புதிய பதிவுகள்
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:48 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
by வேல்முருகன் காசி Today at 12:48 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் !
Page 27 of 46 •
Page 27 of 46 • 1 ... 15 ... 26, 27, 28 ... 36 ... 46
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
First topic message reminder :
தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை ........என்கிற இந்த பாடலை கேட்கும்போது, நம் பாட்டி தாத்தா சொன்ன கதைகள் நமக்கு நினைவுக்கு வரும்..அவற்றை இந்த காலத்து குழந்தைகள் வரை கொண்டு சேர்க்கவே இந்த திரி............
இதில் எனக்கு தெரிந்த கதைகளை பதிகிறேன், நீங்களும் சிரமம் பார்க்காமல் பதிவு போடுங்கள். ஏன் என்றால், நாம் வாயில் சொல்ல எளிதாக இருக்கும் இவை type அடிக்க நேரம் எடுக்கும்.ஆனால் நாம் ரசித்த கதைகளை நம் அடுத்த சந்ததிக்கு கொண்டு சேர்க்க அந்த கஷ்டம் படலாம் என்றே எண்ணுகிறேன்
இந்த திரி ஷோபனாவின் குட்டிப் பையனுக்காக ஆரம்பித்திருக்கேன் ............. உங்கள் வீட்டில் இருக்கும் குட்டி பசங்களுக்காகவும் தான்.....எனவே, நீங்களும் பதிவு போடுங்கள்................
முதல் கதை .......வாலு போச்சு கத்தி வந்தது.............
தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை ........என்கிற இந்த பாடலை கேட்கும்போது, நம் பாட்டி தாத்தா சொன்ன கதைகள் நமக்கு நினைவுக்கு வரும்..அவற்றை இந்த காலத்து குழந்தைகள் வரை கொண்டு சேர்க்கவே இந்த திரி............
இதில் எனக்கு தெரிந்த கதைகளை பதிகிறேன், நீங்களும் சிரமம் பார்க்காமல் பதிவு போடுங்கள். ஏன் என்றால், நாம் வாயில் சொல்ல எளிதாக இருக்கும் இவை type அடிக்க நேரம் எடுக்கும்.ஆனால் நாம் ரசித்த கதைகளை நம் அடுத்த சந்ததிக்கு கொண்டு சேர்க்க அந்த கஷ்டம் படலாம் என்றே எண்ணுகிறேன்
இந்த திரி ஷோபனாவின் குட்டிப் பையனுக்காக ஆரம்பித்திருக்கேன் ............. உங்கள் வீட்டில் இருக்கும் குட்டி பசங்களுக்காகவும் தான்.....எனவே, நீங்களும் பதிவு போடுங்கள்................
முதல் கதை .......வாலு போச்சு கத்தி வந்தது.............
- shobana sahasவி.ஐ.பி
- பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015
மேற்கோள் செய்த பதிவு: 1180152krishnaamma wrote:”ஆளில்லாத ஊர்ல ராஜா இல்லாத ராஜகுமாரி
தூரில்லாத குடத்த எடுத்துக்கிட்டுக் கரையில்லாத குளத்துக்குத் தண்ணிக்குப் போனாளாம்.அங்க தலையில்லாத மான் வேரில்லாத புல்லை மேஞ்சுகிட்டு இருந்ததாம்.
அதைக் கண்ணில்லாதவன் பார்த்துக் காது இல்லாதவன் கிட்ட சொன்னானாம்.
அவன் நரம்பில்லாத அம்பெடுத்து மான் மேல விட்டானாம்.
அது மான் மேல படாம மான் வயித்துலேருந்த குட்டி மேல பட்டு குட்டி செத்துப் போயிருச்சாம்.
குட்டிய சமைச்சு சாப்டுட்டுத் தோலக் கால் இல்லாத பந்தல்ல காயப் போட்டானாம்.
அதத் தலை இல்லாத பருந்து தூக்கிக்கிட்டுப் போயிடுச்சாம்.
அதக் காலில்லாதவன் துரத்திக்கிட்டுப் போனானாம்.
அப்போ அவன் காலுல குத்துன கண்டங்கத்திரி முள்ளால தலைவலி வந்துருச்சாம்.
அதக் காட்ட வைத்தியருகிட்டப் போனானாம்.
இது சரியாகணும்னா ஆல வேரு, அரச வேரு, புங்க வேரு, பூவரச வேரு எல்லாத்தையும் நுனியோட புடுங்கி, அம்மி படாம அரச்சு, நாக்கு படாம நக்குடா.
இது முதல் வைத்தியம்.
கண்டங்கத்திரி வேரக் கை படாமப் புடுங்கி, உரலக் குப்புறப் போட்டு, உலக்கை படாமக் குத்திப் பின்னங் கையால எடுத்து நக்குடா.
இது ரெண்டாவது வைத்தியம்னு சொன்னாராம்.
இப்படிப்பட்ட வைத்தியருக்கு ஏதாவது சன்மானம் தரணும்னு சொல்லி அடி இல்லாத படி எடுத்து ஓட்டச் சாக்குல ஒன்பது முழ உளுந்த அளந்து, சக்கரம் இல்லாத வண்டியில பாரம் ஏத்தி, மாட்டு வண்டி ஓட்டக் குருடன் பாதை காட்ட, வண்டி போயிக்கிட்டே இருந்திச்சாம்.”
என்ற நாடோடிக் கதையும் பிரபலம்.
மக்களின் வாழ்க்கையோடு புதைந்திருக்கும் எளிமையான இந்தப் பாடலிலும், கதையிலும் புதைந்திருக்கும் கற்பனைகளின் வேர் “யோக வசிஷ்டத்தை”த் தொடுகிறது என்பது மிக மிகப் பிரமிப்பான விஷயம்.
இன்றைக்கு நவீனமாய்க் கருதி, இளைஞர்களைப் பேயாய் அலைய வைத்த இந்த மேஜிகல் ரியலிஸ உத்தியின் வயது, நமது இந்திய மரபில் கணக்கிட முடியாத தொன்மை வாய்ந்தது மற்றொரு பிரமிப்பு.
நன்றி சுந்தர்ஜி's blogspot !
அருமை க்ரிஷ்ணாம்மா . நான் இதை பற்றி கேள்வி பட்டதே இல்லை . சூப்பர் .
- shobana sahasவி.ஐ.பி
- பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015
மேற்கோள் செய்த பதிவு: 1181111krishnaamma wrote:என்ன ஆச்சு ஷோபனாவை ரொம்ப நாளாய் காணும்?
இதோ வந்து விட்டேன் க்ரிஷ்ணாமா .... மேலும் இரண்டு பின்னூட்டம் போட்டு உள்ளேன் . பாருங்கள் .
- shobana sahasவி.ஐ.பி
- பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015
அருமை க்ரிஷ்ணாம்மா . படங்கள் அருமை . கதையும் அருமை. நன்றி க்ரிஷ்ணாம்மா .
- K.Senthil kumarஇளையநிலா
- பதிவுகள் : 814
இணைந்தது : 29/09/2015
நன்றி அம்மா
தங்கள் சொன்னது போல் கண்களை உருட்டி நடித்து கதை சொல்லிகான்பித்தேன். இதற்கு முன்புவரை படுக்கையில் தூங்க வைக்கத்தான் கதை சொல்வேன் . இருவரும் மேலே பார்த்துக்கொண்டுதான் கதை பேசுவோம் அனால் இப்பொழுது மிகவும் ஆர்வமாக கேட்கிறான் அம்மா. நான் வீட்டிற்குள் எங்கு சென்றாலும் அருகில் வந்து கதைபற்றிய கேள்விகள் அதிகம் கேட்பதை காணமுடிகிறது....
தங்கள் சொன்னது போல் கண்களை உருட்டி நடித்து கதை சொல்லிகான்பித்தேன். இதற்கு முன்புவரை படுக்கையில் தூங்க வைக்கத்தான் கதை சொல்வேன் . இருவரும் மேலே பார்த்துக்கொண்டுதான் கதை பேசுவோம் அனால் இப்பொழுது மிகவும் ஆர்வமாக கேட்கிறான் அம்மா. நான் வீட்டிற்குள் எங்கு சென்றாலும் அருகில் வந்து கதைபற்றிய கேள்விகள் அதிகம் கேட்பதை காணமுடிகிறது....
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
சூப்பர் ஷோபனா, வந்ததும் வராததுமாக எல்லா கதைகளையும் படித்து பினூட்டமும் போட்டு விட்டீர்களே........shobana sahas wrote:மேற்கோள் செய்த பதிவு: 1181111krishnaamma wrote:என்ன ஆச்சு ஷோபனாவை ரொம்ப நாளாய் காணும்?
இதோ வந்து விட்டேன் க்ரிஷ்ணாமா .... மேலும் இரண்டு பின்னூட்டம் போட்டு உள்ளேன் . பாருங்கள் .
.
.
.
நன்றி ஷோபனா!
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மிக்க நன்றி ஷோபனா ...............shobana sahas wrote:அருமை க்ரிஷ்ணாம்மா . படங்கள் அருமை . கதையும் அருமை. நன்றி க்ரிஷ்ணாம்மா .
.
.
.
கதைகளுக்கு தகுந்த படங்களை நெடில் தேடி எடுத்து போடுகிறேன்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1182365K.Senthil kumar wrote:நன்றி அம்மா
தங்கள் சொன்னது போல் கண்களை உருட்டி நடித்து கதை சொல்லிகான்பித்தேன். இதற்கு முன்புவரை படுக்கையில் தூங்க வைக்கத்தான் கதை சொல்வேன் . இருவரும் மேலே பார்த்துக்கொண்டுதான் கதை பேசுவோம் அனால் இப்பொழுது மிகவும் ஆர்வமாக கேட்கிறான் அம்மா. நான் வீட்டிற்குள் எங்கு சென்றாலும் அருகில் வந்து கதைபற்றிய கேள்விகள் அதிகம் கேட்பதை காணமுடிகிறது....
ம்ம்.....சூப்பர் ..... ........நிஜம் செந்தில் குமார், குழந்தைகள் எப்போதுமே கதைகள் கேட்பதில் ஆர்வம் காட்டுவார்கள்...........அதுவும் நாம் action னுடன் சொன்னால் அவாளுக்கு ரொம்ப பிடிக்கும் ..............அவன் கேட்கும் கேள்விகளுக்கு யோசித்து பொறுப்பாக பதில் சொல்லுங்கோ அது தான் ரொம்ப முக்கியம் !.............ரொம்ப சந்தோஷமாய் இருக்கு உங்களின் பின்னுட்டம் பார்த்து
.
.
.
இதனால் அவனுக்கு நிறைய புதிய வார்த்தைகள் தெரியவரும்......................எத்தனை வயசு ஆகிறது குழந்தைக்கு?............. !
- K.Senthil kumarஇளையநிலா
- பதிவுகள் : 814
இணைந்தது : 29/09/2015
தம்பிக்கு மூன்று வயதுதான் அம்மா ஆகிறது
ஆனாலும் அவன் அடிக்கும் வித்தார மழலைமொழி என்னை மகிழ்ச்சி கடலின் எல்லைக்கே கொண்டுசென்றுவிடும்...
முன்பெல்லாம் எங்கள் ஊர் வயல்வெளிகளில் மேய்கின்ற மயில் கூட்டங்களை காணவேண்டும் என்று அடிக்கடி தொந்தரவுசெய்து கூட்டிசென்று விடுவான். இப்பொழுது கதையும் விளையாட்டுமாக போய்கொண்டிருக்கிறது
குரங்கு வந்துச்சாம்..........என்று சொல்லி கைகளையும் கண்களையும் பாவணை செய்யும் பொழுது அவன் சிரித்துக்கொண்டே ஓடி கதவு அருகில் மறைந்து கொள்வதும் அவனை துரத்திச்சென்று கதை சொல்வதும் குதூகலமாகவே போகிறது...
இந்த குதூகல நிகழ்வுக்கு தாங்களே காரணம்..
தங்கள் சொல்வதுபோல் அவன் கேட்கும் கேள்விகளுக்கு பொறுப்பாகவே பதில்சொல்கிறேன் அம்மா ...
ஆனாலும் அவன் அடிக்கும் வித்தார மழலைமொழி என்னை மகிழ்ச்சி கடலின் எல்லைக்கே கொண்டுசென்றுவிடும்...
முன்பெல்லாம் எங்கள் ஊர் வயல்வெளிகளில் மேய்கின்ற மயில் கூட்டங்களை காணவேண்டும் என்று அடிக்கடி தொந்தரவுசெய்து கூட்டிசென்று விடுவான். இப்பொழுது கதையும் விளையாட்டுமாக போய்கொண்டிருக்கிறது
குரங்கு வந்துச்சாம்..........என்று சொல்லி கைகளையும் கண்களையும் பாவணை செய்யும் பொழுது அவன் சிரித்துக்கொண்டே ஓடி கதவு அருகில் மறைந்து கொள்வதும் அவனை துரத்திச்சென்று கதை சொல்வதும் குதூகலமாகவே போகிறது...
இந்த குதூகல நிகழ்வுக்கு தாங்களே காரணம்..
தங்கள் சொல்வதுபோல் அவன் கேட்கும் கேள்விகளுக்கு பொறுப்பாகவே பதில்சொல்கிறேன் அம்மா ...
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1182670K.Senthil kumar wrote:தம்பிக்கு மூன்று வயதுதான் அம்மா ஆகிறது
ஆனாலும் அவன் அடிக்கும் வித்தார மழலைமொழி என்னை மகிழ்ச்சி கடலின் எல்லைக்கே கொண்டுசென்றுவிடும்...
...இதுக்கெல்லாம் கொடுத்து வைத்திருக்கணும் குமார்
முன்பெல்லாம் எங்கள் ஊர் வயல்வெளிகளில் மேய்கின்ற மயில் கூட்டங்களை காணவேண்டும் என்று அடிக்கடி தொந்தரவுசெய்து கூட்டிசென்று விடுவான். இப்பொழுது கதையும் விளையாட்டுமாக போய்கொண்டிருக்கிறது
குரங்கு வந்துச்சாம்..........என்று சொல்லி கைகளையும் கண்களையும் பாவணை செய்யும் பொழுது அவன் சிரித்துக்கொண்டே ஓடி கதவு அருகில் மறைந்து கொள்வதும் அவனை துரத்திச்சென்று கதை சொல்வதும் குதூகலமாகவே போகிறது...
ரொம்ப சந்தோஷமாய் இருக்கு படிக்கவே
இந்த குதூகல நிகழ்வுக்கு தாங்களே காரணம்..
உங்களுக்கு உதவியதில் எனக்கு சந்தோஷமே, என்றாலும் மிக்க நன்றி
தங்கள் சொல்வதுபோல் அவன் கேட்கும் கேள்விகளுக்கு பொறுப்பாகவே பதில்சொல்கிறேன் அம்மா ...
சூப்பர் செந்தில் குமார்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
ரொம்ப சந்தோஷமாய் இருக்கு உங்களின் பின்னூட்டம் படிக்க ................" மூன்று வயதில் தான் மூலை இல் இருக்கும் வார்த்தைகள் எல்லாம் வரும்" என்று சொல்வார்கள் !...நீங்கள் பொறுப்பாக பதில் சொல்வது பற்றி சந்தோஷம் குமார், இல்லாவிட்டால் என்னவெல்லாம் நேரும் என்று நான் நாளை பதிவு போடுகிறேன் !
.
.
.
இது போல 3 - 4 வயது இருக்கும் போது தான் எங்க கிருஷ்ணா, என் தங்கை இடம் கதை கேட்கும்போது அவள் சரியாக பதில் சொல்லாததால் வந்த விபரீதத்தை நான் நாளை எழுதுகிறேன்........
.
.
.
இது போல 3 - 4 வயது இருக்கும் போது தான் எங்க கிருஷ்ணா, என் தங்கை இடம் கதை கேட்கும்போது அவள் சரியாக பதில் சொல்லாததால் வந்த விபரீதத்தை நான் நாளை எழுதுகிறேன்........
- Sponsored content
Page 27 of 46 • 1 ... 15 ... 26, 27, 28 ... 36 ... 46
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 27 of 46
|
|