புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Today at 4:51 pm

» கருத்துப்படம் 02/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:25 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Yesterday at 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Yesterday at 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Yesterday at 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Yesterday at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Yesterday at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Yesterday at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Yesterday at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Yesterday at 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மூளைக்குணவு - Page 40 I_vote_lcapமூளைக்குணவு - Page 40 I_voting_barமூளைக்குணவு - Page 40 I_vote_rcap 
37 Posts - 76%
dhilipdsp
மூளைக்குணவு - Page 40 I_vote_lcapமூளைக்குணவு - Page 40 I_voting_barமூளைக்குணவு - Page 40 I_vote_rcap 
4 Posts - 8%
வேல்முருகன் காசி
மூளைக்குணவு - Page 40 I_vote_lcapமூளைக்குணவு - Page 40 I_voting_barமூளைக்குணவு - Page 40 I_vote_rcap 
3 Posts - 6%
mohamed nizamudeen
மூளைக்குணவு - Page 40 I_vote_lcapமூளைக்குணவு - Page 40 I_voting_barமூளைக்குணவு - Page 40 I_vote_rcap 
2 Posts - 4%
heezulia
மூளைக்குணவு - Page 40 I_vote_lcapமூளைக்குணவு - Page 40 I_voting_barமூளைக்குணவு - Page 40 I_vote_rcap 
2 Posts - 4%
kavithasankar
மூளைக்குணவு - Page 40 I_vote_lcapமூளைக்குணவு - Page 40 I_voting_barமூளைக்குணவு - Page 40 I_vote_rcap 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மூளைக்குணவு - Page 40 I_vote_lcapமூளைக்குணவு - Page 40 I_voting_barமூளைக்குணவு - Page 40 I_vote_rcap 
32 Posts - 78%
dhilipdsp
மூளைக்குணவு - Page 40 I_vote_lcapமூளைக்குணவு - Page 40 I_voting_barமூளைக்குணவு - Page 40 I_vote_rcap 
4 Posts - 10%
வேல்முருகன் காசி
மூளைக்குணவு - Page 40 I_vote_lcapமூளைக்குணவு - Page 40 I_voting_barமூளைக்குணவு - Page 40 I_vote_rcap 
2 Posts - 5%
mohamed nizamudeen
மூளைக்குணவு - Page 40 I_vote_lcapமூளைக்குணவு - Page 40 I_voting_barமூளைக்குணவு - Page 40 I_vote_rcap 
2 Posts - 5%
kavithasankar
மூளைக்குணவு - Page 40 I_vote_lcapமூளைக்குணவு - Page 40 I_voting_barமூளைக்குணவு - Page 40 I_vote_rcap 
1 Post - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மூளைக்குணவு


   
   

Page 40 of 53 Previous  1 ... 21 ... 39, 40, 41 ... 46 ... 53  Next

M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Tue May 05, 2015 2:39 pm

First topic message reminder :

ரவி சாக்லேட் வாங்க கடைக்குச் சென்றான். ஒரு சாக்லேட் விலை ஒரு ரூபாய். 15 ரூபாய்க்கு சாக்லேட் வாங்கினான். மூன்று சாக்லேட் உறைகளைத் திருப்பிக் கொடுத்தால், ஒரு சாக்லேட் இலவசமாகத் தருவதாகச் சொன்னார் கடைக்காரர். காசு கொடுத்து வாங்கியவை இலவசமாகப் பெற்றவை என அத்தனை சாக்லேட்டுகளையும் ரவி சாப்பிட்டான். மொத்தம் ரவி சாப்பிட்டது எத்தனை சாக்லேட்டுகள்?


T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Feb 10, 2016 9:33 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Wed Feb 10, 2016 9:39 pm

ஒரு புகைவண்டியில் உள்ள ஒரு பெட்டியில் 3 பேர் பயணம் செய்துகொண்டு இருந்தனர். அவர்களில் ஒருவன் கொழுத்த பணக்காரன் ; ஆனால் சாப்பிடுவதற்கு உணவு எதுவும் கொண்டுவரவில்லை. மற்ற இருவரும் உணவு கொண்டு வந்திருந்தனர். ஒருவன் 5 சப்பாத்திகளும், மற்றொருவன் 3 சப்பாத்திகளும் கொண்டு வந்திருந்தனர் . உணவை மூன்றுபேரும் சமமாகப் பங்கிட்டுக் கொண்டனர். பிரியும்போது பணக்காரன் அவர்களிடம் 8 தங்க நாணயங்களைக் கொடுத்து , அவர்கள் உணவு கொடுத்த விகிதத்தில் பங்கிட்டுக் கொள்ளுமாறு கூறினான் .

5 சப்பாத்திகளைக் கொண்டு வந்தவன் தனக்கு 6 நாணயங்கள் வரவேண்டும் என்றும் ,3 சப்பாத்திகள் கொண்டுவந்தவனுக்கு 2 நாணயங்கள் சேரவேண்டும் என்று வாதிட்டான் .

ஆனால் 3 சப்பாத்திகள் கொண்டுவந்தவனோ, தனக்கு 3 நாணயங்கள் வரவேண்டும் என்றும் , 5 சப்பாத்திகள் கொண்டு வந்தவனுக்கு 5 நாணயங்கள் சேரவேண்டும் என்றும் வாதிட்டான் .

வாக்குவாதம் முற்றியது.  இருவராலும் ஒரு முடிவுக்கு வர இயலவில்லை . அப்போது அங்கே ஒரு வயதான கிழவர் வந்தார் . இருவருடைய வாதத்தையும் கேட்டார் . பிறகு அவர் 5 சப்பாத்திகள் கொண்டுவந்தவனுக்கு 7 நாணயங்கள் சேரவேண்டும் என்றும் , 3 சப்பாத்திகள் கொண்டு வந்தவனுக்கு 1 நாணயம் மட்டுமே சேரும் என்று சொன்னார் . அதற்கான விளக்கத்தையும் கொடுத்தார் . இருவரும் அதை சரி என்று ஏற்றுக் கொண்டனர் . கிழவர் கொடுத்த விளக்கம் என்ன ?



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
shobana sahas
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015

Postshobana sahas Thu Feb 11, 2016 8:26 pm

தெரியவில்லை அய்யா ... சோகம் சோகம் நீங்களே சொல்லிடுங்கள் .

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Thu Feb 11, 2016 10:36 pm

M.Jagadeesan wrote:
வாக்குவாதம் முற்றியது.  இருவராலும் ஒரு முடிவுக்கு வர இயலவில்லை . அப்போது அங்கே ஒரு வயதான கிழவர் வந்தார் . இருவருடைய வாதத்தையும் கேட்டார் . பிறகு அவர் 5 சப்பாத்திகள் கொண்டுவந்தவனுக்கு 7 நாணயங்கள் சேரவேண்டும் என்றும் , 3 சப்பாத்திகள் கொண்டு வந்தவனுக்கு 1 நாணயம் மட்டுமே சேரும் என்று சொன்னார் . அதற்கான விளக்கத்தையும் கொடுத்தார் . இருவரும் அதை சரி என்று ஏற்றுக் கொண்டனர் . கிழவர் கொடுத்த விளக்கம் என்ன ?
மேற்கோள் செய்த பதிவு: 1193023
ஜெகதீஸ் நீங்களே விடை கூறிவிடுங்கள் எனக்கு தூக்கம் தூக்கமாக வருகிறது.

M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Fri Feb 12, 2016 6:58 am

8 சப்பாத்திகளையும் மூவரும் சமமாகப் பங்கிட்டுக் கொண்டனர் .

ஒரு சப்பாத்தியை 3 சமதுண்டுகளாகப் பிரித்தால் மொத்தம் 24 துண்டுகள் கிடைக்கும் . இதில் ஆளுக்கு 8 துண்டுகள் எடுத்துக் கொண்டார்கள் .

5 சப்பாத்திகளைக் கொண்டு வந்தவனுக்கு 15 துண்டுகள் கிடைக்கும்; அதில் அவன் சாப்பிட்டது 8 துண்டுகள் ;மீதியுள்ள 7 துண்டுகளைப் பணக்காரனுக்குக் கொடுத்துவிட்டான் .

3 சப்பாத்திகள் கொண்டு வந்தவனுக்கு 9 துண்டுகள் கிடைக்கும்; அதில் அவன் சாப்பிட்டது 8 துண்டுகள் ; மீதியுள்ள ஒரு துண்டைப் பணக்காரனுக்குக் கொடுத்து விட்டான் .

எனவே 7 துண்டுகள் கொடுத்தவன் 7 தங்க நாணயங்களையும் , 1 துண்டைக் கொடுத்தவன் 1 தங்க நாணயத்தையும் எடுத்துக் கொள்வதுதானே முறை !



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Fri Feb 12, 2016 8:51 am

பழ.முத்துராமலிங்கம் wrote:
M.Jagadeesan wrote:
வாக்குவாதம் முற்றியது.  இருவராலும் ஒரு முடிவுக்கு வர இயலவில்லை . அப்போது அங்கே ஒரு வயதான கிழவர் வந்தார் . இருவருடைய வாதத்தையும் கேட்டார் . பிறகு அவர் 5 சப்பாத்திகள் கொண்டுவந்தவனுக்கு 7 நாணயங்கள் சேரவேண்டும் என்றும் , 3 சப்பாத்திகள் கொண்டு வந்தவனுக்கு 1 நாணயம் மட்டுமே சேரும் என்று சொன்னார் . அதற்கான விளக்கத்தையும் கொடுத்தார் . இருவரும் அதை சரி என்று ஏற்றுக் கொண்டனர் . கிழவர் கொடுத்த விளக்கம் என்ன ?
மேற்கோள் செய்த பதிவு: 1193023
ஜெகதீஸ் நீங்களே விடை கூறிவிடுங்கள் எனக்கு தூக்கம் தூக்கமாக வருகிறது.
மேற்கோள் செய்த பதிவு: 1193155

தூங்க வைப்பது கணக்கல்ல ! தூங்க விடாமல் செய்வதே கணக்காகும் !



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Fri Feb 12, 2016 9:03 am

138 X 42 = 5796 இந்தப் பெருக்கலிலே ஏதேனும் புதுமை தெரிகிறதா ?

1 லிருந்து 9 வரையுள்ள எண்கள் ஒருமுறை இடம் பெற்றுள்ளன. மேலும் இதேமாதிரி சில பெருக்கல் கணக்குகளை உருவாக்க முடியுமா ?




இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
கார்த்திக் செயராம்
கார்த்திக் செயராம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015

Postகார்த்திக் செயராம் Fri Feb 12, 2016 10:24 am

159 x 48 = 7632
186 x 39 = 7254
483 x 12 = 5796

எனக்கு தெரிந்த வரை முயற்சி செய்தேன் .....




எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Feb 12, 2016 10:35 am

M.Jagadeesan wrote:8 சப்பாத்திகளையும் மூவரும் சமமாகப் பங்கிட்டுக் கொண்டனர் .

ஒரு சப்பாத்தியை 3 சமதுண்டுகளாகப் பிரித்தால் மொத்தம் 24 துண்டுகள் கிடைக்கும் . இதில் ஆளுக்கு 8 துண்டுகள் எடுத்துக் கொண்டார்கள் .

5 சப்பாத்திகளைக் கொண்டு வந்தவனுக்கு 15 துண்டுகள் கிடைக்கும்; அதில் அவன் சாப்பிட்டது 8 துண்டுகள் ;மீதியுள்ள 7 துண்டுகளைப் பணக்காரனுக்குக் கொடுத்துவிட்டான் .

3 சப்பாத்திகள் கொண்டு வந்தவனுக்கு 9 துண்டுகள் கிடைக்கும்; அதில் அவன் சாப்பிட்டது 8 துண்டுகள் ; மீதியுள்ள ஒரு துண்டைப் பணக்காரனுக்குக் கொடுத்து விட்டான் .

எனவே 7 துண்டுகள் கொடுத்தவன் 7 தங்க நாணயங்களையும் , 1 துண்டைக் கொடுத்தவன் 1 தங்க நாணயத்தையும் எடுத்துக் கொள்வதுதானே முறை !
மேற்கோள் செய்த பதிவு: 1193175

அருமையான தீர்ப்பு .
சப்பாத்தியாக இருந்ததால் , சம துண்டுகளாக , பாகம் பிரிக்க முடிந்தது .
முன்பெல்லாம் ,17 யானையை மூன்று மகன்களுக்கு பிரிக்கச்சொல்லி , ஒரு விடுகதை கூறுவதுண்டு .

அது போகட்டும் , 5 சப்பாத்திக்காரன் 6 நாணயம் வேண்டுமென்று
கேட்டதின் காரணம் என்னவாக இருக்கும் ? சும்மா ஒரு ஜெனெரல் நாலேட்ஜுக்குத்தான் இந்தக் கேள்வி .
ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Fri Feb 12, 2016 1:25 pm

T.N.Balasubramanian wrote:
M.Jagadeesan wrote:8 சப்பாத்திகளையும் மூவரும் சமமாகப் பங்கிட்டுக் கொண்டனர் .

ஒரு சப்பாத்தியை 3 சமதுண்டுகளாகப் பிரித்தால் மொத்தம் 24 துண்டுகள் கிடைக்கும் . இதில் ஆளுக்கு 8 துண்டுகள் எடுத்துக் கொண்டார்கள் .

5 சப்பாத்திகளைக் கொண்டு வந்தவனுக்கு 15 துண்டுகள் கிடைக்கும்; அதில் அவன் சாப்பிட்டது 8 துண்டுகள் ;மீதியுள்ள 7 துண்டுகளைப் பணக்காரனுக்குக் கொடுத்துவிட்டான் .

3 சப்பாத்திகள் கொண்டு வந்தவனுக்கு 9 துண்டுகள் கிடைக்கும்; அதில் அவன் சாப்பிட்டது 8 துண்டுகள் ; மீதியுள்ள ஒரு துண்டைப் பணக்காரனுக்குக் கொடுத்து விட்டான் .

எனவே 7 துண்டுகள் கொடுத்தவன் 7 தங்க நாணயங்களையும் , 1 துண்டைக் கொடுத்தவன் 1 தங்க நாணயத்தையும் எடுத்துக் கொள்வதுதானே முறை !
மேற்கோள் செய்த பதிவு: 1193175

அருமையான தீர்ப்பு .
சப்பாத்தியாக இருந்ததால் , சம துண்டுகளாக , பாகம் பிரிக்க முடிந்தது .
முன்பெல்லாம் ,17 யானையை மூன்று மகன்களுக்கு பிரிக்கச்சொல்லி , ஒரு விடுகதை கூறுவதுண்டு .

அது போகட்டும் , 5 சப்பாத்திக்காரன் 6 நாணயம் வேண்டுமென்று
கேட்டதின் காரணம் என்னவாக இருக்கும் ? சும்மா ஒரு ஜெனெரல் நாலேட்ஜுக்குத்தான் இந்தக் கேள்வி .
ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1193193

T.N.Balasubramanian wrote:
M.Jagadeesan wrote:8 சப்பாத்திகளையும் மூவரும் சமமாகப் பங்கிட்டுக் கொண்டனர் .

ஒரு சப்பாத்தியை 3 சமதுண்டுகளாகப் பிரித்தால் மொத்தம் 24 துண்டுகள் கிடைக்கும் . இதில் ஆளுக்கு 8 துண்டுகள் எடுத்துக் கொண்டார்கள் .

5 சப்பாத்திகளைக் கொண்டு வந்தவனுக்கு 15 துண்டுகள் கிடைக்கும்; அதில் அவன் சாப்பிட்டது 8 துண்டுகள் ;மீதியுள்ள 7 துண்டுகளைப் பணக்காரனுக்குக் கொடுத்துவிட்டான் .

3 சப்பாத்திகள் கொண்டு வந்தவனுக்கு 9 துண்டுகள் கிடைக்கும்; அதில் அவன் சாப்பிட்டது 8 துண்டுகள் ; மீதியுள்ள ஒரு துண்டைப் பணக்காரனுக்குக் கொடுத்து விட்டான் .

எனவே 7 துண்டுகள் கொடுத்தவன் 7 தங்க நாணயங்களையும் , 1 துண்டைக் கொடுத்தவன் 1 தங்க நாணயத்தையும் எடுத்துக் கொள்வதுதானே முறை !
மேற்கோள் செய்த பதிவு: 1193175

அருமையான தீர்ப்பு .
சப்பாத்தியாக இருந்ததால் , சம துண்டுகளாக , பாகம் பிரிக்க முடிந்தது .
முன்பெல்லாம் ,17 யானையை மூன்று மகன்களுக்கு பிரிக்கச்சொல்லி , ஒரு விடுகதை கூறுவதுண்டு .

அது போகட்டும் , 5 சப்பாத்திக்காரன் 6 நாணயம் வேண்டுமென்று
கேட்டதின் காரணம் என்னவாக இருக்கும் ? சும்மா ஒரு ஜெனெரல் நாலேட்ஜுக்குத்தான் இந்தக் கேள்வி .
ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1193193கிடைத்தவரைக்கும் லாபம் என்று நினைத்திருக்கலாம் .



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
Sponsored content

PostSponsored content



Page 40 of 53 Previous  1 ... 21 ... 39, 40, 41 ... 46 ... 53  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக