புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:24 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:04 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:53 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:47 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:30 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Yesterday at 11:28 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:24 pm

» நாவல்கள் வேண்டும்
by manikavi Yesterday at 9:22 pm

» கருத்துப்படம் 02/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 am

» நாவல்கள் வேண்டும்
by Rutu Wed May 01, 2024 8:40 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:38 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 6:05 pm

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Sun Apr 28, 2024 3:36 pm

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Sun Apr 28, 2024 3:18 pm

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Sun Apr 28, 2024 12:27 pm

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Sun Apr 28, 2024 8:21 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
ஊழல் பேர்வழிகள் ---2 Poll_c10ஊழல் பேர்வழிகள் ---2 Poll_m10ஊழல் பேர்வழிகள் ---2 Poll_c10 
44 Posts - 62%
ayyasamy ram
ஊழல் பேர்வழிகள் ---2 Poll_c10ஊழல் பேர்வழிகள் ---2 Poll_m10ஊழல் பேர்வழிகள் ---2 Poll_c10 
13 Posts - 18%
mohamed nizamudeen
ஊழல் பேர்வழிகள் ---2 Poll_c10ஊழல் பேர்வழிகள் ---2 Poll_m10ஊழல் பேர்வழிகள் ---2 Poll_c10 
3 Posts - 4%
viyasan
ஊழல் பேர்வழிகள் ---2 Poll_c10ஊழல் பேர்வழிகள் ---2 Poll_m10ஊழல் பேர்வழிகள் ---2 Poll_c10 
2 Posts - 3%
prajai
ஊழல் பேர்வழிகள் ---2 Poll_c10ஊழல் பேர்வழிகள் ---2 Poll_m10ஊழல் பேர்வழிகள் ---2 Poll_c10 
2 Posts - 3%
Baarushree
ஊழல் பேர்வழிகள் ---2 Poll_c10ஊழல் பேர்வழிகள் ---2 Poll_m10ஊழல் பேர்வழிகள் ---2 Poll_c10 
2 Posts - 3%
ரா.ரமேஷ்குமார்
ஊழல் பேர்வழிகள் ---2 Poll_c10ஊழல் பேர்வழிகள் ---2 Poll_m10ஊழல் பேர்வழிகள் ---2 Poll_c10 
2 Posts - 3%
manikavi
ஊழல் பேர்வழிகள் ---2 Poll_c10ஊழல் பேர்வழிகள் ---2 Poll_m10ஊழல் பேர்வழிகள் ---2 Poll_c10 
1 Post - 1%
Rutu
ஊழல் பேர்வழிகள் ---2 Poll_c10ஊழல் பேர்வழிகள் ---2 Poll_m10ஊழல் பேர்வழிகள் ---2 Poll_c10 
1 Post - 1%
சிவா
ஊழல் பேர்வழிகள் ---2 Poll_c10ஊழல் பேர்வழிகள் ---2 Poll_m10ஊழல் பேர்வழிகள் ---2 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஊழல் பேர்வழிகள் ---2 Poll_c10ஊழல் பேர்வழிகள் ---2 Poll_m10ஊழல் பேர்வழிகள் ---2 Poll_c10 
24 Posts - 77%
ரா.ரமேஷ்குமார்
ஊழல் பேர்வழிகள் ---2 Poll_c10ஊழல் பேர்வழிகள் ---2 Poll_m10ஊழல் பேர்வழிகள் ---2 Poll_c10 
2 Posts - 6%
mohamed nizamudeen
ஊழல் பேர்வழிகள் ---2 Poll_c10ஊழல் பேர்வழிகள் ---2 Poll_m10ஊழல் பேர்வழிகள் ---2 Poll_c10 
2 Posts - 6%
manikavi
ஊழல் பேர்வழிகள் ---2 Poll_c10ஊழல் பேர்வழிகள் ---2 Poll_m10ஊழல் பேர்வழிகள் ---2 Poll_c10 
1 Post - 3%
viyasan
ஊழல் பேர்வழிகள் ---2 Poll_c10ஊழல் பேர்வழிகள் ---2 Poll_m10ஊழல் பேர்வழிகள் ---2 Poll_c10 
1 Post - 3%
Rutu
ஊழல் பேர்வழிகள் ---2 Poll_c10ஊழல் பேர்வழிகள் ---2 Poll_m10ஊழல் பேர்வழிகள் ---2 Poll_c10 
1 Post - 3%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஊழல் பேர்வழிகள் ---2


   
   

Page 1 of 3 1, 2, 3  Next

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Jun 09, 2015 12:23 pm

ஊழல் பேர்வழிகள் .

தமிழகத்தில் ஜூலை 1 முதல் தலைகவசம் அணிவது கட்டாயமாகிறது .
இதன் தொடர்பாக பலகருத்துகள் வந்துள்ளன .
தலைகவசம் அணிவது அவசியம் என கருதும் போது ,
கவனித்து , நடைமுறை படுத்தவேண்டிய போலிசே
தலைகவசம் அணியாது போவதும் ,
தலைகவசம் அணியாது செல்பவர்களை , போலிஸ் பிடித்தாலும்
கவனிக்க வேண்டிய விதத்தில் ,கவனித்தால் ,அவர்களை கண்டுக்காமல் விடுவதும்
காலம் காலமாக நடந்து வருகின்ற நடை முறையே .

தமிழ்நாட்டில் ,சட்டத்தை மீறி , பணம் வசூலிப்பதில் யார் யார் /தவிர்ப்பது எப்பிடி என்று
திண்ணைப் பேச்சில் பேசலாமா ?
மனதில் பல துறைகள்/உழியர்கள் /ஆபிசர்கள்     ,தலை தூக்கினாலும் ,யாவருக்கும் பங்கு கொள்ள ஆசை இருக்கும் என்பதால் , ஒருவருக்கு ஒரு துறை /உழியர் /ஆபிசர் என ஆரம்பிக்கலாம் .
அதிகமாக பதிவர்கள் பங்கு கொள்ளவே ,இந்த ஒருவருக்கு ஒன்று என்ற கட்டுப்பாடு .

ஆரம்பிக்கலாமா ?

1. ஆட்டோ ரிக்க்ஷா டிரைவர்கள் , தமிழ் நாட்டில் திருந்தவே மாட்டார்கள் என நினைக்கிறேன் .
நடுவில் சில காலம் , மீட்டர் பிரகாரம் ஒட்டியவர்கள் , இப்போது சர் , மேலே போட்டுக் கொடுங்க
என்று பிச்சைகாரர்கள் போல் கேட்கிறார்கள் .

ஊழல் பேர்வழிகள் ---2 SXVqmzWWR72FQL8Cq2QG+images

சமீபத்தில் , பெங்களூரு போயிருந்த போது , ஆட்டோ பிடிப்பதில் ,கஷ்டமே படவில்லை நான் .
போகவேண்டிய இடத்தை கூறுகின்ற போது , அவர்கள் அந்த இடத்துக்கு வர இயலுமா /இயலாதா என்று கூறுகின்றார்களே தவிர , வந்தால் , மீட்டர் படியே பணம் பெறுகிறார்கள் . கொடுக்கவேண்டிய பாக்கி சில்லறை ஒரு ரூபாவாக இருந்தாலும் திருப்பி தந்து விடுகிறார்கள் . நம் மதிப்பில் அவர்கள் உயர்கிறார்கள் .
சென்னையில் சென்ட்ரல் ஸ்டேஷன் --மாம்பலம்  ப்ரிபைட் ஆட்டோ 169/-(மீட்டர் பிரகாரம் 110/- ஆகும்). என்றாலும் சர் , 20 /- மேலே போட்டுக்கொடுங்க சர் , என்று பிச்சை குரல் .  

தவிர்ப்பது எப்பிடி ? --மீட்டர் பிரகாரம் வராத ஆட்டோவில் ஏறுவது கிடையாது .
இஷ்டப்பட்டு டிப்ஸ் கொடுக்கலாமே தவிர , அவர்கள் டிமாண்ட் பண்ணினால் தவிர்த்து விடுதல் .

தொடருங்கள் உறவுகளே !

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Tue Jun 09, 2015 12:38 pm

தவிர்ப்பது எப்பிடி ? --மீட்டர் பிரகாரம் வராத ஆட்டோவில் ஏறுவது கிடையாது .
இஷ்டப்பட்டு டிப்ஸ் கொடுக்கலாமே தவிர , அவர்கள் டிமாண்ட் பண்ணினால் தவிர்த்து விடுதல் .


இதை செயல்படுத்துவது கொஞ்சம் கடினம் தான் ஐயா , அவசரத்திற்கு என கூப்பிடும் போது சிலநேரம் இவர்கள் சொல்வதை தான் கேட்க வேண்டியுள்ளது.

நான் சென்ற முறை , விடுமுறைக்கு வந்த போது திருச்சி கடை வீதிகளுக்கு செல்வதற்கு காரை விட auto சவுகரியமாக உள்ளதே என்று ஒரு ஆடோகாரரை வழக்கமாக கூப்பிடுவேன். meter எல்லாம் கிடையாது கட்டணம் நியாயமாக இருக்கும், எவ்வளவு நேரம் waiting என்றாலும் பிரச்சினையில்லை.

ஒருமுறை அவர் ஆட்டோவில் சென்றுகொண்டிருக்கும் போது,  "மறுநாள் காலை 4 மணிக்கு மயிலாடுதுறை செல்ல ரயில் உள்ளது அது express என்பதால் கூட்டம் இருக்காது என்று எனது அண்ணன் அலைபேசியில் சொன்னார், நான் காலை 4 மணி ரயில் என்றால் 3:30 மணிக்கே எழுந்து குழந்தைகளை அழைத்துக்கொண்டு ரயில் நிலையம் செல்வது (பாலக்கரை -to- junction ) சரிவராது என சொன்னேன் , அதை கேட்ட இந்த driver நீங்க ஏன் சார் கவலைபடுறீங்க 3:30 மணிக்கு நான் வீட்டு வாசலில் நிற்பேன் என்று சொன்னார் , அதுபோலவே சரியாக 3:30க்கு auto வந்தது.  புன்னகை

இதுபோல ஒரு சிலரும் உள்ளனர் புன்னகை
ராஜா
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் ராஜா

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Jun 09, 2015 12:47 pm

இந்த நாட்டில் ராஜாக்களுக்கு எப்போதும் தனி மரியாதை /சலுகைகள் உண்டு புன்னகை புன்னகை

உண்மை ,சில பேர் இருக்கின்றனர் அப்பிடி .
அதான் மழையும் பெய்கிறது .

எனக்கு ஏற்பட்ட இன்ப அதிர்ச்சியும் கூறுகிறேன் .
ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Tue Jun 09, 2015 2:19 pm

T.N.Balasubramanian wrote:இந்த நாட்டில் ராஜாக்களுக்கு எப்போதும் தனி மரியாதை /சலுகைகள் உண்டு புன்னகை புன்னகை

உண்மை ,சில பேர் இருக்கின்றனர் அப்பிடி .
அதான் மழையும் பெய்கிறது .

எனக்கு ஏற்பட்ட இன்ப அதிர்ச்சியும் கூறுகிறேன் .
ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1143033

சொல்லுங்க ஐயா புன்னகை

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Jun 09, 2015 5:36 pm

quote
"Post by ராஜா Today at 2:19 pm

@T.N.Balasubramanian wrote:இந்த நாட்டில் ராஜாக்களுக்கு எப்போதும் தனி மரியாதை /சலுகைகள் உண்டு புன்னகை புன்னகை

உண்மை ,சில பேர் இருக்கின்றனர் அப்பிடி .
அதான் மழையும் பெய்கிறது .

எனக்கு ஏற்பட்ட இன்ப அதிர்ச்சியும் கூறுகிறேன் .
ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1143033

சொல்லுங்க ஐயா புன்னகை"
----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

நான் இருக்கும் மேற்கு மாம்பலத்தில் இருந்து ,எனது உறவினர்  இருக்கும்  கோடம்பாக்கம் ட்ரஸ்ட் புறம் 2.5 km குறைவு .
8 வருடங்களுக்கு முன்பு இருக்கலாம் . நானும் 2 பெண்மணிகளும் உறவினரை பார்க்க கிளம்பினோம் . குறைந்த தூரம் . டாக்ஸி வைக்க முடியாது .பஸ் சர்வீஸ் கிடையாது . ஒரே நம்பிக்கை
ஆட்டோதான் . குறைந்த தூரம் ஆட்டோக்காரர்கள் வரவே மாட்டார்கள் .60 ரூபாய் அவர்கள்  கேட்க  , 40 வரை தர ஒப்புக்கொண்டேன் . 50க்கு குறையாது என்று  stand ஆட்டோக்காரர்கள் .
 . ரோடில் போகும் மற்ற ஆட்டோக்காரர்களை விசாரித்ததில் , 50 /55 என்றனர் ரெண்டு பேர் .
அந்த சமயத்ததில் , மூன்றாவதாக ஒரு ஆட்டோ வந்தது .
எங்கே போகணும் சர் ......
கோடம்பாக்கம் , ட்ரஸ்ட் புறம் ......
வரீங்களா...............
ஏறுங்க சர்....................
எவ்வளவு ..................
மீட்டர் பிரகாரம் கொடுங்க சர்............
சரி ,சூடு போட்ட மீட்டரா ?.............  
இல்லே சர் , டிஜிடல் மீட்டர் ..... சூடு எல்லாம் போட முடியாது சர் ..
சரி , வந்தது வரட்டும் 50 மேல் ஆகாது , என்று மூணு பேரும் வண்டியில் ஏறினோம் .
சர் , வழி தெரியாது , நீங்க சொல்லறீங்களா ?
சரி , நான் சொல்லறேன்னு கூறி , கூட்டி சென்றேன் .
மீட்டரில் 17 ரூபாய் 60 காசு ஆகி இருந்தது .
(அப்போது ஆட்டோவில் நிர்ணயிக்கப்பட்டிருந்த சத்தம் குறைவு )  
30 ரூபாய் கொடுத்தேன்.......
17.60 தான் ஆகி இருக்கு சர் ....
பரவாயில்லை , வைத்துக்கொள்ளுங்கள் .
வேண்டாம் சர், மீட்டர் படி கொடுங்கள் .....
20 ரூபாய் கொடுத்தேன் .................
சர் ,சில்லறை இல்லை ..........
அதனால் என்னப்பா , 20 வைத்துக்கொள்ளுங்கள் ......
வேண்டாம் சர் , 17.60 கொடுத்தா போதும் . இந்த ரெட்டிலே வண்டி ஒட்டினாலே
எனக்கு லாபம் கிடைக்குது . மீட்டருக்கு மேல் வாங்குவதில்லை ......
கஷ்டப்பட்டு தேடி 17/60 கொடுத்தோம் .
மேல் விவரம் விசாரித்தப் போது அவர்  பெயர் , அயனாவரத்தில் ரெகுலராக
வண்டி ஓட்டுவதாகவும் , தினமும் விஷ்ணு சஹஸ்ரநாமம் படிப்பதாகவும் , படிப்பதால்
தனி vibration வருவதாகவும் , மீட்டருக்கு மேல் வாங்காததால் , குற்ற உணர்ச்சி ஏற்படுவது இல்லை
என்றும் கூறி விடைப் பெற்றார்.
( உறவினர் வீட்டில் , நாங்கள் 17/60 தான் கொடுத்தோம் என்றதை முதலில் நம்ப மறுத்தனர்.
மறு நாள் , அரசாங்க விதிகளை மதித்து , வண்டி ஓட்டும் இவரை புகழ்ந்து பத்ரிகை ஒன்றிற்கு  எழுதினேன் .  ஹ்ம்ம் வெளிவரவில்லை )
வாழ்வில் மறக்க முடியா நிகழ்ச்சி !

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Jun 10, 2015 2:18 pm

ஊழல் பேர்வழிகள் (2)

சார் பதிவாளர்கள் ஆபீசில் இருப்பவர்கள் .( Sub Registrar office )
கேட்டால் ,செக்ரட்டரி /மந்திரி அளவுக்கு ,மாதாமாதம் கொடுக்க வேண்டி இருக்கு என்பார்கள் .
முன்பெல்லாம் நேரிடையாக வாங்கிக் கொண்டு இருந்தார்கள் .
இப்போது , டாகுமெண்ட் தயாரிப்பவர்கள் மூலம் கமிஷன் போகிறது .
(இப்போது டாகுமெண்ட் தயாரிப்பவரும் , புறங்கையை நக்கிக் கொள்கிறார் )

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
shobana sahas
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015

Postshobana sahas Thu Jun 11, 2015 12:07 am

T.N.Balasubramanian wrote:ஊழல் பேர்வழிகள் (2)

சார் பதிவாளர்கள் ஆபீசில் இருப்பவர்கள் .( Sub Registrar office )
கேட்டால் ,செக்ரட்டரி /மந்திரி அளவுக்கு ,மாதாமாதம் கொடுக்க வேண்டி இருக்கு என்பார்கள் .
முன்பெல்லாம் நேரிடையாக வாங்கிக் கொண்டு இருந்தார்கள் .
இப்போது , டாகுமெண்ட் தயாரிப்பவர்கள் மூலம் கமிஷன் போகிறது .
(இப்போது டாகுமெண்ட் தயாரிப்பவரும் , புறங்கையை நக்கிக் கொள்கிறார் )

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1143531

அய்யா இவர்களை மேல் மட்டத்தில் இருந்து கிழ் மட்டம் வரை திருத்த முடியுமா ? அல்லது எந்த முறையை கையாண்டு திருத்துவது என்றே புரியவில்லை .. எங்கும் புல்லுருவிகளாகி விட்டனர் ...கஷ்டம் நமக்கு தான் ... குடுத்தும் வாங்கியும் பழகி விட்டோம் .. சோகம் சோகம் அதிர்ச்சி அதிர்ச்சி என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது அழுகை அழுகை

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Jun 11, 2015 10:34 am

shobana sahas wrote:..கஷ்டம் நமக்கு தான் ... குடுத்தும் வாங்கியும் பழகி விட்டோம் ..

வெட்கப்படவேண்டிய உண்மைதான் . ஆமோதித்தல் ஆமோதித்தல்

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Thu Jun 11, 2015 3:14 pm

T.N.Balasubramanian wrote:ஊழல் பேர்வழிகள் (2)

சார் பதிவாளர்கள் ஆபீசில் இருப்பவர்கள் .( Sub Registrar office )
கேட்டால் ,செக்ரட்டரி /மந்திரி அளவுக்கு ,மாதாமாதம் கொடுக்க வேண்டி இருக்கு என்பார்கள் .
முன்பெல்லாம் நேரிடையாக வாங்கிக் கொண்டு இருந்தார்கள் .
இப்போது , டாகுமெண்ட் தயாரிப்பவர்கள் மூலம் கமிஷன் போகிறது .
(இப்போது டாகுமெண்ட் தயாரிப்பவரும் , புறங்கையை நக்கிக் கொள்கிறார் )

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1143531

ஆமாம் ஐயா , சமீபத்தில் நாங்களும் கொடுத்தோம். கொஞ்சம் கூட வாய்கூசாமல் கேட்கிறார்கள் ஐயா.

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Jun 11, 2015 5:03 pm

ராஜா wrote:
T.N.Balasubramanian wrote:ஊழல் பேர்வழிகள் (2)

சார் பதிவாளர்கள் ஆபீசில் இருப்பவர்கள் .( Sub Registrar office )
கேட்டால் ,செக்ரட்டரி /மந்திரி அளவுக்கு ,மாதாமாதம் கொடுக்க வேண்டி இருக்கு என்பார்கள் .
முன்பெல்லாம் நேரிடையாக வாங்கிக் கொண்டு இருந்தார்கள் .
இப்போது , டாகுமெண்ட் தயாரிப்பவர்கள் மூலம் கமிஷன் போகிறது .
(இப்போது டாகுமெண்ட் தயாரிப்பவரும் , புறங்கையை நக்கிக் கொள்கிறார் )

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1143531

ஆமாம் ஐயா , சமீபத்தில் நாங்களும் கொடுத்தோம். கொஞ்சம் கூட வாய்கூசாமல் கேட்கிறார்கள் ஐயா.
மேற்கோள் செய்த பதிவு: 1143990

தவிர்கமுடியாதது !
Flat வாங்கும் போது , அது பில்டர் மூலம் டாகுமென்ட் தயாரிப்பாளர் வசம் ஒப்படைக்கப்படுகிறது .
டாகுமென்ட் தயாரிப்பாளர் லா படித்தவர் . அவர் கீழ் தட்டச்சு செய்பவர்கள்4 பேர் , சார்பதிவாளர் அலுவலக கட்டடத்திலேயே இவர் ஆபீசும் . வக்கீல் தொழிலில் சம்பாதிப்பதை விட இதில் நல்ல வருமானமாம். சகட்டு மேனிக்கு பொய் சொல்லவேண்டாம் பாருங்க ,என்று சந்தோஷப்பட்டுக் கொண்டார் .

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content



Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக