புதிய பதிவுகள்
» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm
» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by Dr.S.Soundarapandian Today at 12:04 pm
» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am
» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am
» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am
» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:37 am
» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am
» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am
» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am
» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am
» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am
» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm
» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm
» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:10 pm
» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm
» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm
» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm
» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am
» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am
» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am
» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am
» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am
» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm
» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:21 pm
» wifi சிக்னலை அதிகரிக்க
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:09 pm
» wifi தகராறு
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:07 pm
» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by JGNANASEHAR Fri Jun 14, 2024 9:53 pm
» உலக ரத்த தான தினம்
by T.N.Balasubramanian Fri Jun 14, 2024 4:45 pm
» தங்கம் விலை... இன்றைய நிலவரம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 1:00 pm
» அழகை ரசிப்போம்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:59 pm
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm
» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by Dr.S.Soundarapandian Today at 12:04 pm
» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am
» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am
» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am
» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:37 am
» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am
» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am
» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am
» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am
» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am
» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm
» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm
» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:10 pm
» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm
» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm
» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm
» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am
» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am
» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am
» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am
» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am
» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm
» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:21 pm
» wifi சிக்னலை அதிகரிக்க
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:09 pm
» wifi தகராறு
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:07 pm
» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by JGNANASEHAR Fri Jun 14, 2024 9:53 pm
» உலக ரத்த தான தினம்
by T.N.Balasubramanian Fri Jun 14, 2024 4:45 pm
» தங்கம் விலை... இன்றைய நிலவரம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 1:00 pm
» அழகை ரசிப்போம்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:59 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
prajai |
| |||
JGNANASEHAR |
| |||
Barushree |
| |||
Karthikakulanthaivel |
| |||
sanji |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
JGNANASEHAR |
| |||
Srinivasan23 |
| |||
Barushree |
| |||
Karthikakulanthaivel |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
தனித்து விடப்பட்டவர்கள்....
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
- யாழவன்தளபதி
- பதிவுகள் : 1051
இணைந்தது : 27/08/2009
![தனித்து விடப்பட்டவர்கள்.... Helping+Hand](http://4.bp.blogspot.com/_ubDhMlSiw9s/SiJEk5usjII/AAAAAAAABlo/5Db9nuuZePE/s400/Helping+Hand.jpg)
தனித்துப் போனவர்களின் துயரம் அவர்களோடு இணைந்திருக்கையில் மட்டுமே நம்மால் உணரப்படுகிறது. விலகிவந்தபின் நம் வேலைகளுக்குள், வீட்டுப் பிரச்சனைகளுக்குள் சுலபமாக அவர்தம் நினைவுகளைத் தொலைத்துவிடுகிறோம்.
மறந்திருக்கும் ஓர்நாளில் ஏதோ காரணங்களால் சட்டென்று மீளுயிர்க்கும் அவலம் நிறைந்த அவர்களது ஞாபகங்கள் நம் எண்ணங்களைச் சுட்டெரிக்கிறது.
அண்மையில் நான் சந்தித்த, தன் சொந்தபந்தங்களில் இருந்து திடீரென தனித்து விடப்பட்ட நபர், நீண்ட நேரமாக என்னுடன் பேசமுடியாது தவித்தார். அவர் எண்ணங்கள் மு்ழுவதும் இழந்துபோனவர்களால் நிறைந்திருந்தது.
![தனித்து விடப்பட்டவர்கள்.... HelpingOthers](https://2img.net/h/3.bp.blogspot.com/_ubDhMlSiw9s/SiJEvQmdQzI/AAAAAAAABlw/Lyeyn0g57u0/s400/HelpingOthers.jpg)
சிறிது நேரத்தின்பின் என்னிரு கைகளையும் திடீரென்று அவர் இறுகப் பற்றிக் கொண்டார். சந்திப்பின் இறுதிவரை எண்ணி ஓரிரு வார்த்தைகள் மட்டுமே இருவரும் பேசி இருந்தோம். அவருக்கான ஒருவர் என்பது தவிர்த்து தேவையற்றதாய் இருந்தது வார்த்தைகளின் ஆலாபனை.
பற்றி இருந்த என் கரம் வழி அவரது உறவுகள் பற்றிய நினைவுகளை ஓருவித நடுக்கத்துடன் அவர் மீள அசைபோட்டபடி இருந்திருக்கக்கூடும். பிரிதலுக்கான நேரம் வந்து என்கரம் தளர்ந்தபோது அவரும் ,நானும் அனுபவித்தது நரகவேதனை.
அவசரம் நிறைந்த இந்த உலகில் பிறப்பில் இருந்தோ அல்லது இடையிலோ தனித்து விடப்பட்டவர்களை நாளும் நாம் சந்தித்தவண்ணம் இருக்கிறோம்.
பெரியவர்களின் உணர்வுகளே இப்படி இருக்கையில் திடீரென தனித்துவிடப்பட்ட குழந்தைகளைப்பற்றி எண்ணிப் பார்க்கையில் தொண்டைக்குழி வரண்டுகொள்கிறது.
![தனித்து விடப்பட்டவர்கள்.... Helping_hands](https://2img.net/h/2.bp.blogspot.com/_ubDhMlSiw9s/SiJFAQsANgI/AAAAAAAABl4/OmexBlQAkgQ/s400/helping_hands.jpg)
- Manikநிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
இந்த பதிவை ஏற்கனவே ஈகரையில் பார்த்திருக்கிறேனே
- மீனுவி.ஐ.பி
- பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009
ஆம்..யாழவன்..அருமையான உண்மையான கட்டுரை இது..தனித்து விட பட்டவர்கள் மன நிலை ..நாம் தனித்து இருக்கும் போதுதான் உணர முடியும் ,,
நாம் அவர்களுடன் பேசினாலே ..போதும் ..அவர்கள் தாங்கள் தனியா இல்லை என்று சந்தோசம் அடைவார்கள்.. நான் மாதத்தில் இரண்டு நாள்.. தாய் தந்தைய இழந்தவர்கள் ,, ஹோம் செல்வேன்..அவர்களுடன் பேசுவேன் சிரிப்பேன்..ஸ்லீப் பண்ணுவேன்.. கதை சொல்வேன்.. அன்பை கொடுப்பேன்.. அப்போது அவர்கள் முகத்தில் இருக்கும் சந்தோசம் நான் கிளம்பும் சமயம் ..அபப்டியே இல்லாம போகும்.. அந்த வலி நான் உணர்ந்து இருக்கேன்..
நன்றிகள் யாழவன்![தனித்து விடப்பட்டவர்கள்.... 154550](https://eegarai.darkbb.com/users/1813/71/41/02/smiles/154550.gif)
நாம் அவர்களுடன் பேசினாலே ..போதும் ..அவர்கள் தாங்கள் தனியா இல்லை என்று சந்தோசம் அடைவார்கள்.. நான் மாதத்தில் இரண்டு நாள்.. தாய் தந்தைய இழந்தவர்கள் ,, ஹோம் செல்வேன்..அவர்களுடன் பேசுவேன் சிரிப்பேன்..ஸ்லீப் பண்ணுவேன்.. கதை சொல்வேன்.. அன்பை கொடுப்பேன்.. அப்போது அவர்கள் முகத்தில் இருக்கும் சந்தோசம் நான் கிளம்பும் சமயம் ..அபப்டியே இல்லாம போகும்.. அந்த வலி நான் உணர்ந்து இருக்கேன்..
