புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 03/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:35 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:51 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மூளைக்குணவு - Page 21 I_vote_lcapமூளைக்குணவு - Page 21 I_voting_barமூளைக்குணவு - Page 21 I_vote_rcap 
37 Posts - 74%
dhilipdsp
மூளைக்குணவு - Page 21 I_vote_lcapமூளைக்குணவு - Page 21 I_voting_barமூளைக்குணவு - Page 21 I_vote_rcap 
4 Posts - 8%
mohamed nizamudeen
மூளைக்குணவு - Page 21 I_vote_lcapமூளைக்குணவு - Page 21 I_voting_barமூளைக்குணவு - Page 21 I_vote_rcap 
3 Posts - 6%
வேல்முருகன் காசி
மூளைக்குணவு - Page 21 I_vote_lcapமூளைக்குணவு - Page 21 I_voting_barமூளைக்குணவு - Page 21 I_vote_rcap 
3 Posts - 6%
heezulia
மூளைக்குணவு - Page 21 I_vote_lcapமூளைக்குணவு - Page 21 I_voting_barமூளைக்குணவு - Page 21 I_vote_rcap 
2 Posts - 4%
kavithasankar
மூளைக்குணவு - Page 21 I_vote_lcapமூளைக்குணவு - Page 21 I_voting_barமூளைக்குணவு - Page 21 I_vote_rcap 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மூளைக்குணவு - Page 21 I_vote_lcapமூளைக்குணவு - Page 21 I_voting_barமூளைக்குணவு - Page 21 I_vote_rcap 
32 Posts - 76%
dhilipdsp
மூளைக்குணவு - Page 21 I_vote_lcapமூளைக்குணவு - Page 21 I_voting_barமூளைக்குணவு - Page 21 I_vote_rcap 
4 Posts - 10%
mohamed nizamudeen
மூளைக்குணவு - Page 21 I_vote_lcapமூளைக்குணவு - Page 21 I_voting_barமூளைக்குணவு - Page 21 I_vote_rcap 
3 Posts - 7%
வேல்முருகன் காசி
மூளைக்குணவு - Page 21 I_vote_lcapமூளைக்குணவு - Page 21 I_voting_barமூளைக்குணவு - Page 21 I_vote_rcap 
2 Posts - 5%
kavithasankar
மூளைக்குணவு - Page 21 I_vote_lcapமூளைக்குணவு - Page 21 I_voting_barமூளைக்குணவு - Page 21 I_vote_rcap 
1 Post - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மூளைக்குணவு


   
   

Page 21 of 53 Previous  1 ... 12 ... 20, 21, 22 ... 37 ... 53  Next

M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Tue May 05, 2015 2:39 pm

First topic message reminder :

ரவி சாக்லேட் வாங்க கடைக்குச் சென்றான். ஒரு சாக்லேட் விலை ஒரு ரூபாய். 15 ரூபாய்க்கு சாக்லேட் வாங்கினான். மூன்று சாக்லேட் உறைகளைத் திருப்பிக் கொடுத்தால், ஒரு சாக்லேட் இலவசமாகத் தருவதாகச் சொன்னார் கடைக்காரர். காசு கொடுத்து வாங்கியவை இலவசமாகப் பெற்றவை என அத்தனை சாக்லேட்டுகளையும் ரவி சாப்பிட்டான். மொத்தம் ரவி சாப்பிட்டது எத்தனை சாக்லேட்டுகள்?


M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Wed Jul 08, 2015 1:24 pm

சென்னையிலிருந்து சிலர் திருப்பதிக்குப் போனார்கள் . மூன்று கார்கள் கிளம்பின .அவற்றில் முதல் காரில் ஆண்கள் இருந்தார்கள் . நடுக்காரில் குழந்தைகள் இருந்தார்கள் . கடைசிக் காரில் பெண்கள் இருந்தார்கள் .

அவர்களில் குழந்தைகளே எண்ணிக்கையில் அதிகம் . மொத்தத்தில் ஆண்களும் பெண்களும் சரிபாதி என்றால் , குழந்தைகள் மறுபாதி . மற்றொரு வகையாகப் பார்த்தால் ,ஆண்களும் குழந்தைகளும் சேர்ந்தால் 14 பேர் .பெண்களும் குழந்தைகளும் சேர்ந்தால் 19 பேர் .

அப்படிஎன்றால் ஒவ்வொரு காரிலும் எத்தனைபேர் இருந்தார்கள் ?



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Jul 08, 2015 4:02 pm

3 ஆண்கள்
8 பெண்கள்
11 குழந்தைகள்

ரமணியன்

11 குழந்தைகள் ஒரு வண்டியில் பரவாயில்லை . அட்ஜஸ்ட் பண்ணிக்கும்
3 ஆண்கள் ஒரு வண்டியில் ரொம்ப லக்ஷுரி .
8 பெண்கள் ஒரு வண்டியில் -அய்யயோ ரொம்ப பாவம்.

ஆண்கள் ஏகாதிபத்தியம் .ஒழிக .
ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Wed Jul 08, 2015 4:33 pm

T.N.Balasubramanian wrote:3 ஆண்கள்
8 பெண்கள்
11 குழந்தைகள்

ரமணியன்

11 குழந்தைகள் ஒரு வண்டியில் பரவாயில்லை . அட்ஜஸ்ட் பண்ணிக்கும்
3 ஆண்கள் ஒரு வண்டியில் ரொம்ப லக்ஷுரி .
8 பெண்கள் ஒரு வண்டியில் -அய்யயோ ரொம்ப பாவம்.

ஆண்கள் ஏகாதிபத்தியம் .ஒழிக .
ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1149960

பாவம் என்று யாரைச் சொல்கிறீர்கள் ? பெண்களையா ? அல்லது டிரைவரையா ?



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Jul 08, 2015 4:56 pm

வாத்யாரே ,விடை சரியா ? மார்க்கு போடுங்க !
கடைசி காரில் இருந்த எல்லோருமே பாவங்க !!
நம்மளை மாட்டி வைக்க பார்த்தா முடியுமா ?
ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Wed Jul 08, 2015 5:45 pm

விடை சரிதான் .



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Wed Jul 08, 2015 6:00 pm

111
333
555
777
999
------
2775
------
இந்தக் கூட்டல் கணக்கில் எனக்கு வேண்டிய விடை 1111. அதன் பொருட்டு ஒன்பது எண்களை  நீக்கிவிட்டு , அந்த இடங்களில் பூஜ்ஜியங்களைப் போட்டுக் கொள்ளலாம் . முயன்று பாருங்களேன் .

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Jul 08, 2015 6:33 pm

ஒன்பது எண்களை நீக்காமல் , ஆறு எண்களை நீக்கி 1111, கொண்டுவரலாமே .
100
330
505
077
099
=====
1111
=====

ரமணியன்




 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Wed Jul 08, 2015 8:08 pm

நீங்கள் கூறுவதும் உண்மைதான் . ஆனால் கணக்கை நாம் மாற்றக் கூடாதல்லவா !

இதை இரண்டு விதமாகச் செய்யலாம் .

100
000
005
007
999
------
1111
-------

110
002
000
000
999
-------
1111
-------



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Thu Jul 09, 2015 9:30 am

கடிகாரத்தின் முகப்பில் 12 எண்கள் இருக்கிறதல்லவா ? அவற்றை மூன்று கூறுகளாகப் பிரிக்கவேண்டும் .ஒவ்வொரு பிரிவிலும் கூட்டுத்தொகை சமமாக இருக்கவேண்டும் .கூறுகள் தனித் தனியாக இருக்கவேண்டும் என்பது நிபந்தனை .



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Jul 09, 2015 11:12 am

முதல் கூறு : 11, 12, 1 & 2

ரெண்டாம் கூறு :9.10,3 & 4

மூன்றாம் கூறு :7,8,5 &6

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content



Page 21 of 53 Previous  1 ... 12 ... 20, 21, 22 ... 37 ... 53  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக