ||||
T.N.Balasubramanian | ||||
Rutu | ||||
Pradepa |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
sugumaran | ||||
mohamed nizamudeen | ||||
krishnaamma | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
Rutu | ||||
Abiraj_26 |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஹால்ஸ் ரோடு தமிழ்ச் சாலை ஆனது!
Page 1 of 1 •
-
எழும்பூரில் உள்ள ஹால்ஸ் சாலைக்கு "தமிழ்ச் சாலை'
என்று பெயர் வைக்கும் தீர்மானம் சென்னை மாநகராட்சி
மன்றக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.
-
இதுகுறித்த விவரம்:
-
எழும்பூரில் உள்ள ஹால்ஸ் சாலையில் தமிழ் வளர்ச்சி
இயக்ககம், கலைப் பண்பாட்டுத் துறை, தொல்லியல் துறை
ஆகிய அலுவலகங்கள் அடங்கிய தமிழ் வளர்ச்சி வளாகம்
அமைந்துள்ளது.
ஆனால் இந்தச் சாலைக்கு ஆங்கிலப் பெயர் இருந்து வந்தது.
இந்த நிலையில் ஹால்ஸ் சாலையின் பெயரையும்
ராயப்பேட்டையில் உள்ள கொலைகாரன்பேட்டை பகுதியின்
பெயரையும் மாற்ற கடந்த 2013-ஆம் ஆண்டு மே மாதம் நடை
பெற்ற மாநகராட்சி மன்றக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இந்தப் பெயர் மாற்றத்துக்கான அரசாணைகள் பெறப்படும்
முயற்சிகள் தொடர்ந்து நடைபெற்று வந்தன. இந்த நிலையில்
ஹால்ஸ் சாலைக்கு "தமிழ்ச் சாலை' என்று பெயர் வைக்கலாம்
என்று அரசு முடிவு செய்து, மாநகராட்சிக்கு அனுமதியளித்தது.
-
மேலும் கொலைகாரன்பேட்டை என்ற பெயரை மாற்ற தமிழ்
வளர்ச்சி, செய்தித் துறை ஆகியவற்றுடன் ஆலோசித்து
நடவடிக்கை எடுக்கப்படும்.
-
அதேவேளையில் ஹால்ஸ் சாலையின் பெயரை தமிழ்ச் சாலை
என்று மாற்றி பெயர்ப் பலகை வைக்க, மண்டல அலுவலர் மூலம்
நடவடிக்கை எடுக்கப்படும்.
இதுகுறித்து செய்தித்தாள்களில் வெளியிடப்படும் என்று தீர்மானம்
நிறைவேற்றப்பட்டது.
இதேபோல அடையாறு மண்டலம் 175-ஆவது வார்டில் உள்ள
காந்தி நகர் 4-ஆவது பிரதான சாலையின் பெயரை "பா.ராமச்சந்திர
ஆதித்தனார் சாலை' என மாற்றிட அரசுக்கு முன்மொழிவு அனுப்பவும்
தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
-
தினமணி
- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
"கல்லுக்காரன் பேட்டை " என்ற பெயர் மருவி "கொலைகாரன் பேட்டை " என்று ஆனது . தற்போது
கொலைகாரன் பேட்டை ," ஜெயலலிதா நகர் " என்று மாற்றப்பட உள்ளது .
கொலைகாரன் பேட்டை ," ஜெயலலிதா நகர் " என்று மாற்றப்பட உள்ளது .
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1155579M.Jagadeesan wrote:"கல்லுக்காரன் பேட்டை " என்ற பெயர் மருவி "கொலைகாரன் பேட்டை " என்று ஆனது . தற்போது
கொலைகாரன் பேட்டை ," ஜெயலலிதா நகர் " என்று மாற்றப்பட உள்ளது .
ரொம்ப பொருத்தமான பேர் தான்.............
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 34959
இணைந்தது : 03/02/2010
மேற்கோள் செய்த பதிவு: 1155579M.Jagadeesan wrote:"கல்லுக்காரன் பேட்டை " என்ற பெயர் மருவி "கொலைகாரன் பேட்டை " என்று ஆனது . தற்போது
கொலைகாரன் பேட்டை ," ஜெயலலிதா நகர் " என்று மாற்றப்பட உள்ளது .
ஏன், இவர் திட்டமிட்டு யாரையாவது கொலை செய்தாரா ?
திட்டமிட்டு கொலை செய்தோர் பலர் இன்னும்
உலா வந்து கொண்டு இருக்கையில் , அவர்கள் பெயரை மறைத்து ,
இவரை வம்புக்கு இழுப்பதென் ?
சென்னையில் ஏற்கனவே JJ நகர் இருக்கிறது . KK நகர் இருக்கிறது .
ஆகவே உங்கள் விருப்பம் பூர்த்தி ஆகாது .
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
சென்னை : ராயப்பேட்டையில் உள்ள கொலைகாரன் பேட்டை தெரு, ஜெயலலிதா நகராக மாற்றம் செய்யப்பட்டு மாநகராட்சியில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
சென்னை மாநகராட்சி கூட்டம் நேற்று நடந்தது. இதில் 75 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதில் முக்கிய தீர்மானங்கள் வருமாறு:
* மாநகராட்சியின் உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி என 70 பள்ளிகளில் தலா ஒரு கணினி உதவியாளர், 10 மண்டல மைய பள்ளிகளுக்கு 10 கணினி உதவியாளர் என மொத்தம் 80 கணினி உதவியாளர்கள் நியமிக்கப்படுவார்கள்.
* மாநகராட்சி உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகள் என 80 பள்ளிகளின் பாதுகாப்புக்கு காலை, மதியம், இரவு என 3 ஷிப்டு அடிப்படையில் 3 காவலர்கள் வீதம் 240 காவலர்கள் நியமிக்கப்படுவர். மேலும், 52 சமுதாய நலக்கூடம், 2 கலையரங்கங்களுக்கு 54 கேர்டேக்கர்கள், 162 பாதுகாவலர்கள் நியமிக்கப்படுவர்.
* மாநகராட்சி பகுதியில் உள்ள 200 அம்மா உணவகங்களில் தலா 3 கண்காணிப்பு கேமரா( சிசிடிவி கேமரா) வீதம் 600 கேமரா ரூ.1 கோடியே 7 லட்சத்து 39 ஆயிரம் மதிப்பில் அமைக்கப்படும். ஒவ்வொரு உணவகத்திலும் பொருத்தப்படும் 3 கேமராக்கள் மூலம் உணவகத்தில் நடக்கும் அனைத்து நிகழ்வுகளும் ரிப்பன் கட்டிடம் மற்றும் மண்டல அலுவலகங்களில் இருந்து கண்காணிக்கப்படும்.
* ராயபுரம் ரயில்வே மேம்பாலத்தை உயர்த்தி கட்டுவதற்கு கொள்கை அளவில் ஒப்புதல் வழங்கப்படுகிறது.
* ராயப்பேட்டை பகுதியில் உள்ள கல்லுக்காரன்பேட்டை மறுவி கொலைகாரன் பேட்டை 1வது தெரு, கொலைகாரன் பேட்டை 2வது தெரு என்று அழைக்கப்பட்டு வந்தது. இந்த பெயர் நீக்கப்பட்டு ஜெயலலிதா நகர் 1வது தெரு, ஜெயலலிதா நகர் 2வது தெரு என மாற்றப்படும்.
* குப்பையில் இருந்து பிளாஸ்டிக் கழிவை பிரித்தெடுப்பதன் அவசியம் பற்றியும், அதை ஊக்குவிக்கும் பொருட்டும் அதிக அளவில் மெல்லிய பிளாஸ்டிக் கழிவுகளை தனியாக பிரித்து வழங்கும் பொதுமக்களுக்கு ஊக்கப்பரிசு வழங்கப்படும். அதன்படி ஒவ்வொரு வார்டுக்கும் முதல் பரிசாக அரை கிராம் தங்கம், அடுத்த 5 பேருக்கு ஒரு கைக்கடிகாரம் வழங்கப்படும். உரிய நபர்களை தேர்வு செய்ய குழு அமைக்கப்படும்.
* அம்பத்தூர் ரயில்வே சந்திக்கடவு (எண் 6) பதிலாக புதிதாக பாதசாரிகள் சுரங்கபாதை கட்ட அனுமதி வழங்கப்படும்.
* மெட்ரோ ரயில் பணிக்காக பிராட்வே பஸ் நிலையத்திற்குள் தானியங்கி பல அடுக்கு வாகன நிறுத்தம் அமைக்கும் பணிக்கான ஒப்பந்தம் ரத்து செய்யப்படுகிறது.
* சென்னை மாநகராட்சி பள்ளியில் படித்து, பட்டம் பெற்ற இளைஞர்களுக்கு போட்டி தேர்விற்கான பயிற்சி வழங்கப்படும்.
நன்றி : இணையம்
சென்னை மாநகராட்சி கூட்டம் நேற்று நடந்தது. இதில் 75 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதில் முக்கிய தீர்மானங்கள் வருமாறு:
* மாநகராட்சியின் உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி என 70 பள்ளிகளில் தலா ஒரு கணினி உதவியாளர், 10 மண்டல மைய பள்ளிகளுக்கு 10 கணினி உதவியாளர் என மொத்தம் 80 கணினி உதவியாளர்கள் நியமிக்கப்படுவார்கள்.
* மாநகராட்சி உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகள் என 80 பள்ளிகளின் பாதுகாப்புக்கு காலை, மதியம், இரவு என 3 ஷிப்டு அடிப்படையில் 3 காவலர்கள் வீதம் 240 காவலர்கள் நியமிக்கப்படுவர். மேலும், 52 சமுதாய நலக்கூடம், 2 கலையரங்கங்களுக்கு 54 கேர்டேக்கர்கள், 162 பாதுகாவலர்கள் நியமிக்கப்படுவர்.
* மாநகராட்சி பகுதியில் உள்ள 200 அம்மா உணவகங்களில் தலா 3 கண்காணிப்பு கேமரா( சிசிடிவி கேமரா) வீதம் 600 கேமரா ரூ.1 கோடியே 7 லட்சத்து 39 ஆயிரம் மதிப்பில் அமைக்கப்படும். ஒவ்வொரு உணவகத்திலும் பொருத்தப்படும் 3 கேமராக்கள் மூலம் உணவகத்தில் நடக்கும் அனைத்து நிகழ்வுகளும் ரிப்பன் கட்டிடம் மற்றும் மண்டல அலுவலகங்களில் இருந்து கண்காணிக்கப்படும்.
* ராயபுரம் ரயில்வே மேம்பாலத்தை உயர்த்தி கட்டுவதற்கு கொள்கை அளவில் ஒப்புதல் வழங்கப்படுகிறது.
* ராயப்பேட்டை பகுதியில் உள்ள கல்லுக்காரன்பேட்டை மறுவி கொலைகாரன் பேட்டை 1வது தெரு, கொலைகாரன் பேட்டை 2வது தெரு என்று அழைக்கப்பட்டு வந்தது. இந்த பெயர் நீக்கப்பட்டு ஜெயலலிதா நகர் 1வது தெரு, ஜெயலலிதா நகர் 2வது தெரு என மாற்றப்படும்.
* குப்பையில் இருந்து பிளாஸ்டிக் கழிவை பிரித்தெடுப்பதன் அவசியம் பற்றியும், அதை ஊக்குவிக்கும் பொருட்டும் அதிக அளவில் மெல்லிய பிளாஸ்டிக் கழிவுகளை தனியாக பிரித்து வழங்கும் பொதுமக்களுக்கு ஊக்கப்பரிசு வழங்கப்படும். அதன்படி ஒவ்வொரு வார்டுக்கும் முதல் பரிசாக அரை கிராம் தங்கம், அடுத்த 5 பேருக்கு ஒரு கைக்கடிகாரம் வழங்கப்படும். உரிய நபர்களை தேர்வு செய்ய குழு அமைக்கப்படும்.
* அம்பத்தூர் ரயில்வே சந்திக்கடவு (எண் 6) பதிலாக புதிதாக பாதசாரிகள் சுரங்கபாதை கட்ட அனுமதி வழங்கப்படும்.
* மெட்ரோ ரயில் பணிக்காக பிராட்வே பஸ் நிலையத்திற்குள் தானியங்கி பல அடுக்கு வாகன நிறுத்தம் அமைக்கும் பணிக்கான ஒப்பந்தம் ரத்து செய்யப்படுகிறது.
* சென்னை மாநகராட்சி பள்ளியில் படித்து, பட்டம் பெற்ற இளைஞர்களுக்கு போட்டி தேர்விற்கான பயிற்சி வழங்கப்படும்.
நன்றி : இணையம்
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 34959
இணைந்தது : 03/02/2010
குழப்பத்தை ஏற்படுத்தக் கூடிய , தீர்மானம் .
1,
2.
உங்கள் பதிவில் , செய்தியின் மூலம் "இணையம் " என்று குறிப்பிடாததால் , குழப்பம் .
அதற்காகத்தான் , மூலச் செய்தி ,எங்கிருந்து சேகரிக்கப்படுகிறது என்பதை குறிப்பிட கூறுகிறோம் .
பதிவு எண் #2, உங்களுடைய கருத்துப் போல் இருந்ததால்தான் ,நான் அப்பிடி பின்னூட்டம் இட்டேன் . எந்தன் பின்னூட்டத்தால், சங்கடப்பட்டால் , எந்தன் ஆழ்ந்த வருத்தங்கள் உங்களுக்கு .
ரமணியன்
1,
a.ram /dinamani wrote:மேலும் கொலைகாரன்பேட்டை என்ற பெயரை மாற்ற தமிழ்
வளர்ச்சி, செய்தித் துறை ஆகியவற்றுடன் ஆலோசித்து
நடவடிக்கை எடுக்கப்படும்.
-
2.
jagadeesan wrote:"கல்லுக்காரன் பேட்டை " என்ற பெயர் மருவி "கொலைகாரன் பேட்டை " என்று ஆனது . தற்போது
கொலைகாரன் பேட்டை ," ஜெயலலிதா நகர் " என்று மாற்றப்பட உள்ளது .
உங்கள் பதிவில் , செய்தியின் மூலம் "இணையம் " என்று குறிப்பிடாததால் , குழப்பம் .
அதற்காகத்தான் , மூலச் செய்தி ,எங்கிருந்து சேகரிக்கப்படுகிறது என்பதை குறிப்பிட கூறுகிறோம் .
பதிவு எண் #2, உங்களுடைய கருத்துப் போல் இருந்ததால்தான் ,நான் அப்பிடி பின்னூட்டம் இட்டேன் . எந்தன் பின்னூட்டத்தால், சங்கடப்பட்டால் , எந்தன் ஆழ்ந்த வருத்தங்கள் உங்களுக்கு .
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- Sponsored content
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|