![தனித்து விடப்பட்டவர்கள்.... 67637](https://eegarai.darkbb.com/users/1813/71/41/02/smiles/67637.gif)
நன்றிகள் யாழவன்
![தனித்து விடப்பட்டவர்கள்.... 154550](https://eegarai.darkbb.com/users/1813/71/41/02/smiles/154550.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
- யாழவன்தளபதி
- பதிவுகள் : 1051
இணைந்தது : 27/08/2009
மீனு wrote:ஆம்..யாழவன்..அருமையான உண்மையான கட்டுரை இது..தனித்து விட பட்டவர்கள் மன நிலை ..நாம் தனித்து இருக்கும் போதுதான் உணர முடியும் ,,
நாம் அவர்களுடன் பேசினாலே ..போதும் ..அவர்கள் தாங்கள் தனியா இல்லை என்று சந்தோசம் அடைவார்கள்.. நான் மாதத்தில் இரண்டு நாள்.. தாய் தந்தைய இழந்தவர்கள் ,, ஹோம் செல்வேன்..அவர்களுடன் பேசுவேன் சிரிப்பேன்..ஸ்லீப் பண்ணுவேன்.. கதை சொல்வேன்.. அன்பை கொடுப்பேன்.. அப்போது அவர்கள் முகத்தில் இருக்கும் சந்தோசம் நான் கிளம்பும் சமயம் ..அபப்டியே இல்லாம போகும்.. அந்த வலி நான் உணர்ந்து இருக்கேன்..![]()
நன்றிகள் யாழவன்
![தனித்து விடப்பட்டவர்கள்.... 677196](https://eegarai.darkbb.com/users/1813/71/41/02/smiles/677196.gif)
![தனித்து விடப்பட்டவர்கள்.... 677196](https://eegarai.darkbb.com/users/1813/71/41/02/smiles/677196.gif)
![தனித்து விடப்பட்டவர்கள்.... 677196](https://eegarai.darkbb.com/users/1813/71/41/02/smiles/677196.gif)
![தனித்து விடப்பட்டவர்கள்.... 677196](https://eegarai.darkbb.com/users/1813/71/41/02/smiles/677196.gif)
![தனித்து விடப்பட்டவர்கள்.... 678642](https://eegarai.darkbb.com/users/1813/71/41/02/smiles/678642.gif)
![தனித்து விடப்பட்டவர்கள்.... 678642](https://eegarai.darkbb.com/users/1813/71/41/02/smiles/678642.gif)
![தனித்து விடப்பட்டவர்கள்.... 678642](https://eegarai.darkbb.com/users/1813/71/41/02/smiles/678642.gif)
![தனித்து விடப்பட்டவர்கள்.... 678642](https://eegarai.darkbb.com/users/1813/71/41/02/smiles/678642.gif)
![தனித்து விடப்பட்டவர்கள்.... 938222](https://eegarai.darkbb.com/users/1813/71/41/02/smiles/938222.gif)
![தனித்து விடப்பட்டவர்கள்.... 938222](https://eegarai.darkbb.com/users/1813/71/41/02/smiles/938222.gif)
- அபிராமிவேலூவி.ஐ.பி
- பதிவுகள் : 2492
இணைந்தது : 02/09/2009
அனாதை
![தனித்து விடப்பட்டவர்கள்.... 22ter12](https://2img.net/h/www.msnpro.de/pages/praktikum/ausland/nepal/img5/22ter12.jpg)
அம்மா என்று நான் உன்னை அழைக்கவில்லை
உன் அன்பும் எனக்கு கிடைக்கவில்லை
முதல் எழுத்து என்னவென்று தெரியவில்லை
தலையேழுத்தும் என்னவென்றே புரியவில்லை
நான் கண்ணீர் விட்டும் என்னைப்
பெற்றவள் மனம் கரையவுமில்லை
உன் முகத்தை இன்று வரை நான் பார்க்கவுமில்லை
ஆசையாய் அள்ளி என்னை நீ அணைக்கவுமில்லை
இது தான் என் வாழ்க்கை என்றால்
நான் கருவினில் கலைத்திருப்பேன்
தாய்ப்பால் பருகி நான் வளரவில்லை
கண்ணீர் தான் எனக்கு உன்னால் கிடைத்தது
நீ செய்த தவறுக்கு அம்மா
ஏன் எனக்கு மட்டும் தண்டனை
பத்துமாதம் கருவறையில் தாயே என்னை
பாரம் என்று தான் சுமந்தாயோ?
வீதிவழி என்னை விட்டெரிய அம்மா
உன் பிள்ளை நான் செய்த குற்றம் தான் என்ன?
குழந்தை வரம் வேண்டி பலர் தவமிருக்க
பாவி நான் உன் வயிற்றில் ஏன் வந்து பிறந்தேனோ?
நீ எனக்கு பெயர் சூட்டவிட்டாலும்
இச்சமுதாயம் எனக்கு சூட்டிய பெயர் "அனாதை"
![தனித்து விடப்பட்டவர்கள்.... 22ter12](https://2img.net/h/www.msnpro.de/pages/praktikum/ausland/nepal/img5/22ter12.jpg)
அம்மா என்று நான் உன்னை அழைக்கவில்லை
உன் அன்பும் எனக்கு கிடைக்கவில்லை
முதல் எழுத்து என்னவென்று தெரியவில்லை
தலையேழுத்தும் என்னவென்றே புரியவில்லை
நான் கண்ணீர் விட்டும் என்னைப்
பெற்றவள் மனம் கரையவுமில்லை
உன் முகத்தை இன்று வரை நான் பார்க்கவுமில்லை
ஆசையாய் அள்ளி என்னை நீ அணைக்கவுமில்லை
இது தான் என் வாழ்க்கை என்றால்
நான் கருவினில் கலைத்திருப்பேன்
தாய்ப்பால் பருகி நான் வளரவில்லை
கண்ணீர் தான் எனக்கு உன்னால் கிடைத்தது
நீ செய்த தவறுக்கு அம்மா
ஏன் எனக்கு மட்டும் தண்டனை
பத்துமாதம் கருவறையில் தாயே என்னை
பாரம் என்று தான் சுமந்தாயோ?
வீதிவழி என்னை விட்டெரிய அம்மா
உன் பிள்ளை நான் செய்த குற்றம் தான் என்ன?
குழந்தை வரம் வேண்டி பலர் தவமிருக்க
பாவி நான் உன் வயிற்றில் ஏன் வந்து பிறந்தேனோ?
நீ எனக்கு பெயர் சூட்டவிட்டாலும்
இச்சமுதாயம் எனக்கு சூட்டிய பெயர் "அனாதை"
- மீனுவி.ஐ.பி
- பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009
இது எனக்கும் பொருந்தும் அபி....
தாய்ப்பால் பருகி நான் வளரவில்லை
கண்ணீர் தான் எனக்கு உன்னால் கிடைத்தது
![தனித்து விடப்பட்டவர்கள்.... 67637](https://eegarai.darkbb.com/users/1813/71/41/02/smiles/67637.gif)
தாய்ப்பால் பருகி நான் வளரவில்லை
கண்ணீர் தான் எனக்கு உன்னால் கிடைத்தது
![தனித்து விடப்பட்டவர்கள்.... 67637](/users/1813/71/41/02/smiles/67637.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
- மீனுவி.ஐ.பி
- பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009
![தனித்து விடப்பட்டவர்கள்.... 938222](https://eegarai.darkbb.com/users/1813/71/41/02/smiles/938222.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
- அபிராமிவேலூவி.ஐ.பி
- பதிவுகள் : 2492
இணைந்தது : 02/09/2009
இது தாய்மையை மறந்த அம்மாவிற்கே சமர்ப்பணம்ரூபன் wrote:தாயை பாராட்டிய கவிதையைத்தான் இதுவரை படித்து இருக்கிறேன் இதுதான் முதல் தடவை வஞ்சித்து பாடிய கவிதை பார்ப்பது
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2
|
|