புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 9:06 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 8:53 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 8:27 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 8:01 pm
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Today at 6:49 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:37 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 3:40 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:21 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:21 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Today at 3:15 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 3:12 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Today at 3:10 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 3:05 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 3:03 pm
» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Today at 3:01 pm
» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Today at 2:59 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:54 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:46 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 2:25 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 2:15 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:56 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:38 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 1:30 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:21 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 9:46 am
» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Today at 12:20 am
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 12:58 am
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 12:52 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 10:56 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 10:06 pm
» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 8:50 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 8:22 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 2:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 5:37 am
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 6:28 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 12:46 pm
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 12:41 pm
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Sat Jun 29, 2024 12:38 am
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 7:12 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 3:10 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 12:38 pm
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 12:32 pm
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 12:31 pm
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 12:29 pm
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 10:14 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 8:50 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 6:33 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 1:36 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 1:30 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 1:29 pm
by heezulia Today at 9:06 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 8:53 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 8:27 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 8:01 pm
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Today at 6:49 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:37 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 3:40 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:21 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:21 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Today at 3:15 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 3:12 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Today at 3:10 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 3:05 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 3:03 pm
» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Today at 3:01 pm
» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Today at 2:59 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:54 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:46 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 2:25 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 2:15 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:56 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:38 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 1:30 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:21 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 9:46 am
» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Today at 12:20 am
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 12:58 am
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 12:52 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 10:56 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 10:06 pm
» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 8:50 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 8:22 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 2:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 5:37 am
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 6:28 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 12:46 pm
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 12:41 pm
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Sat Jun 29, 2024 12:38 am
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 7:12 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 3:10 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 12:38 pm
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 12:32 pm
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 12:31 pm
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 12:29 pm
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 10:14 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 8:50 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 6:33 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 1:36 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 1:30 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 1:29 pm
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
mohamed nizamudeen |
| |||
Anthony raj |
| |||
T.N.Balasubramanian |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
mohamed nizamudeen |
| |||
Anthony raj |
| |||
T.N.Balasubramanian |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் !
Page 9 of 46 •
Page 9 of 46 • 1 ... 6 ... 8, 9, 10 ... 27 ... 46
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
First topic message reminder :
தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை ........என்கிற இந்த பாடலை கேட்கும்போது, நம் பாட்டி தாத்தா சொன்ன கதைகள் நமக்கு நினைவுக்கு வரும்..அவற்றை இந்த காலத்து குழந்தைகள் வரை கொண்டு சேர்க்கவே இந்த திரி............
இதில் எனக்கு தெரிந்த கதைகளை பதிகிறேன், நீங்களும் சிரமம் பார்க்காமல் பதிவு போடுங்கள். ஏன் என்றால், நாம் வாயில் சொல்ல எளிதாக இருக்கும் இவை type அடிக்க நேரம் எடுக்கும்.ஆனால் நாம் ரசித்த கதைகளை நம் அடுத்த சந்ததிக்கு கொண்டு சேர்க்க அந்த கஷ்டம் படலாம் என்றே எண்ணுகிறேன்![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
இந்த திரி ஷோபனாவின் குட்டிப் பையனுக்காக ஆரம்பித்திருக்கேன் ............. உங்கள் வீட்டில் இருக்கும் குட்டி பசங்களுக்காகவும் தான்.....எனவே, நீங்களும் பதிவு போடுங்கள்................
முதல் கதை .......வாலு போச்சு கத்தி வந்தது.............
தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை ........என்கிற இந்த பாடலை கேட்கும்போது, நம் பாட்டி தாத்தா சொன்ன கதைகள் நமக்கு நினைவுக்கு வரும்..அவற்றை இந்த காலத்து குழந்தைகள் வரை கொண்டு சேர்க்கவே இந்த திரி............
இதில் எனக்கு தெரிந்த கதைகளை பதிகிறேன், நீங்களும் சிரமம் பார்க்காமல் பதிவு போடுங்கள். ஏன் என்றால், நாம் வாயில் சொல்ல எளிதாக இருக்கும் இவை type அடிக்க நேரம் எடுக்கும்.ஆனால் நாம் ரசித்த கதைகளை நம் அடுத்த சந்ததிக்கு கொண்டு சேர்க்க அந்த கஷ்டம் படலாம் என்றே எண்ணுகிறேன்
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
இந்த திரி ஷோபனாவின் குட்டிப் பையனுக்காக ஆரம்பித்திருக்கேன் ............. உங்கள் வீட்டில் இருக்கும் குட்டி பசங்களுக்காகவும் தான்.....எனவே, நீங்களும் பதிவு போடுங்கள்................
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
முதல் கதை .......வாலு போச்சு கத்தி வந்தது.............
மேற்கோள் செய்த பதிவு: 1154907shobana sahas wrote:ரொம்ப ஜோர் க்ரிஷ்ணாம்மா . குயில் காக்கை ஐ அக்கா என்று உறவு வைத்து கூப்பிடுகிறது ... அதாவது அதெல்லாம் ஒரே குடும்பமாம் ...அருமை அம்மா . குழந்தைகளுக்கு நல்ல பழக்கம் , ஒன்றன் பின் ஒன்றாக செய்வது , போன்ற ஒழுக்கத்தை கூறும் அருமையான கதை . உங்களுக்கு என் நன்றிகளும் பாராட்டுக்களும் .![]()
![]()
![]()
ஆகா...என்ன ஒரு உயர்ந்த உள்ளம் ...
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
விதைத்தவன் உறங்கினாலும் .... விதைகள் உறங்குவதில்லை ...
- shobana sahasவி.ஐ.பி
- பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015
மேற்கோள் செய்த பதிவு: 1154936வேல்முருகன் wrote:மேற்கோள் செய்த பதிவு: 1154794krishnaamma wrote:மேற்கோள் செய்த பதிவு: 1154683வேல்முருகன் wrote:கதைகள் அனைத்தும் அருமை .....![]()
![]()
![]()
நன்றி வேல்முருகன்.....நீங்க சின்ன வயதில் கேட்ட கதைகளையும் போடுங்களேன் இங்கு![]()
எனக்கு இப்பமும் சின்ன வயசுதான் .....![]()
![]()
![]()
![]()
![]()
.....கண்டிப்பாக ...முயற்சி செய்கிறேன் ...
என்ன தம்பி இப்படி சொல்றீங்களே ... ஒரு வடிவேலு படத்தை போட்டு சொல்லுங்க ... அக்காவின் வேண்டுகோள் .
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
shobana sahas wrote:ரொம்ப ஜோர் க்ரிஷ்ணாம்மா . குயில் காக்கை ஐ அக்கா என்று உறவு வைத்து கூப்பிடுகிறது ... அதாவது அதெல்லாம் ஒரே குடும்பமாம் ...அருமை அம்மா . குழந்தைகளுக்கு நல்ல பழக்கம் , ஒன்றன் பின் ஒன்றாக செய்வது , போன்ற ஒழுக்கத்தை கூறும் அருமையான கதை . உங்களுக்கு என் நன்றிகளும் பாராட்டுக்களும் .![]()
![]()
![]()
ஆமாம் ஷோபனா, அப்படி ஒன்றன் பின் ஒன்றாக செய்வது ரொம்ப நல்ல பழக்கம் , அப்படி நாம் குழந்தைகளை பழக்கப்படுத்தி விட்டால் ரொம்ப நல்லது ...அவங்களுக்கும் நமக்கும்
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
எனக்கு சின்ன வயதில் இருந்து ஒரு பழக்கம், காலை இல் அம்மா எழுப்பினதும் முழிப்பேன் ஆனால், உடனே படுக்கையை விட்டு எழுந்துவிட மாட்டேன்............"அம்மா 2 நிமிஷம் " என்பேன், அம்மாக்கு அது பிடிக்காது....கோபிப்பாள்.'கூட்ட உடனே எழுந்து கொள்ளாமல் , முழிச்சுண்டு படுத்துண்டே என்ன தான் பண்ணுவ? ...என்ன கெட்ட பழக்கம் இது? போற இடத்தில் இது போல பண்ணினால் என்ன ஆவது?' என்பாள்.
( அந்த காலத்தில் எல்லத்துக்கும் இப்படி புக்காத்தை சேர்த்துப்பா
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
ஒருநாள் சொன்னேன், " நான் இன்று முழுவதும் என்ன என்ன செய்யணும் என்று யோசித்து அது படி தயார் ஆவேன் அம்மா, அதே போல இரவும் இன்று காலை யோசித்தது எல்லாம் செய்து விட்டோமா, இல்லை நாளை செய்யவேண்டுமா என்று சரி பார்ப்பேன் " என்று சொன்னேன்.அப்போதும் அம்மா சமாதானம் ஆகலை.'என்ன வழக்கமோ?' என்று சலித்துக்கொண்டா
![சோகம்](/users/1813/71/41/02/smiles/440806.gif)
ஆனால் , இன்று வரை எனக்கு அந்த பழக்கம் உண்டு, எங்க கிருஷ்ணாக்கும் அப்படி பழக்கி இருக்கேன், ஏன் இப்போ ஆர்த்தியும் அப்படித்தான் செய்கிறாள். இது காலை நாம் 'பரபர' என்று பறக்காமல் வேலை செய்ய உதவும்.
நாள் கிழமை, பண்டிகை பருவங்களுக்கும் உதவும். தேவையானதை முன்கூட்டியே ஒன்று கூட விடாமல், லிஸ்ட் போட்டு வாங்கி வைத்து பண்டிகை, கல்யாணம் போன்றவற்றை சிறப்பாக கொண்டாட உதவும். "அச்சச்சோ மறந்துட்டேன்" என்கிற பேச்சுக்கே இடம் இருக்காது
![ஜாலி](/users/1813/71/41/02/smiles/755837.gif)
மறுநாள் செய்யவேண்டியதை இரவே யோசிப்பதால், செய்யும் வேலைகளை விஷுவலாய் யோசிப்பதால், ஏதாவது தடங்கல் வருமானால் மாற்றி செய்யலாமே என்கிற யோசனை வரும், பதட்டப்படாமல் மாற்றுவழி தேடலாம்
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
மேலும், இரவு குழந்தைகளிடம் காலை முதல் அன்று பூராவும் நடந்ததை வரிசையாக சொல்ல சொல்லும் போது அவர்களின் நினைவுத்திறன் வளரும். ஆரம்பத்தில் முன் பின்னாக சொல்வார்கள், நாம் அவர்களை மீண்டும் முதலில் இருந்து சொல்ல சொல்லணும்.......நாள் ஆக ஆக கோர்வையாக சொல்வார்கள்.
மேலும் , இரவு அம்மாவிடம் எல்லாம் சொல்லணும் எனவே அம்மாவிடம் சொல்ல முடியாத விஷையங்களை நாம் செய்யக்கூடாது என்கிற விழிப்புணர்வும் வரும்
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
டெய்லி ஆபீஸ் கதை , வீட்டுக்கதை தான் முதலில் பேசுவோம் நெட் இல்
![ஜாலி](/users/1813/71/41/02/smiles/755837.gif)
![ஜாலி](/users/1813/71/41/02/smiles/755837.gif)
![ஜாலி](/users/1813/71/41/02/smiles/755837.gif)
நாம் பெரியவர்கள் இல்லாமல் தனித்தனியாய் இருக்கோம், இப்படி மனம் விட்டு பேசுவது குடும்பத்தில் ஒரு அன்யோன்னியத்தை கண்டிப்பாக ஏற்படுத்தும். கணவன் மனைவிக்குள் ஒரு பற்றுதல் வரும்......ஒருவருக்கு ஒருவர் துரோகம் செய்யும் எண்ணமே வராது
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
ரொம்ப அறுத்துவிட்டேனா?...................
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
வேல்முருகன் wrote:மேற்கோள் செய்த பதிவு: 1154794krishnaamma wrote:மேற்கோள் செய்த பதிவு: 1154683வேல்முருகன் wrote:கதைகள் அனைத்தும் அருமை .....![]()
![]()
![]()
நன்றி வேல்முருகன்.....நீங்க சின்ன வயதில் கேட்ட கதைகளையும் போடுங்களேன் இங்கு![]()
எனக்கு இப்பமும் சின்ன வயசுதான் .....![]()
![]()
![]()
![]()
![]()
.....கண்டிப்பாக ...முயற்சி செய்கிறேன் ...
நான் மட்டும் எனக்கு வயசாயிடுத்து என்று உங்களிடம் வந்து சொன்னேனா என்ன?
![ஜாலி](/users/1813/71/41/02/smiles/755837.gif)
![ஜாலி](/users/1813/71/41/02/smiles/755837.gif)
![ஜாலி](/users/1813/71/41/02/smiles/755837.gif)
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
வேல்முருகன் wrote:மேற்கோள் செய்த பதிவு: 1154907shobana sahas wrote:ரொம்ப ஜோர் க்ரிஷ்ணாம்மா . குயில் காக்கை ஐ அக்கா என்று உறவு வைத்து கூப்பிடுகிறது ... அதாவது அதெல்லாம் ஒரே குடும்பமாம் ...அருமை அம்மா . குழந்தைகளுக்கு நல்ல பழக்கம் , ஒன்றன் பின் ஒன்றாக செய்வது , போன்ற ஒழுக்கத்தை கூறும் அருமையான கதை . உங்களுக்கு என் நன்றிகளும் பாராட்டுக்களும் .![]()
![]()
![]()
ஆகா...என்ன ஒரு உயர்ந்த உள்ளம் ...
கதை நல்லா இருக்கு என்று சொன்னதுக்கா இந்த effect ?..............
![அநியாயம்](/users/1813/71/41/02/smiles/502589.gif)
![அநியாயம்](/users/1813/71/41/02/smiles/502589.gif)
![அநியாயம்](/users/1813/71/41/02/smiles/502589.gif)
![சிரி சிரி](/users/1813/71/41/02/smiles/705463.gif)
![சிரி சிரி](/users/1813/71/41/02/smiles/705463.gif)
![சிரி சிரி](/users/1813/71/41/02/smiles/705463.gif)
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
shobana sahas wrote:மேற்கோள் செய்த பதிவு: 1154936வேல்முருகன் wrote:மேற்கோள் செய்த பதிவு: 1154794krishnaamma wrote:மேற்கோள் செய்த பதிவு: 1154683வேல்முருகன் wrote:கதைகள் அனைத்தும் அருமை .....![]()
![]()
![]()
நன்றி வேல்முருகன்.....நீங்க சின்ன வயதில் கேட்ட கதைகளையும் போடுங்களேன் இங்கு![]()
எனக்கு இப்பமும் சின்ன வயசுதான் .....![]()
![]()
![]()
![]()
![]()
.....கண்டிப்பாக ...முயற்சி செய்கிறேன் ...
என்ன தம்பி இப்படி சொல்றீங்களே ... ஒரு வடிவேலு படத்தை போட்டு சொல்லுங்க ... அக்காவின் வேண்டுகோள் .
நல்ல அக்கா........................
மேற்கோள் செய்த பதிவு: 1154944வேல்முருகன் wrote:
இப்படியே உசுபேத்தி உசுபேத்தி ...உடம்ப ரணகளம் ஆகிடுவாங்க போல ...
நல்ல தம்பி..............பேஷ் பேஷ் ரொம்ப நன்னா இருக்கு !
![ஜாலி](/users/1813/71/41/02/smiles/755837.gif)
![ஜாலி](/users/1813/71/41/02/smiles/755837.gif)
![ஜாலி](/users/1813/71/41/02/smiles/755837.gif)
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
அடுத்த கதை........ பிராம்மணனும் ஆடும் ..............இன்று இரவு அல்லது நாளை
![ஜாலி](/users/1813/71/41/02/smiles/755837.gif)
![ஜாலி](/users/1813/71/41/02/smiles/755837.gif)
![ஜாலி](/users/1813/71/41/02/smiles/755837.gif)
- shobana sahasவி.ஐ.பி
- பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015
மேற்கோள் செய்த பதிவு: 1154975krishnaamma wrote:shobana sahas wrote:ரொம்ப ஜோர் க்ரிஷ்ணாம்மா . குயில் காக்கை ஐ அக்கா என்று உறவு வைத்து கூப்பிடுகிறது ... அதாவது அதெல்லாம் ஒரே குடும்பமாம் ...அருமை அம்மா . குழந்தைகளுக்கு நல்ல பழக்கம் , ஒன்றன் பின் ஒன்றாக செய்வது , போன்ற ஒழுக்கத்தை கூறும் அருமையான கதை . உங்களுக்கு என் நன்றிகளும் பாராட்டுக்களும் .![]()
![]()
![]()
ஆமாம் ஷோபனா, அப்படி ஒன்றன் பின் ஒன்றாக செய்வது ரொம்ப நல்ல பழக்கம் , அப்படி நாம் குழந்தைகளை பழக்கப்படுத்தி விட்டால் ரொம்ப நல்லது ...அவங்களுக்கும் நமக்கும்
எனக்கு சின்ன வயதில் இருந்து ஒரு பழக்கம், காலை இல் அம்மா எழுப்பினதும் முழிப்பேன் ஆனால், உடனே படுக்கையை விட்டு எழுந்துவிட மாட்டேன்............"அம்மா 2 நிமிஷம் " என்பேன், அம்மாக்கு அது பிடிக்காது....கோபிப்பாள்.'கூட்ட உடனே எழுந்து கொள்ளாமல் , முழிச்சுண்டு படுத்துண்டே என்ன தான் பண்ணுவ? ...என்ன கெட்ட பழக்கம் இது? போற இடத்தில் இது போல பண்ணினால் என்ன ஆவது?' என்பாள்.
( அந்த காலத்தில் எல்லத்துக்கும் இப்படி புக்காத்தை சேர்த்துப்பா....அம்மாக்கு நல்லா தெரியும் தன் தம்பிக்குத்தான் என்னை தரப்போகிறோம் என்று ...ஆனாலும் இப்படி கேட்பா
)
ஒருநாள் சொன்னேன், " நான் இன்று முழுவதும் என்ன என்ன செய்யணும் என்று யோசித்து அது படி தயார் ஆவேன் அம்மா, அதே போல இரவும் இன்று காலை யோசித்தது எல்லாம் செய்து விட்டோமா, இல்லை நாளை செய்யவேண்டுமா என்று சரி பார்ப்பேன் " என்று சொன்னேன்.அப்போதும் அம்மா சமாதானம் ஆகலை.'என்ன வழக்கமோ?' என்று சலித்துக்கொண்டா........
ஆனால் , இன்று வரை எனக்கு அந்த பழக்கம் உண்டு, எங்க கிருஷ்ணாக்கும் அப்படி பழக்கி இருக்கேன், ஏன் இப்போ ஆர்த்தியும் அப்படித்தான் செய்கிறாள். இது காலை நாம் 'பரபர' என்று பறக்காமல் வேலை செய்ய உதவும்.
நாள் கிழமை, பண்டிகை பருவங்களுக்கும் உதவும். தேவையானதை முன்கூட்டியே ஒன்று கூட விடாமல், லிஸ்ட் போட்டு வாங்கி வைத்து பண்டிகை, கல்யாணம் போன்றவற்றை சிறப்பாக கொண்டாட உதவும். "அச்சச்சோ மறந்துட்டேன்" என்கிற பேச்சுக்கே இடம் இருக்காது
மறுநாள் செய்யவேண்டியதை இரவே யோசிப்பதால், செய்யும் வேலைகளை விஷுவலாய் யோசிப்பதால், ஏதாவது தடங்கல் வருமானால் மாற்றி செய்யலாமே என்கிற யோசனை வரும், பதட்டப்படாமல் மாற்றுவழி தேடலாம்
மேலும், இரவு குழந்தைகளிடம் காலை முதல் அன்று பூராவும் நடந்ததை வரிசையாக சொல்ல சொல்லும் போது அவர்களின் நினைவுத்திறன் வளரும். ஆரம்பத்தில் முன் பின்னாக சொல்வார்கள், நாம் அவர்களை மீண்டும் முதலில் இருந்து சொல்ல சொல்லணும்.......நாள் ஆக ஆக கோர்வையாக சொல்வார்கள்.
மேலும் , இரவு அம்மாவிடம் எல்லாம் சொல்லணும் எனவே அம்மாவிடம் சொல்ல முடியாத விஷையங்களை நாம் செய்யக்கூடாது என்கிற விழிப்புணர்வும் வரும்..........இதுவும் இன்றளவும் நாங்கள் கடைபிடிக்கும் விஷயம்...........
டெய்லி ஆபீஸ் கதை , வீட்டுக்கதை தான் முதலில் பேசுவோம் நெட் இல்![]()
![]()
![]()
நாம் பெரியவர்கள் இல்லாமல் தனித்தனியாய் இருக்கோம், இப்படி மனம் விட்டு பேசுவது குடும்பத்தில் ஒரு அன்யோன்னியத்தை கண்டிப்பாக ஏற்படுத்தும். கணவன் மனைவிக்குள் ஒரு பற்றுதல் வரும்......ஒருவருக்கு ஒருவர் துரோகம் செய்யும் எண்ணமே வராது![]()
ரொம்ப அறுத்துவிட்டேனா?...................
நிச்சயமாக அறுக்க வில்லை அம்மா ...... அருமையான பதிவு .
நல்ல அறிவுரை அம்மா . கடைசி நேர பதட்டத்தை குறைக்கும் வழிகள் ....
நானும் உங்களை போல் தான் அம்மா . எதற்கும் லிஸ்ட் ...... டு டூ to do லிஸ்ட் , மளிகை சாமான் லிஸ்ட்
இது போக காலேண்டர் இல் போட்டு வைத்து கொள்வதும் உண்டு ...
நன்றி அம்மா .... நல்ல பதிவு .
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
அடுத்த கதை : 5. பிராம்மணரும் ஆட்டுக்குட்டியும் !
![தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் ! - Page 9 7d4ZFQivQTC1vcLVm3bE+brahmin_goat_low_05](https://www.filepicker.io/api/file/7d4ZFQivQTC1vcLVm3bE+brahmin_goat_low_05.jpg)
ஒரு ஊரில் ஒரு பிராம்மணர் இருந்தாராம். அவர் வேறு ஒரு ஊருக்கு புரோகிதம் செய்ய போனாராம். அங்கு அவர் வேலை முடிந்ததும் தக்ஷனையுடன் ஒரு ஆட்டுக்குட்டியும் தந்தார்களாம். இவரும் சந்தோஷமாய் அதை வாங்கிக்கொண்டு புறப்பட்டாராம் .
அப்போவெல்லாம் இப்போ போல வண்டி வாகனங்கள் கிடையாது. கால்நடை யாகத்தான் பலரும் செல்வார்கள். அப்படியே இவரும் நடந்தாராம்.
ஆட்டுக்குட்டி இன் கழுத்தில் ஒரு கையிற்றைக் கட்டி அதையும் கூடவே கூட்டி வந்தாராம். வழி இல் அவரைப்பார்த்த ஒருத்தன்," என்ன சாமி, ஆட்டை நடத்தி கூட்டிக்கிட்டு போறீங்க, பாவம் சின்னது , தூக்கிக்கொண்டு போகக்கூடாதா? " என்றான்.
இவருக்கும் அது சரி என்று படவே, ஆட்டுக்குட்டியைத் தூக்கிக்கொண்டு நடந்தாராம்.
கொஞ்ச தூரம் தான் போய் இருப்பார், மற்றொருவன், "எங்க சாமி, இப்படி ஆட்டைத்தூக்கிட்டு வருவதற்கு பதில் தோளில் போட்டா அது பாட்டுக்கு வருது, கை வலிக்க தூக்கணுமா ?" என்று கேட்டான்.
இப்போது, இவருக்கு இது சரி என்று படவே, ஆட்டுக்குட்டியைத் தூக்கி தோளில் கொண்டு நடந்தாராம்.
இப்படிப்போவது கொஞ்சம் எளிதாக இருந்தது அவருக்கு. கொஞ்ச தூரம் தான் போய் இருப்பார்,
வேரோருவன்..........." ஏம்பா, கிறுக்கா உனக்கு?.............ஆட்டை நீ சுமப்பதற்கு பதில் அது மேல நீ உட்கார்ந்து போக வேண்டியது தானே? " என்றானாம்.
இவர் உடனே , " இது குட்டியாச்சே"? என்றாராம்..............
அதற்கு அவன், " இந்த வகை ஆடுகள் இவ்வளவு உயரம் தான் வளரும். இது குட்டி இல்லை பெரிசுதான். எனவே, கவலைப்படாமல் இதன் மேலே நீங்கள் உட்கார்ந்து கொண்டு, 'ஜம்' என்று ஊர்போய் சேருங்கள்" என்றானாம்.
இவரும், குட்டி ஆடு என்று தந்தவர்கள் சும்மா சொல்லி விட்டார்கள் போல இருக்கு. நமக்கு என்ன தெரியும் ஆட்டைப்பற்றி. இந்த ஆள் சொல்வது சரிதான் போலும் என்று நினைத்து, ஆட்டை கீழே இறக்கி விட்டு, அதன் மேலே தான் உட்கார்ந்து கொண்டார்.
ஆட்டு சவாரி நல்லா தான் இருந்தது கொஞ்சம் தூரம் வரை. அப்போது வேறு ஒருவன் பார்த்தான் இதை.
" அடப்பாவி பிராம்மணா, உங்களுக்கெல்லாம் இளகின மனசு இருக்கும் என்று சொல்வார்களே, ஒரு வாய் இல்லா ஜீவனை இப்படியா பண்ணுவே? " என்று சத்தமாய் சொன்னான்.
இவர் ரொம்ப பயந்து போய், "நான் என்ன பண்ணிட்டேன் என்று இப்படி சத்தம் போடறீங்க ? "
என்று கேட்டார்.
" முதலில் கீழே இறங்கும் ஒய்...........பாவம் ஒரு குட்டி ஆட்டின் மேலே இப்படி கிராதகன் போல உட்கார்ந்து வருகிறீர்களே, வெக்கமாய் இல்லை, அழகாய் அதன் கழுத்து கையிற்றை பிடித்துக்கொண்டு நடத்திக் கூட்டி வந்து இருக்கலாமே? " என்றான்.
பிராமணருக்கு மயக்கம் வராத குறைதான்............அடப்பாவி நான் அதைத்தானே முதலில் செய்தேன் என்று நினைத்தார்............மாறி மாறி, இப்படி போறவன் வருபவன் சொன்னதை எல்லாம் கேட்ட தனக்கு இந்த திட்டு தேவைதான் என்று நினைத்து நொந்து போனார் அவர்.
எனவே, யார் எதை சொன்னாலும் அப்படியே அதை கேட்ககூடாது, நாம் யோசித்து நமக்கு எது சரி என்று படுகிறதோ அதைத்தான் செய்யணும் என்று குழந்தைகளுக்கு சொல்லித்தரணும்![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் ! - Page 9 7d4ZFQivQTC1vcLVm3bE+brahmin_goat_low_05](https://www.filepicker.io/api/file/7d4ZFQivQTC1vcLVm3bE+brahmin_goat_low_05.jpg)
ஒரு ஊரில் ஒரு பிராம்மணர் இருந்தாராம். அவர் வேறு ஒரு ஊருக்கு புரோகிதம் செய்ய போனாராம். அங்கு அவர் வேலை முடிந்ததும் தக்ஷனையுடன் ஒரு ஆட்டுக்குட்டியும் தந்தார்களாம். இவரும் சந்தோஷமாய் அதை வாங்கிக்கொண்டு புறப்பட்டாராம் .
அப்போவெல்லாம் இப்போ போல வண்டி வாகனங்கள் கிடையாது. கால்நடை யாகத்தான் பலரும் செல்வார்கள். அப்படியே இவரும் நடந்தாராம்.
ஆட்டுக்குட்டி இன் கழுத்தில் ஒரு கையிற்றைக் கட்டி அதையும் கூடவே கூட்டி வந்தாராம். வழி இல் அவரைப்பார்த்த ஒருத்தன்," என்ன சாமி, ஆட்டை நடத்தி கூட்டிக்கிட்டு போறீங்க, பாவம் சின்னது , தூக்கிக்கொண்டு போகக்கூடாதா? " என்றான்.
இவருக்கும் அது சரி என்று படவே, ஆட்டுக்குட்டியைத் தூக்கிக்கொண்டு நடந்தாராம்.
கொஞ்ச தூரம் தான் போய் இருப்பார், மற்றொருவன், "எங்க சாமி, இப்படி ஆட்டைத்தூக்கிட்டு வருவதற்கு பதில் தோளில் போட்டா அது பாட்டுக்கு வருது, கை வலிக்க தூக்கணுமா ?" என்று கேட்டான்.
இப்போது, இவருக்கு இது சரி என்று படவே, ஆட்டுக்குட்டியைத் தூக்கி தோளில் கொண்டு நடந்தாராம்.
இப்படிப்போவது கொஞ்சம் எளிதாக இருந்தது அவருக்கு. கொஞ்ச தூரம் தான் போய் இருப்பார்,
வேரோருவன்..........." ஏம்பா, கிறுக்கா உனக்கு?.............ஆட்டை நீ சுமப்பதற்கு பதில் அது மேல நீ உட்கார்ந்து போக வேண்டியது தானே? " என்றானாம்.
இவர் உடனே , " இது குட்டியாச்சே"? என்றாராம்..............
அதற்கு அவன், " இந்த வகை ஆடுகள் இவ்வளவு உயரம் தான் வளரும். இது குட்டி இல்லை பெரிசுதான். எனவே, கவலைப்படாமல் இதன் மேலே நீங்கள் உட்கார்ந்து கொண்டு, 'ஜம்' என்று ஊர்போய் சேருங்கள்" என்றானாம்.
இவரும், குட்டி ஆடு என்று தந்தவர்கள் சும்மா சொல்லி விட்டார்கள் போல இருக்கு. நமக்கு என்ன தெரியும் ஆட்டைப்பற்றி. இந்த ஆள் சொல்வது சரிதான் போலும் என்று நினைத்து, ஆட்டை கீழே இறக்கி விட்டு, அதன் மேலே தான் உட்கார்ந்து கொண்டார்.
ஆட்டு சவாரி நல்லா தான் இருந்தது கொஞ்சம் தூரம் வரை. அப்போது வேறு ஒருவன் பார்த்தான் இதை.
" அடப்பாவி பிராம்மணா, உங்களுக்கெல்லாம் இளகின மனசு இருக்கும் என்று சொல்வார்களே, ஒரு வாய் இல்லா ஜீவனை இப்படியா பண்ணுவே? " என்று சத்தமாய் சொன்னான்.
இவர் ரொம்ப பயந்து போய், "நான் என்ன பண்ணிட்டேன் என்று இப்படி சத்தம் போடறீங்க ? "
என்று கேட்டார்.
" முதலில் கீழே இறங்கும் ஒய்...........பாவம் ஒரு குட்டி ஆட்டின் மேலே இப்படி கிராதகன் போல உட்கார்ந்து வருகிறீர்களே, வெக்கமாய் இல்லை, அழகாய் அதன் கழுத்து கையிற்றை பிடித்துக்கொண்டு நடத்திக் கூட்டி வந்து இருக்கலாமே? " என்றான்.
பிராமணருக்கு மயக்கம் வராத குறைதான்............அடப்பாவி நான் அதைத்தானே முதலில் செய்தேன் என்று நினைத்தார்............மாறி மாறி, இப்படி போறவன் வருபவன் சொன்னதை எல்லாம் கேட்ட தனக்கு இந்த திட்டு தேவைதான் என்று நினைத்து நொந்து போனார் அவர்.
எனவே, யார் எதை சொன்னாலும் அப்படியே அதை கேட்ககூடாது, நாம் யோசித்து நமக்கு எது சரி என்று படுகிறதோ அதைத்தான் செய்யணும் என்று குழந்தைகளுக்கு சொல்லித்தரணும்
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
- Sponsored content
Page 9 of 46 • 1 ... 6 ... 8, 9, 10 ... 27 ... 46
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 9 of 46
|
|