புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by ayyasamy ram Today at 2:09 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Today at 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Today at 1:53 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:45 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:29 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Today at 12:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:15 pm

» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Today at 12:10 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:02 pm

» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Today at 12:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:56 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 11:51 am

» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Today at 11:47 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:43 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 11:29 am

» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by T.N.Balasubramanian Yesterday at 8:45 pm

» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by ayyasamy ram Yesterday at 5:07 pm

» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by ayyasamy ram Yesterday at 5:04 pm

» ’கேக்’ குதா!
by ayyasamy ram Yesterday at 12:33 pm

» சிட்டுக்குருவி தினம் - பொது அறிவு (கே & ப)
by ayyasamy ram Yesterday at 12:20 pm

» செண்பகமே! செண்பகமே!
by ayyasamy ram Yesterday at 11:55 am

» கடவுளைக் காண ....
by rajuselvam Yesterday at 11:20 am

» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Yesterday at 9:52 am

» ஆவேசம் - திரை விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 7:02 am

» யுவா -திரைப்பட விமர்சனம்:
by ayyasamy ram Yesterday at 7:00 am

» "கள்வன்"திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 6:58 am

» கருத்துப்படம் 26/05/2024
by mohamed nizamudeen Sun May 26, 2024 6:16 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Sun May 26, 2024 11:35 am

» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Sun May 26, 2024 10:24 am

» திருஷ்டிக்கு வெள்ளைப் பூசணியை உடைப்பது ஏன்?
by ayyasamy ram Sun May 26, 2024 9:16 am

» வாஸ்து புருஷ மண்டலம் என்றால் என்ன?
by ayyasamy ram Sun May 26, 2024 9:15 am

» சந்தையில் அழகாய்த் தெரிந்தவள்…(விடுகதை)
by ayyasamy ram Sun May 26, 2024 9:07 am

» எட்டுவது போல் தெரியும்,ஆனால் எட்டாது!- விடுகதைகள்
by ayyasamy ram Sun May 26, 2024 9:05 am

» நுங்கு சர்பத்
by ayyasamy ram Sun May 26, 2024 9:03 am

» உமா ரமணன் பாடல்கள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:18 pm

» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:14 pm

» சினி மசாலா
by ayyasamy ram Sat May 25, 2024 10:11 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Sat May 25, 2024 10:09 pm

» உன்னை போல ஒருத்தனை நான் பார்த்தே இல்லை!
by ayyasamy ram Sat May 25, 2024 6:30 pm

» 7 மில்லியன் மக்கள் சிகரெட்பிடிப்பதை நிறுத்தி விடுகிறார்கள் !
by ayyasamy ram Sat May 25, 2024 6:14 pm

» ரீமால் புயல் இன்று மாலை வலுப்பெற வாய்ப்பு
by ayyasamy ram Sat May 25, 2024 1:55 pm

» கேன்ஸ் பட விழாவில் சிறந்த நடிகை விருது வென்று அனசுயா சென்குப்தா சாதனை
by ayyasamy ram Sat May 25, 2024 1:10 pm

» 27 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் பிரபுதேவா, கஜோல்
by ayyasamy ram Sat May 25, 2024 11:11 am

» சாமை பொங்கல்
by ayyasamy ram Sat May 25, 2024 11:09 am

» சேர்க்கை சலி இல்லையேல் வாழ்க்கை இனிக்காது...
by ayyasamy ram Sat May 25, 2024 11:07 am

» சாமை பேரீச்ச ரோல்
by ayyasamy ram Sat May 25, 2024 8:59 am

» ஆறும் ஆறும் சேர்ந்தா என்ன வரும்...!
by ayyasamy ram Sat May 25, 2024 8:35 am

» உண்மை...உண்மை!
by ayyasamy ram Sat May 25, 2024 8:28 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
என் வானிலே..  . நூல் ஆசிரியர் : கவிஞர் வேலு கணேஷ் !  பேச : 98428 48860  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !  Poll_c10என் வானிலே..  . நூல் ஆசிரியர் : கவிஞர் வேலு கணேஷ் !  பேச : 98428 48860  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !  Poll_m10என் வானிலே..  . நூல் ஆசிரியர் : கவிஞர் வேலு கணேஷ் !  பேச : 98428 48860  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !  Poll_c10 
27 Posts - 53%
heezulia
என் வானிலே..  . நூல் ஆசிரியர் : கவிஞர் வேலு கணேஷ் !  பேச : 98428 48860  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !  Poll_c10என் வானிலே..  . நூல் ஆசிரியர் : கவிஞர் வேலு கணேஷ் !  பேச : 98428 48860  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !  Poll_m10என் வானிலே..  . நூல் ஆசிரியர் : கவிஞர் வேலு கணேஷ் !  பேச : 98428 48860  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !  Poll_c10 
22 Posts - 43%
rajuselvam
என் வானிலே..  . நூல் ஆசிரியர் : கவிஞர் வேலு கணேஷ் !  பேச : 98428 48860  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !  Poll_c10என் வானிலே..  . நூல் ஆசிரியர் : கவிஞர் வேலு கணேஷ் !  பேச : 98428 48860  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !  Poll_m10என் வானிலே..  . நூல் ஆசிரியர் : கவிஞர் வேலு கணேஷ் !  பேச : 98428 48860  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !  Poll_c10 
1 Post - 2%
T.N.Balasubramanian
என் வானிலே..  . நூல் ஆசிரியர் : கவிஞர் வேலு கணேஷ் !  பேச : 98428 48860  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !  Poll_c10என் வானிலே..  . நூல் ஆசிரியர் : கவிஞர் வேலு கணேஷ் !  பேச : 98428 48860  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !  Poll_m10என் வானிலே..  . நூல் ஆசிரியர் : கவிஞர் வேலு கணேஷ் !  பேச : 98428 48860  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !  Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
என் வானிலே..  . நூல் ஆசிரியர் : கவிஞர் வேலு கணேஷ் !  பேச : 98428 48860  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !  Poll_c10என் வானிலே..  . நூல் ஆசிரியர் : கவிஞர் வேலு கணேஷ் !  பேச : 98428 48860  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !  Poll_m10என் வானிலே..  . நூல் ஆசிரியர் : கவிஞர் வேலு கணேஷ் !  பேச : 98428 48860  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !  Poll_c10 
305 Posts - 46%
ayyasamy ram
என் வானிலே..  . நூல் ஆசிரியர் : கவிஞர் வேலு கணேஷ் !  பேச : 98428 48860  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !  Poll_c10என் வானிலே..  . நூல் ஆசிரியர் : கவிஞர் வேலு கணேஷ் !  பேச : 98428 48860  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !  Poll_m10என் வானிலே..  . நூல் ஆசிரியர் : கவிஞர் வேலு கணேஷ் !  பேச : 98428 48860  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !  Poll_c10 
289 Posts - 43%
mohamed nizamudeen
என் வானிலே..  . நூல் ஆசிரியர் : கவிஞர் வேலு கணேஷ் !  பேச : 98428 48860  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !  Poll_c10என் வானிலே..  . நூல் ஆசிரியர் : கவிஞர் வேலு கணேஷ் !  பேச : 98428 48860  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !  Poll_m10என் வானிலே..  . நூல் ஆசிரியர் : கவிஞர் வேலு கணேஷ் !  பேச : 98428 48860  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !  Poll_c10 
23 Posts - 3%
T.N.Balasubramanian
என் வானிலே..  . நூல் ஆசிரியர் : கவிஞர் வேலு கணேஷ் !  பேச : 98428 48860  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !  Poll_c10என் வானிலே..  . நூல் ஆசிரியர் : கவிஞர் வேலு கணேஷ் !  பேச : 98428 48860  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !  Poll_m10என் வானிலே..  . நூல் ஆசிரியர் : கவிஞர் வேலு கணேஷ் !  பேச : 98428 48860  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !  Poll_c10 
17 Posts - 3%
prajai
என் வானிலே..  . நூல் ஆசிரியர் : கவிஞர் வேலு கணேஷ் !  பேச : 98428 48860  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !  Poll_c10என் வானிலே..  . நூல் ஆசிரியர் : கவிஞர் வேலு கணேஷ் !  பேச : 98428 48860  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !  Poll_m10என் வானிலே..  . நூல் ஆசிரியர் : கவிஞர் வேலு கணேஷ் !  பேச : 98428 48860  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !  Poll_c10 
10 Posts - 1%
சண்முகம்.ப
என் வானிலே..  . நூல் ஆசிரியர் : கவிஞர் வேலு கணேஷ் !  பேச : 98428 48860  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !  Poll_c10என் வானிலே..  . நூல் ஆசிரியர் : கவிஞர் வேலு கணேஷ் !  பேச : 98428 48860  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !  Poll_m10என் வானிலே..  . நூல் ஆசிரியர் : கவிஞர் வேலு கணேஷ் !  பேச : 98428 48860  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !  Poll_c10 
9 Posts - 1%
jairam
என் வானிலே..  . நூல் ஆசிரியர் : கவிஞர் வேலு கணேஷ் !  பேச : 98428 48860  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !  Poll_c10என் வானிலே..  . நூல் ஆசிரியர் : கவிஞர் வேலு கணேஷ் !  பேச : 98428 48860  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !  Poll_m10என் வானிலே..  . நூல் ஆசிரியர் : கவிஞர் வேலு கணேஷ் !  பேச : 98428 48860  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !  Poll_c10 
4 Posts - 1%
Guna.D
என் வானிலே..  . நூல் ஆசிரியர் : கவிஞர் வேலு கணேஷ் !  பேச : 98428 48860  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !  Poll_c10என் வானிலே..  . நூல் ஆசிரியர் : கவிஞர் வேலு கணேஷ் !  பேச : 98428 48860  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !  Poll_m10என் வானிலே..  . நூல் ஆசிரியர் : கவிஞர் வேலு கணேஷ் !  பேச : 98428 48860  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !  Poll_c10 
4 Posts - 1%
Jenila
என் வானிலே..  . நூல் ஆசிரியர் : கவிஞர் வேலு கணேஷ் !  பேச : 98428 48860  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !  Poll_c10என் வானிலே..  . நூல் ஆசிரியர் : கவிஞர் வேலு கணேஷ் !  பேச : 98428 48860  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !  Poll_m10என் வானிலே..  . நூல் ஆசிரியர் : கவிஞர் வேலு கணேஷ் !  பேச : 98428 48860  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !  Poll_c10 
4 Posts - 1%
Anthony raj
என் வானிலே..  . நூல் ஆசிரியர் : கவிஞர் வேலு கணேஷ் !  பேச : 98428 48860  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !  Poll_c10என் வானிலே..  . நூல் ஆசிரியர் : கவிஞர் வேலு கணேஷ் !  பேச : 98428 48860  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !  Poll_m10என் வானிலே..  . நூல் ஆசிரியர் : கவிஞர் வேலு கணேஷ் !  பேச : 98428 48860  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !  Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

என் வானிலே.. . நூல் ஆசிரியர் : கவிஞர் வேலு கணேஷ் ! பேச : 98428 48860 நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !


   
   
eraeravi
eraeravi
தளபதி

தளபதி
பதிவுகள் : 1817
இணைந்தது : 08/07/2010
http://www.kavimalar.com

Posteraeravi Mon Feb 16, 2015 12:55 pm

என் வானிலே..
நூல் ஆசிரியர் : கவிஞர் வேலு கணேஷ் !
பேச : 98428 48860
நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
வாசகன் பதிப்பகம், 11/96, சங்கிலி ஆசாரி நகர், சன்னியாசிகுண்டு, சேலம்-636 015. விலை : ரூ. 50. பேச : 98429 74697
நூலாசிரியர் கவிஞர் வேலுகணேஷ் அவர்கள் கிராமர் மீடியா என்ற நிறுவனத்தை சென்னையில் நடத்தி வருபவர் என்பதால் திரைப்பட இயக்குனர்களின் தொடர்பின் காரணமாக, நட்பின் காரணமாக, திரைப்பட இயக்குனர்கள் லியாகத் அலிகான், சிங்கம்புலி மற்றும் திரு. செம்பை மணவாளன், கவிஞர் சு. பீர்முகமது ஆகியோரிடம் அணிந்துரை வாங்கி உள்ளார். அவர்களும் நூலிற்கு வரவேற்பு தோரணங்களாக அணிந்துரை வழங்கி உள்ளனர்.
கவிஞருக்கு இயற்கை நேசிப்பு என்பது அவசியம். இயற்கை ரசிக்க மனம் இருப்பவர்களால் மட்டுமே இயற்கை பற்றி கவிதை எழுதிட முடியும்.
பூக்களின் புலம்பல் !
யாரங்கே? பூங்காவின் வாசலை இழுத்து மூடுங்கள்
மலர்கள் வாழும் சோலைக்குள்
மனிதர்களுக்கு என்ன வேலை?
மலரின் அருமை புரியுமா?
கல்லறைக்கும்-கட்டிலறைக்கும்
கற்சிலைக்கும்-சடலத்திற்கும்
எங்களை கசக்கிப் பிழிபவர்களே உங்கள்
வருகையை நிறுத்திக் கொள்ளுங்கள்.
ஆம், மலர்கள் என்பது கண்டு ரசிப்பதற்கு மட்டுமே செடியிலிருந்து பறித்து மாலையாக்கி மகிழ்வதற்கு கண்டனத்தை மலர்கள் பேசுவது போலவே கவிதையாக வடித்த யுத்தி நன்று.
உடலால் உலகை விட்டு மறைந்திட்ட போதும் உன்னத செயலால் மக்களின் மனங்களில் வாழும் மாமனிதர் பென்னிகுக் பற்றியும் கவிதை வடித்துள்ளார்.
கர்னல் பென்னிகுக்!
கண்ணீர் கண்ட நிலத்தில்
தண்ணீர் தவழச் செய்தவர்
தாகம் கண்ட நாக்கில்
தேகம் நனைத்தவர்!
தன் நாட்டில் இருந்த சொந்த சொத்துக்களை விற்று, பெற்று வந்த பணத்தில் அணை கட்டி விவசாயிகளின் நெஞ்சம் இனிக்க வைத்த மாமனிதரை பலரும் முன்மாதிரியாகக் கொண்டு வாழ்ந்தால் நாடு செழிக்கும். ஊழல் ஒழியும் அமைதி நிலவும்.
கவிஞர்கள் கவிதை எழுதத் தொடங்குவதே முதலில் காதல் கவிதை பிறகு தான் சமுதாயக் கவிதை. இவரும் காதல் கவிதை வடித்துள்ளார் ஊறுகாய் போல, சாப்பாடு போல அல்ல.
அறிந்தும் அறியாமலும்!
ஏதோ சில தருணங்களில்
நாம் சந்திக்கும் போதெல்லாம்
என் விழிகளை முத்தமிடும்
உன் கண் இமைகள்
அறிந்தும் அறியாமலும் !
மனிதாபிமானமுள்ள எந்த ஒரு படைப்பாளியாலும் ஈழக்கொடுமை பற்றி குரல் கொடுக்காமல், படைக்காமல் இருக்க முடியாது என்பது முற்றிலும் உண்மை. குறிப்பாக தமிழ் இன உணர்வு உள்ளவர்களால் உள்ளம் குமுறாமல் இருக்க முடியாது.
மௌனம்!
அய்யகோ தமிழா!
அழியுது தமிழ்இனம் !
நம் உடன்பிறவாச் சகோதரன்
உடல் மண்ணில் புதைந்து கிடக்கு !
நம் உடன்பிறவாச் சகோதரி
தேகம் தெருவில் சிதைந்து கிடக்கு ...
இன்னும் மௌனம் எதற்கு?
மிச்சம் இருக்கும் மழலைகள் புதைக்கப்படுவதற்காகவா?
இளைஞர்கள் பொறுப்போடு வாழ் வேண்டும் என்பதை வலியுறுத்தும் விதமாக தத்துவம் சொல்லும் விதமாக வடித்த கவிதை ஒன்று.
தொலைத்தேன்!
சிறுவயதில்-படிப்பைத்
தொலைத்தேன் விளையாட்டால்
பருவ வயதில் திருமணத்தைத்
தொலைத்தேன் கேலிக்கூத்தாய்
முதுமை வயதில் பணம் சேமிக்காததால்
தொலைத்தேன் வாழ்க்கையை.
காதல் என்பது சுகமான அனுபவம். எல்லாக் காதலும் வெற்றி பெறுவதில்லை. சில காதல்கள் மட்டும் வெற்றி அடைந்து திருமணத்தில் முடிகின்றன. பல காதல்கள் தோல்வி அடைந்து மனதில் சுவடுகளாக நிலைபெறுகின்றன.
நினைவுகள்!
நிஜங்கள் அழிவதில்லை
நீ என்னை பிரிந்தாலும்
என் நினைவுகளை வெறுத்தாலும்
நினைத்துக் கொண்டே இருப்பேன்.
பலவேறு பொருள்களில் புதுக்கவிதைகள் மட்டுமல்ல, ஹைக்கூ கவிதைகளும் உள்ளன. ஒரே கல்லில் இரண்டு மாங்காய் என்பது போல ஒரே நூலில் இரண்டு வகை கவிதைகள் உள்ளன.
மலரை மனிதர்கள் பறிப்பதற்கான கண்டனத்தை புதுக்கவிதை மட்டுமன்றி ஹைக்கூ கவிதையிலும் நன்கு பதிவு செய்துள்ளார். நூலாசிரியர் கவிஞர் வேலுகணேஷ்.
உன் காதலை வளர்க்க
என் உயிரைப் பறிக்கிறாய்
கதறியது மலர்!
காதலர் தினம் அன்று ரோஜா மலரை காதலிக்கு வழங்கிடும் காதலர்கள் கவனிக்க வேண்டிய ஹைக்கூ இது.
கண்டதும் காதல் என்பார்கள். காதலின் முன்னுரை கண்களால் தான் தொடங்குகின்றது. முடிவுரையும் கண்களால் கண்ணீராக வருவதும் உண்டு. காதலியின் கண்ணை வர்ணிக்கும் விதம் நன்று.
கவிதை சொல்லிடும்
காதல் புத்தகம்
கண்கள்!
சாதியின் பெயரால் மனிதன் மோதி விலங்காக மாறி வருகின்றான். பகுத்தறிவை பயன்படுத்துவதே இல்லை. சாதி பற்று என்று தொடங்கி வெறியாக மாறி மோதி வீழும் அவலம் நாட்டில் நடந்து வருகின்றது.
ஜாதிகள் உண்டு
ஆனால் மோதிக் கொள்வதில்லை
பூக்கள்.
பூக்களை அக்ரினை என்கிறோம். ஆனால் அவைகளுக்கு உள்ள அறிவு கூட மனிதனுக்கு இல்லையே என உணர்த்துவது சிறப்பு. மின்சாரத்தை கவனமாக கையாள வேண்டும் என்பதையும் ஹைக்கூவில் உணர்த்தி உள்ளார்.
மறந்தாய் போல் கை வைத்தேன்
அதற்கு மறதி இல்லை
தூக்கி அடித்தது மின்சாரம்
குறுக்கு வழியில் கோடிகள் திரட்டலாம் என்று அரசியலுக்கு வருகிறார்கள். ஆனால் தற்போது நீதிமன்றங்களின் தீர்ப்புகளால் சறுக்கலையும் சந்தித்து வருவதை நாம் பார்க்கிறோம்.
எட்டிப்பிடிக்கும் ஏணிப்படி
எந்நேரத்திலும் சறுக்கலாம்
அரசியல்!
வாய்விட்டு சிரித்தால் நோய் விட்டுப் போகும் என்பார்கள். அந்தப் பொன்மொழியை வழிமொழிந்து வடித்த ஹைக்கூ நன்று.
மரணத்தைத் தள்ளிப் போடும்
மத்தாப்பு
நகைச்சுவை.
நூலாசிரியர் கவிஞர் வேலு கணேஷ் அவர்களுக்கு பாராட்டுக்கள். இயந்திரமயமான சென்னையில் வாழ்ந்து கொண்டு இலக்கியத்திலும் தடம் பதிப்பதற்கு வாழ்த்துக்கள்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82276
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Feb 16, 2015 12:57 pm

என் வானிலே..  . நூல் ஆசிரியர் : கவிஞர் வேலு கணேஷ் !  பேச : 98428 48860  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !  103459460
-
என் வானிலே..  . நூல் ஆசிரியர் : கவிஞர் வேலு கணேஷ் !  பேச : 98428 48860  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !  2jJXIV8bRHq2NH9i3Mcn+vaanile
-


eraeravi
eraeravi
தளபதி

தளபதி
பதிவுகள் : 1817
இணைந்தது : 08/07/2010
http://www.kavimalar.com

Posteraeravi Mon Feb 16, 2015 2:28 pm

நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி

M.Saranya
M.Saranya
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014

PostM.Saranya Mon Feb 16, 2015 2:33 pm

அருமை......



கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .

என் வானிலே..  . நூல் ஆசிரியர் : கவிஞர் வேலு கணேஷ் !  பேச : 98428 48860  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !  W5td1pX3QFi1kBRhH0I3+Affection
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

Similar topics
» அம்மா அப்பா’ (கவிதைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி ! நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார் ஆசிரியர் கவிதை உறவு
» வீழ்க சாதி சமயம்! வெல்க மனிதநேயம்!! நூல் ஆசிரியர் : கவிஞர் சபா வடிவேலு நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
» நெருப்பில் பூத்த ஆசிரியர் ! நூல் ஆசிரியர் : கலைமாமணி எப். சூசைமாணிக்கம் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)
» மே... மே... ஆட்டுக்குட்டி ! சிறுவர்களுக்கான பாடல்கள், படங்களுடன் நூல் ஆசிரியர் : கவிஞர் கன்னிக்கோவில் இராஜா ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக