புதிய பதிவுகள்
» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am

» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am

» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by ayyasamy ram Today at 10:45 am

» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am

» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am

» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 21, 2024 8:24 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am

» நாவல்கள் வேண்டும்
by Shivanya Mon May 20, 2024 11:21 pm

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 7:11 pm

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 1:26 pm

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 1:23 pm

» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 1:09 pm

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 1:06 pm

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 12:59 pm

» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon May 20, 2024 10:00 am

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Sun May 19, 2024 11:02 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Sun May 19, 2024 6:07 pm

» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Sun May 19, 2024 5:57 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கருமித்தனம்! Poll_c10கருமித்தனம்! Poll_m10கருமித்தனம்! Poll_c10 
54 Posts - 49%
heezulia
கருமித்தனம்! Poll_c10கருமித்தனம்! Poll_m10கருமித்தனம்! Poll_c10 
47 Posts - 42%
T.N.Balasubramanian
கருமித்தனம்! Poll_c10கருமித்தனம்! Poll_m10கருமித்தனம்! Poll_c10 
4 Posts - 4%
mohamed nizamudeen
கருமித்தனம்! Poll_c10கருமித்தனம்! Poll_m10கருமித்தனம்! Poll_c10 
3 Posts - 3%
Guna.D
கருமித்தனம்! Poll_c10கருமித்தனம்! Poll_m10கருமித்தனம்! Poll_c10 
1 Post - 1%
Shivanya
கருமித்தனம்! Poll_c10கருமித்தனம்! Poll_m10கருமித்தனம்! Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
கருமித்தனம்! Poll_c10கருமித்தனம்! Poll_m10கருமித்தனம்! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கருமித்தனம்! Poll_c10கருமித்தனம்! Poll_m10கருமித்தனம்! Poll_c10 
249 Posts - 49%
ayyasamy ram
கருமித்தனம்! Poll_c10கருமித்தனம்! Poll_m10கருமித்தனம்! Poll_c10 
196 Posts - 38%
mohamed nizamudeen
கருமித்தனம்! Poll_c10கருமித்தனம்! Poll_m10கருமித்தனம்! Poll_c10 
20 Posts - 4%
T.N.Balasubramanian
கருமித்தனம்! Poll_c10கருமித்தனம்! Poll_m10கருமித்தனம்! Poll_c10 
12 Posts - 2%
prajai
கருமித்தனம்! Poll_c10கருமித்தனம்! Poll_m10கருமித்தனம்! Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
கருமித்தனம்! Poll_c10கருமித்தனம்! Poll_m10கருமித்தனம்! Poll_c10 
9 Posts - 2%
jairam
கருமித்தனம்! Poll_c10கருமித்தனம்! Poll_m10கருமித்தனம்! Poll_c10 
4 Posts - 1%
Guna.D
கருமித்தனம்! Poll_c10கருமித்தனம்! Poll_m10கருமித்தனம்! Poll_c10 
4 Posts - 1%
Jenila
கருமித்தனம்! Poll_c10கருமித்தனம்! Poll_m10கருமித்தனம்! Poll_c10 
4 Posts - 1%
ஜாஹீதாபானு
கருமித்தனம்! Poll_c10கருமித்தனம்! Poll_m10கருமித்தனம்! Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கருமித்தனம்!


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Apr 20, 2015 4:08 pm

கருமித்தனம்! E_1429174796முன்னொரு காலத்தில், கொடுங்கையூர் என்ற கிராமத்தில் சண்முகம் என்ற தங்க நகை வியாபாரியும், உதயகுமார் என்ற வைர நகை வியாபாரியும் இருந்தனர். இருவரும் ஒன்றாக பல ஊர்களுக்குச் சென்று வியாபாரம் செய்தனர். இருவருக்கும் நல்ல முறையில் வியாபாரம் நடந்தன. அதனால், இருவர் கைகளிலும் ஏராளமான பணம் புரண்டன.

ஒருமுறை இருவரும் வெகுதூரத்திலுள்ள நகரத்திற்கு, வியாபாரத்திற்காக சென்றனர். அந்த நகரில் இருக்கும் பல பணக்காரர்கள் வீட்டு விருந்தினராக ஒருசில நாட்கள் தங்கினர்.

அந்தப் பணக்காரர்கள் எல்லாரும் வெளியூரில் இருந்து உறவினர்களை வரவழைத்தனர். பின்னர் எல்லாருமாக ஒன்று சேர்ந்து இருவரிடமிருந்தும் ஏராளமான தங்கத்தையும், வைரங்களையும் வாங்கிக் கொண்டனர்.

இரு வியாபாரிகளுக்கும் ஏராளமான பணம் சேர்ந்தது.

இருவரும் பெரும் பணத்துடன் அந்த ஊரை விட்டு புறப்பட்டனர். வழியில் தென்பட்ட ஊர்களில் எல்லாம் மீண்டும் வியாபாரத்தை செய்த அவர்கள், இரவு நேரத்தில் ஓர் நகரத்தை வந்தடைந்தனர்.

அந்த நேரம் அவர்கள் இருவருக்கும் பசி ஏற்பட்டது.

""நண்பரே! எனக்குப் பசி வந்துவிட்டது,'' என்றார் சண்முகம்.

""நண்பரே! எனக்கும் பசி வந்துவிட்டது. நான் உம்மிடம் சொல்ல நினைத்தேன். அதற்குள் நீரே சொல்லிவிட்டீர்,'' என்றார் உதயா.

""நண்பரே! இந்த நகரத்தில் உணவுப் பண்டங்களின் விலை அதிகமாக இருக்கும் போன்று தெரிகிறது. எனவே, இந்த இரவு ஒரு வேளை உணவுக்காக அதிகப் பணம் செலவிட நேரிடலாம். பின்னர் நாம் தங்குவதற்கும் ஒரு விடுதியை தேர்ந்தெடுத்தால் அதற்கும் பணம் செலவு செய்ய வேண்டியதிருக்கும். நாம் மிகக் குறைந்த செலவில் சாப்பிடவும் வேண்டும். அதே நேரத்தில், தங்கிக் கொள்ளவும் வேண்டும். அதற்கு ஓர் யோசனையை நீரே கூறிடும்,'' என்றார் சண்முகம்.

""நண்பரே! சில உணவு விடுதியில் உணவுக்கும் ஏற்பாடு செய்து தங்க வைத்துக் கொள்வர். இந்த நகரிலேயே மிகக் குறைந்த விலை உணவுடன், மிகக் குறைந்த வாடகையுடன் உள்ள விடுதி எந்த இடத்தில் இருக்கிறது என விசாரிப்போம்! பின்னர் அந்த இடத்திற்குச் செல்வோம்! எப்படி என் யோசனை?'' என்று கேட்டார் உதயா.

""ஆஹா! புத்திசாலித்தனமான யோசனை தான். இப்போதே நாம் அப்படிப்பட்ட விடுதி எந்த இடத்தில் இருக்கிறது என விசாரிப்போம்! அப்படிப்பட்ட இடத்தினை தேடிப் பிடித்து உடனடியாகச் செல்வோம்,'' என்றார் சண்முகம்.

சிறிது நேரத்தில் இருவரும் அந்த நகரின் மூலை முடுக்குகளில் எல்லாம் தேடி, ஓர் மட்டமான விடுதி ஒன்றில் தங்கினர்.

அந்த விடுதியில், மிகக் குறைந்த கட்டணத்தில் உணவுக் கொடுத்ததால், இருவரும் ஏராளமாக உணவுகளை வாங்கி வயிறு நிறைய சாப்பிட்டனர்.

அதன் பின்னர் இருவருக்கும் தூக்கம் வந்தது.

""நண்பரே! நாம் இப்போது தூங்க வேண்டும். இங்கு நம் இருவருக்கும் சேர்த்து ஓர் அறையை வாடகைக்கு எடுக்கலாம். ஆனால், ஏராளமானவர்கள் திண்ணையிலும் படுத்துத் தூங்கிக் கொண்டிருக்கின்றனர். நாமும் அவர்களைப் போன்று திண்ணையில் படுத்துத் தூங்கினால் அறைக்கு கொடுக்க வேண்டிய வாடகைச் செலவானது மிச்சமாகி விடும்,'' என்றார் உதயா

""பலே... பலே..! இது நல்ல யோசனையாகத் தானிருக்கின்றது. நாம் அப்படியே செய்திடலாம். வீணாக அறையில் தங்கிப் பணத்தைக் கொடுக்க வேண்டாம். திண்ணையில் படுத்துக் கொள்ளலாம். ஆனால், நம் வசம் ஏராளமாக பணம் இருக்கிறதே! அந்தப் பணத்தினை எல்லாம் நாம் என்ன செய்வது?'' என்று கேட்டார் சண்முகம்.

""அதனைப் பற்றிக் கவலைப்பட வேண்டாம். அந்தப் பணத்தை எல்லாம் ஒரு மூட்டையாகக் கட்டி, தலையணையாக தலைக்கு வைத்துக் கொள்ளலாம்,'' என்றார் உதயா.

""ஆஹா! அருமையான யோசனைதான்! நாம் நமது பணத்தையும் பாதுகாத்தது மாதிரியிருக்கும். அதே நேரத்தில், தலைக்கு இதமாக தலையணையை வைத்துத் தூங்கியது போலவும் இருக்கும்! உமக்குதான் இந்த மாதிரியான அற்புதமான யோசனைகள் எல்லாம் வருகின்றன. ஆனால், எனக்கு எந்த யோசனையும் வருவதில்லை. என்னை விட உமக்கு மூளை மிக நன்றாகவே வேலை செய்கிறது. உமது மூளையை எத்தனை முறை வேண்டுமானாலும் பாராட்டிக் கொண்டேயிருக்கலாம்,'' என்றார் சண்முகம்.

அதன் பின்னர் இருவரும் தங்கள் வசம் இருந்த பணத்தையெல்லாம் ஆளுக்கோர் தலையணையாகக் கட்டி தலைக்கு வைத்தபடி தூங்கத் தொடங்கினர்.

ஏற்கனவே அவர்கள் களைப்போடு இருந்ததாலும், அதிகமான உணவு உட்கொண்டதாலும் நன்றாக அயர்ந்து தூங்கி விட்டனர்.

நள்ளிரவு நேரத்தில் எல்லாரும் அமைதியாக தூங்கிக் கொண்டிருக்க, அந்தக் கூட்டத்தில் படுத்திருந்த ஒருவன் மட்டும் தூக்கத்தினை விட்டு எழுந்து கொண்டான்.

அவர் தலையணையை வைத்துப் படுத்திருக்கும் உதயகுமாரையும், சண்முகத்தையும் வெறுப்போடு பார்த்தார்.

"இந்த இடத்தில் படுத்திருக்கும் எவருமே தலையணையுடன் படுக்கவில்லை. இதோ இந்த இரண்டு பேர் மட்டும் தலையணையுடன் தூங்கிக் கொண்டிருக்கின்றனரே! நிச்சயமாக நாம் இவர்களது தலையணையை எடுத்து விட வேண்டும். அவைகளை நாம் தலைக் கொன்றும், காலுக்கொன்றுமாக வைத்தபடி நிம்மதியாக தூங்கலாம்' என்று மனதில் நினைத்தவாறு இருவரையும் நெருங்கினான்.

அந்நேரம் நல்ல தூக்கத்தில் இருவரும் புரண்டுப்படுத்திடவே அவன் அவர்களது தலையணையை எடுத்துக் கொண்டான். அந் நேரம் இரண்டு தலையணை முடிச்சுகளிலும், இடைவெளியில் பணம் தென்படவே, அந்த இரண்டு மூட்டையுடன் அங்கிருந்து கிளம்பினான்.

மறுநாள் காலை நேரத்தில் இருவரும் கண் விழித்தனர். தங்களது இரண்டு தலையணையும் இல்லாதிருப்பதைக் கண்டு திடுக்கிட்டனர். பின்னர் அலறியபடித்தபடியே எழுந்தனர்.

""நண்பரே! தலையணையின் உள்ளே நாம் வைத்திருந்த பணமெல்லாம் போய்விட்டதே! என்ன செய்வது?'' என்று கவலையுடன் கூறினார் சண்முகம்.

""நண்பரே! நம் கருமித்தனத்தினால் நமக்கு இந்த நிலைமை ஏற்பட்டுவிட்டது. இதனை நினைத்தால் வெட்கக் கேடாயிருக்கிறது,'' என்றார் உதயா.

அதன் பின்னர் இருவரும் கருமித்தனத்தை கை விட்டனர். ஒழுங்காக வியாபாரத்தைக் கவனித்து வளமாக வாழ்ந்தனர்.

***
சிறுவர் மலர்



கருமித்தனம்! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82183
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Apr 20, 2015 6:17 pm

நல்ல புத்தி கொள்முதல் கதை...!!

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Apr 20, 2015 10:55 pm

ayyasamy ram wrote:நல்ல புத்தி கொள்முதல் கதை...!!
மேற்கோள் செய்த பதிவு: 1131785

ஆமாம் ராம் அண்ணா புன்னகை..................நல்ல கதை சிவா புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக