புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:24 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:04 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:53 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:47 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:30 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Yesterday at 11:28 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:24 pm

» நாவல்கள் வேண்டும்
by manikavi Yesterday at 9:22 pm

» கருத்துப்படம் 02/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 am

» நாவல்கள் வேண்டும்
by Rutu Wed May 01, 2024 8:40 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:38 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 6:05 pm

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Sun Apr 28, 2024 3:36 pm

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Sun Apr 28, 2024 3:18 pm

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Sun Apr 28, 2024 12:27 pm

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Sun Apr 28, 2024 8:21 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
குற்றம் பார்க்கில்---- ஈகரை திண்ணைப் பேச்சு - Page 3 Poll_c10குற்றம் பார்க்கில்---- ஈகரை திண்ணைப் பேச்சு - Page 3 Poll_m10குற்றம் பார்க்கில்---- ஈகரை திண்ணைப் பேச்சு - Page 3 Poll_c10 
44 Posts - 62%
ayyasamy ram
குற்றம் பார்க்கில்---- ஈகரை திண்ணைப் பேச்சு - Page 3 Poll_c10குற்றம் பார்க்கில்---- ஈகரை திண்ணைப் பேச்சு - Page 3 Poll_m10குற்றம் பார்க்கில்---- ஈகரை திண்ணைப் பேச்சு - Page 3 Poll_c10 
13 Posts - 18%
mohamed nizamudeen
குற்றம் பார்க்கில்---- ஈகரை திண்ணைப் பேச்சு - Page 3 Poll_c10குற்றம் பார்க்கில்---- ஈகரை திண்ணைப் பேச்சு - Page 3 Poll_m10குற்றம் பார்க்கில்---- ஈகரை திண்ணைப் பேச்சு - Page 3 Poll_c10 
3 Posts - 4%
ரா.ரமேஷ்குமார்
குற்றம் பார்க்கில்---- ஈகரை திண்ணைப் பேச்சு - Page 3 Poll_c10குற்றம் பார்க்கில்---- ஈகரை திண்ணைப் பேச்சு - Page 3 Poll_m10குற்றம் பார்க்கில்---- ஈகரை திண்ணைப் பேச்சு - Page 3 Poll_c10 
2 Posts - 3%
viyasan
குற்றம் பார்க்கில்---- ஈகரை திண்ணைப் பேச்சு - Page 3 Poll_c10குற்றம் பார்க்கில்---- ஈகரை திண்ணைப் பேச்சு - Page 3 Poll_m10குற்றம் பார்க்கில்---- ஈகரை திண்ணைப் பேச்சு - Page 3 Poll_c10 
2 Posts - 3%
prajai
குற்றம் பார்க்கில்---- ஈகரை திண்ணைப் பேச்சு - Page 3 Poll_c10குற்றம் பார்க்கில்---- ஈகரை திண்ணைப் பேச்சு - Page 3 Poll_m10குற்றம் பார்க்கில்---- ஈகரை திண்ணைப் பேச்சு - Page 3 Poll_c10 
2 Posts - 3%
Baarushree
குற்றம் பார்க்கில்---- ஈகரை திண்ணைப் பேச்சு - Page 3 Poll_c10குற்றம் பார்க்கில்---- ஈகரை திண்ணைப் பேச்சு - Page 3 Poll_m10குற்றம் பார்க்கில்---- ஈகரை திண்ணைப் பேச்சு - Page 3 Poll_c10 
2 Posts - 3%
manikavi
குற்றம் பார்க்கில்---- ஈகரை திண்ணைப் பேச்சு - Page 3 Poll_c10குற்றம் பார்க்கில்---- ஈகரை திண்ணைப் பேச்சு - Page 3 Poll_m10குற்றம் பார்க்கில்---- ஈகரை திண்ணைப் பேச்சு - Page 3 Poll_c10 
1 Post - 1%
Rutu
குற்றம் பார்க்கில்---- ஈகரை திண்ணைப் பேச்சு - Page 3 Poll_c10குற்றம் பார்க்கில்---- ஈகரை திண்ணைப் பேச்சு - Page 3 Poll_m10குற்றம் பார்க்கில்---- ஈகரை திண்ணைப் பேச்சு - Page 3 Poll_c10 
1 Post - 1%
சிவா
குற்றம் பார்க்கில்---- ஈகரை திண்ணைப் பேச்சு - Page 3 Poll_c10குற்றம் பார்க்கில்---- ஈகரை திண்ணைப் பேச்சு - Page 3 Poll_m10குற்றம் பார்க்கில்---- ஈகரை திண்ணைப் பேச்சு - Page 3 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
குற்றம் பார்க்கில்---- ஈகரை திண்ணைப் பேச்சு - Page 3 Poll_c10குற்றம் பார்க்கில்---- ஈகரை திண்ணைப் பேச்சு - Page 3 Poll_m10குற்றம் பார்க்கில்---- ஈகரை திண்ணைப் பேச்சு - Page 3 Poll_c10 
24 Posts - 77%
ரா.ரமேஷ்குமார்
குற்றம் பார்க்கில்---- ஈகரை திண்ணைப் பேச்சு - Page 3 Poll_c10குற்றம் பார்க்கில்---- ஈகரை திண்ணைப் பேச்சு - Page 3 Poll_m10குற்றம் பார்க்கில்---- ஈகரை திண்ணைப் பேச்சு - Page 3 Poll_c10 
2 Posts - 6%
mohamed nizamudeen
குற்றம் பார்க்கில்---- ஈகரை திண்ணைப் பேச்சு - Page 3 Poll_c10குற்றம் பார்க்கில்---- ஈகரை திண்ணைப் பேச்சு - Page 3 Poll_m10குற்றம் பார்க்கில்---- ஈகரை திண்ணைப் பேச்சு - Page 3 Poll_c10 
2 Posts - 6%
Rutu
குற்றம் பார்க்கில்---- ஈகரை திண்ணைப் பேச்சு - Page 3 Poll_c10குற்றம் பார்க்கில்---- ஈகரை திண்ணைப் பேச்சு - Page 3 Poll_m10குற்றம் பார்க்கில்---- ஈகரை திண்ணைப் பேச்சு - Page 3 Poll_c10 
1 Post - 3%
manikavi
குற்றம் பார்க்கில்---- ஈகரை திண்ணைப் பேச்சு - Page 3 Poll_c10குற்றம் பார்க்கில்---- ஈகரை திண்ணைப் பேச்சு - Page 3 Poll_m10குற்றம் பார்க்கில்---- ஈகரை திண்ணைப் பேச்சு - Page 3 Poll_c10 
1 Post - 3%
viyasan
குற்றம் பார்க்கில்---- ஈகரை திண்ணைப் பேச்சு - Page 3 Poll_c10குற்றம் பார்க்கில்---- ஈகரை திண்ணைப் பேச்சு - Page 3 Poll_m10குற்றம் பார்க்கில்---- ஈகரை திண்ணைப் பேச்சு - Page 3 Poll_c10 
1 Post - 3%

நிகழ்நிலை நிர்வாகிகள்

குற்றம் பார்க்கில்---- ஈகரை திண்ணைப் பேச்சு


   
   

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri May 08, 2015 3:51 pm

First topic message reminder :

குற்றம் பார்க்கில்---- ஈகரை திண்ணைப் பேச்சு :  

வீட்டில் நாலு உறவினர்கள் சேர்ந்து விட்டால் , பேசுகின்ற விஷயங்களுக்கா பஞ்சம் ?
ஆண்களாக இருந்தால் , அரசியல் , கிரிகெட் , சினிமா etc
பெண்களாக இருந்தால் நகைகள் , புடவைகள் , டிவி சீரியல்கள்
இளைஞர் /இளைஞி ----கேலிகள் , லேடஸ்ட் மொபைல் , வகையற
குழந்தைகள் --விளையாட்டு பொருட்கள்

இப்பிடியாக பல இருப்பினும், இல்லாத ஒன்றை பற்றி அலசுவது ,
இல்லாத ஒருவரைப்பற்றி பேசுவது கிண்டல் அடிப்பது சகஜம் .

இப்பிடிப்பட்ட ஒரு  நிகழ்ச்சி.
இல்லாத ஒருவரை பற்றிப் பேச்சு , விளையாட்டாக ஆரம்பித்து ,
நிறைகளை பேசி , குறைகளை பேசி , கிண்டலடித்து ,
ஒரு நேரத்தில் , " குறைகளையே கூறிக் கொண்டு இருந்தால் எப்படி ?
குற்றம் பார்க்கில் சுற்றம் இல்லை .ஆகவே குறைகளை கண்டு கொள்ளக் கூடாது "
என்று எனது உறவினர் கூறினார் .
அதற்கு நான் ,
ரொம்ப சரி , உறவுகளிடையே குற்றம் ,குறை இருக்கும் . பெரிது படுத்தக்கூடாது .
சில விஷயங்களை கண்டு கொள்ளாமல் இருந்து விடவேண்டும் . அப்போதுதான்
உறவு பலப்படும் .
இந்த அளவில் நீங்கள் சொன்னதில் உடன்பாடு உண்டு .நல்ல விஷயம் ,
குற்றத்தை பெரிது பண்ணாமல் ,பெருந்தன்மையாய் விட்டுக் கொடுப்பது நல்லதே .
ஆனால் ஒரு விஷயத்தில் வேறு படுகிறேன் .என்றேன் .
"என்ன "என்று கேட்டார் .
"நீங்கள் உபயோகித்த பழமொழிக்கும் எடுத்துக் கொண்ட விஷயத்திற்கு பொருத்தம்   இல்லை ".    
"அப்பிடினா "
"குற்றம் பார்க்கில் , சுற்றம் இல்லை "என்றால் , குற்றம் எனப்படுகின்ற ஒரு செயலை ஒருவன்
செய்தால் , குற்றம் செய்தவன் , உங்கள் சுற்றமாக இருந்தாலும் குற்றம் குற்றமே "
ஆதலால்தான் , நீதி மன்றங்களில் கூட , உறவினர் மீது குற்றம் சாற்றப்பட்டு இருந்தால் ,
அந்த குற்றம் சாட்டப்பட்டவரின் உறவினர் , நீதிபதியாக இருக்கும் பட்சத்தில் , நான் இந்த
வழக்கில் தீர்ப்பு தகுதி அற்றவன் எனக் கூறி விலகி விடுகிறார் . நீதி மன்றங்களில் நீதி தேவதை
கண்களில் கருப்பு துணியால் மறைத்துக் கொண்டு இருப்பதற்கும் இதுவே காரணம் .தீர்ப்பு கூறும்போது
உற்றார் உறவினர் என்ற உறவு தெரிந்தால்  சரியாக தீர்ப்பு அமையாது.  ஆகவே நீதி தேவதை கண்ணை
மூடிக்கொண்டு , வாத பிரதிவாதங்களை அலசி தீர்ப்பு வழங்கப் படுகிறது என்றேன் .

அவர் என்ன நினைத்துக்கொண்டாரோ , நீ என்ன ரொம்ப ஒழுங்கோ ? எதுக்கு நீதி மன்றம் அது இது என்கிறே
நான் சொன்னது கரெக்ட் . நீ என்ன பெரிய படிப்பாளியா ?
அவன் நம்ம உறவுக்காரன் . அவன் குற்றம் செய்து இருந்தாலும் குற்றம்னு பார்க்கக் கூடாது " என்று காச்சு மூச்சு என்று கத்தி விட்டு போய் விட்டார்  .

உறவுகளே உங்கள் அபிப்பிராயம் என்ன ?
நான் சொன்னது சரியா ?
அவர் சொன்னது சரியா ?

திண்ணைப் பேச்சில் இதை பற்றி சிறிது அலசலாமே .
உங்கள் கருத்துகளையும் கூறுங்கள் !
மனதில் படுவதை கூறுங்கள் .

ரமணியன்  

{பிறகு அவரை சந்தித்து பேசி, தோன்றிய இறுக்கத்தை ,எப்பிடி களைந்தேன் என்பது கடைசியில்.    
ரமணியன்}]




 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி

shobana sahas
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015

Postshobana sahas Fri Jul 10, 2015 7:17 am

T.N.Balasubramanian wrote:
shobana sahas wrote:உறவுகளிடம் குற்றம் பார்த்தால் நமக்கு ஒன்றும் மிஞ்சாது .... ஒருவரும் நமக்கு என்று இருக்க மாட்டார்கள் ...... இது என் வாழ்வில் நடந்துள்ளது . நான் குற்றம் பார்கவில்லை அய்யா. அவர்கள் அதற்க்கு முன் எப்படி நடந்து கொண்டார்களோ , எவ்வளோ அன்பு காட்டினார்களோ அதை ஞாபகம் படுத்திக்கொண்டேன் ... அவர்கள் வீட்டிற்கு சென்று பார்த்துவிட்டு வந்தேன் .
மேற்கோள் செய்த பதிவு: 1150129

ஆம் ,பெரிய மனித (மனுஷி)தன்மை என்பது இதுதான் .

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1150138

நன்றி அய்யா .

சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Postசதாசிவம் Fri Jul 10, 2015 3:35 pm

மனிதர்கள் சந்தர்ப்பவாதிகள், சரி தவறு, வேண்டியவன் வேண்டாதவன் எல்லாம் காலத்துக்கும் சூழ்நிலைக்கும் தகுந்தவாறு மாற்றிக்கொள்கின்றனர். குற்றம் பார்க்கில் சுற்றம் இல்லை என்ற வார்த்தையின் அர்த்தம் அவர் அவரின் குற்றத்தையும் அவர் நமக்கு என்ன உறவில் உள்ளார், எந்த நெருக்கத்தில் உள்ளார் என்பதையும் பொறுத்தது. இதை பொதுமை படுத்த முடியாது. இது சாத்தியமானால் விவாகரத்து, பாகப்பிரிவினை, பங்காளிச் சண்டை நாட்டில் இருக்காது, ஆனால் யதார்த்த உலகில் இவை அனைத்துமே நடைபெறுகிறது.

ஆக குற்றம் குறைவாக ஏற்றுக் கொள்ள கூடியதாக இருந்தால் அதை பெரிது படுத்தாமல் அவர்களோடு இனங்களாம். மாறாக பல வகையில் ஒத்து வரவில்லையெனில் தூரமாக இருப்பதே மேல் அது பெற்ற பிள்ளையானாலும் கட்டிய கணவனாலும்.



சதாசிவம்
குற்றம் பார்க்கில்---- ஈகரை திண்ணைப் பேச்சு - Page 3 1772578765

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "



Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Jul 10, 2015 3:56 pm

நன்றி சதாசிவம் அவர்களே !

ஆக குற்றம் குறைவாக ஏற்றுக் கொள்ள கூடியதாக இருந்தால் அதை பெரிது படுத்தாமல்

குற்றம் குறைவா இல்லையா எப்பிடி கண்டுபிடிப்பது ? அளவு கோள் என்ன ?
அவரவர் மனநிலை ,சூழ்நிலை , எம்மாதிரியான குற்றம் ,சிவில் (அ) கிரிமினல் பலவகை படுகிறது .பலவகை மனிதர்கள் -அவர்களின் மனோபாவம் .
ஒருவர் நோக்கில் படுகின்ற சிறிய குற்றம் ,மற்றவர் கண்ணுக்கு பெரிதாகப் படலாமே ?

மீண்டும் நன்றி ,தங்களின் அருமையான பின்னூட்டத்திற்கு .

ரமணியன்




 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 81987
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Jul 10, 2015 6:22 pm

சதாபிஷேகம் செய்து கொள்ளும்போது
அவர்களை விட இளைய தம்பதிகள்
அவர்கள் காலில் விழுந்து ஆசிர்வாதம்
பெறுவார்கள்....!!
-
அதாவது வயது முதிர்ந்தவர்கள் வாழ்த்தினால்
அது பலிக்கும் என்பது நம்பிக்கை....
-
ஆனால் அந்த வயது முதிர்ச்சியிலும் கூட மனம்
பக்குவப்படாமல் சுற்றத்தார் செய்த சில தீங்குகளை
மன்னிக்கும் குணம் பெறாமல் சிலர்
இருப்பர்...
-
மன்னிக்கும் விஷயத்தில் பெண்கள் அவ்வளவு
சீக்கிரத்தில் சமரசம் ஆவதில்லை என்பதை
நிதர்சனமான உண்மை...
-
தவறிழைத்தல் மனித இயல்பு;
மன்னித்தல் தெய்வ இயல்பு-
(நாம் மன்னிப்போம் ஒரு வாய்ப்பு கொடுப்போம்)
தெய்வம் ஆவோம்!


T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Jul 10, 2015 7:17 pm

ayyasamy ram wrote:சதாபிஷேகம் செய்து கொள்ளும்போது
அவர்களை விட இளைய தம்பதிகள்
அவர்கள் காலில் விழுந்து ஆசிர்வாதம்
பெறுவார்கள்....!!
-
அதாவது வயது முதிர்ந்தவர்கள் வாழ்த்தினால்
அது பலிக்கும் என்பது நம்பிக்கை....
-
ஆனால் அந்த வயது முதிர்ச்சியிலும் கூட மனம்
பக்குவப்படாமல் சுற்றத்தார் செய்த சில தீங்குகளை
மன்னிக்கும் குணம் பெறாமல் சிலர்
இருப்பர்...
-
மன்னிக்கும் விஷயத்தில் பெண்கள் அவ்வளவு
சீக்கிரத்தில் சமரசம் ஆவதில்லை என்பதை
நிதர்சனமான உண்மை...
-
தவறிழைத்தல் மனித இயல்பு;
மன்னித்தல் தெய்வ இயல்பு-
(நாம் மன்னிப்போம் ஒரு வாய்ப்பு கொடுப்போம்)
தெய்வம் ஆவோம்!
மேற்கோள் செய்த பதிவு: 1150226

ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல்

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sat Jul 11, 2015 8:20 pm

ayyasamy ram wrote:ஆனால் அந்த வயது முதிர்ச்சியிலும் கூட மனம்
பக்குவப்படாமல் சுற்றத்தார் செய்த சில தீங்குகளை
மன்னிக்கும் குணம் பெறாமல் சிலர்
இருப்பர்...
-
மன்னிக்கும் விஷயத்தில் பெண்கள் அவ்வளவு
சீக்கிரத்தில் சமரசம் ஆவதில்லை என்பதை
நிதர்சனமான உண்மை...
-
தவறிழைத்தல் மனித இயல்பு;
மன்னித்தல் தெய்வ இயல்பு-
(நாம் மன்னிப்போம் ஒரு வாய்ப்பு கொடுப்போம்)
தெய்வம் ஆவோம்!
இப்படியும் இருக்கிறார்களா ?!

விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Tue Jul 21, 2015 11:21 am

சதாசிவம் wrote:மனிதர்கள் சந்தர்ப்பவாதிகள், சரி தவறு, வேண்டியவன் வேண்டாதவன் எல்லாம் காலத்துக்கும் சூழ்நிலைக்கும் தகுந்தவாறு மாற்றிக்கொள்கின்றனர். குற்றம் பார்க்கில் சுற்றம் இல்லை என்ற வார்த்தையின் அர்த்தம் அவர் அவரின் குற்றத்தையும் அவர் நமக்கு என்ன உறவில் உள்ளார், எந்த நெருக்கத்தில் உள்ளார் என்பதையும் பொறுத்தது. இதை பொதுமை படுத்த முடியாது. இது சாத்தியமானால் விவாகரத்து, பாகப்பிரிவினை, பங்காளிச் சண்டை நாட்டில் இருக்காது, ஆனால் யதார்த்த உலகில் இவை அனைத்துமே நடைபெறுகிறது.

ஆக குற்றம் குறைவாக ஏற்றுக் கொள்ள கூடியதாக இருந்தால் அதை பெரிது படுத்தாமல் அவர்களோடு இனங்களாம். மாறாக பல வகையில் ஒத்து வரவில்லையெனில் தூரமாக இருப்பதே மேல் அது பெற்ற பிள்ளையானாலும் கட்டிய கணவனாலும்.
மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல்



குற்றம் பார்க்கில்---- ஈகரை திண்ணைப் பேச்சு - Page 3 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonகுற்றம் பார்க்கில்---- ஈகரை திண்ணைப் பேச்சு - Page 3 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312குற்றம் பார்க்கில்---- ஈகரை திண்ணைப் பேச்சு - Page 3 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Tue Jul 21, 2015 11:36 am

எனக்கு பிடிக்கும்படியான விஷயங்களை யாராவது செய்தால் அவர்களை எனக்கு பிடித்துவிடுகிறது ஆனால் அவரே என்னால் ஒப்புக் கொள்ள முடியாத விஷயங்களை ஐந்தாறு தரம் செய்துவிட்டால் , அவர் எனக்குப் பிடிக்காதவராகி விடுகிறார் . அதற்கப்புறம் அவர் பிடித்ததைச் செய்தால் கூட நம் கவனத்துக்கு வருவதில்லை. அதற்கப்புறம் அவர் செயல் அனைத்தையும் எள்ளி நாகையாடவோ அல்லது மட்டம் தட்டவோ தோன்றிவிடுகிறது என் செய்வது

Spoiler:




ஈகரை தமிழ் களஞ்சியம் குற்றம் பார்க்கில்---- ஈகரை திண்ணைப் பேச்சு - Page 3 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Tue Jul 21, 2015 11:41 am

ayyasamy ram wrote:சதாபிஷேகம் செய்து கொள்ளும்போது
அவர்களை விட இளைய தம்பதிகள்
அவர்கள் காலில் விழுந்து ஆசிர்வாதம்
பெறுவார்கள்....!!
-
அதாவது வயது முதிர்ந்தவர்கள் வாழ்த்தினால்
அது பலிக்கும் என்பது நம்பிக்கை....
-
ஆனால் அந்த வயது முதிர்ச்சியிலும் கூட மனம்
பக்குவப்படாமல் சுற்றத்தார் செய்த சில தீங்குகளை
மன்னிக்கும் குணம் பெறாமல் சிலர்
இருப்பர்...

-
மன்னிக்கும் விஷயத்தில் பெண்கள் அவ்வளவு
சீக்கிரத்தில் சமரசம் ஆவதில்லை என்பதை
நிதர்சனமான உண்மை...
-
தவறிழைத்தல் மனித இயல்பு;
மன்னித்தல் தெய்வ இயல்பு-
(நாம் மன்னிப்போம் ஒரு வாய்ப்பு கொடுப்போம்)
தெய்வம் ஆவோம்!
இப்படி பட்டவர்களை அந்த தெய்வம் கூட மன்னிக்க தயாராக இருக்காது. மேலும் இவர்கள் போன்றவர்கள் நாம் வழங்கும் மன்னிப்பை ஏற்று கொள்ளவும் தகுதி அற்றவர்கள் என்றே நினைக்கிறேன். இப்படிப்பட்டவர்களை மன்னித்து அவர்கள் பாவ மூட்டையில் பங்கு எடுத்து கொள்ளவதை விட திரு. சதாசிவம் அவர்கள் சொல்வதை போல //ஒத்து வரவில்லையெனில் தூரமாக இருப்பதே மேல்// இருப்பது தான் நல்லது.

//மன்னிக்கும் விஷயத்தில் பெண்கள் அவ்வளவு
சீக்கிரத்தில் சமரசம் ஆவதில்லை என்பதை
நிதர்சனமான உண்மை...// - உண்மை தான். ஆனால், விட்டு கொடுப்பதில் பெண்களுக்கு நிகராக யாரையும் கூறமுடியாது என்பதும் உண்மை தானே...? பொறுமைக்கும் ஒரு எல்லை உண்டல்லவா.. சாது மிரண்டால் காடு கொள்ளாமல் போகத்தான் செய்யும்.  

என்னை பொறுத்தவரை விட்டு கொடுப்பதற்கும் ஏமாந்து நிற்பதற்கும் நிறையவே வித்தியாசமிருக்கு.  நம்பிக்கை துரோகத்திற்கு அந்த ஆண்டவன் சந்நிதியில் கூட மன்னிப்பு கிடைக்காது.



குற்றம் பார்க்கில்---- ஈகரை திண்ணைப் பேச்சு - Page 3 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonகுற்றம் பார்க்கில்---- ஈகரை திண்ணைப் பேச்சு - Page 3 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312குற்றம் பார்க்கில்---- ஈகரை திண்ணைப் பேச்சு - Page 3 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Jul 21, 2015 11:41 am

balakarthik wrote:எனக்கு பிடிக்கும்படியான விஷயங்களை யாராவது செய்தால் அவர்களை எனக்கு பிடித்துவிடுகிறது ஆனால் அவரே என்னால் ஒப்புக் கொள்ள முடியாத விஷயங்களை ஐந்தாறு தரம் செய்துவிட்டால் , அவர் எனக்குப் பிடிக்காதவராகி விடுகிறார் . அதற்கப்புறம் அவர் பிடித்ததைச் செய்தால் கூட நம் கவனத்துக்கு வருவதில்லை. அதற்கப்புறம் அவர் செயல் அனைத்தையும் எள்ளி நாகையாடவோ அல்லது மட்டம் தட்டவோ தோன்றிவிடுகிறது என் செய்வது

Spoiler:
மேற்கோள் செய்த பதிவு: 1151944

முதல் முறையாக தெளிவாக இருக்கிறீர் போலிருக்கு பாலா , பதிலை பார்த்தால் .

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content



Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக