புதிய பதிவுகள்
» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Yesterday at 9:02 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Yesterday at 6:50 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:39 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:34 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Yesterday at 6:14 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Yesterday at 6:12 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by T.N.Balasubramanian Yesterday at 6:03 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:02 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Yesterday at 5:59 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:42 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:22 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Yesterday at 1:39 pm

» கருத்துப்படம் 16/05/2024
by mohamed nizamudeen Yesterday at 8:58 am

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Yesterday at 8:34 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 7:44 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Yesterday at 7:41 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Yesterday at 7:38 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Yesterday at 7:32 am

» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am

» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Tue May 14, 2024 8:39 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:52 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue May 14, 2024 12:07 pm

» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Tue May 14, 2024 8:54 am

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:52 am

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:50 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Tue May 14, 2024 8:48 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:46 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm

» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
என் வானிலே..  . நூல் ஆசிரியர் : கவிஞர் வேலு கணேஷ் !  பேச : 98428 48860  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !  Poll_c10என் வானிலே..  . நூல் ஆசிரியர் : கவிஞர் வேலு கணேஷ் !  பேச : 98428 48860  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !  Poll_m10என் வானிலே..  . நூல் ஆசிரியர் : கவிஞர் வேலு கணேஷ் !  பேச : 98428 48860  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !  Poll_c10 
48 Posts - 45%
heezulia
என் வானிலே..  . நூல் ஆசிரியர் : கவிஞர் வேலு கணேஷ் !  பேச : 98428 48860  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !  Poll_c10என் வானிலே..  . நூல் ஆசிரியர் : கவிஞர் வேலு கணேஷ் !  பேச : 98428 48860  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !  Poll_m10என் வானிலே..  . நூல் ஆசிரியர் : கவிஞர் வேலு கணேஷ் !  பேச : 98428 48860  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !  Poll_c10 
43 Posts - 40%
T.N.Balasubramanian
என் வானிலே..  . நூல் ஆசிரியர் : கவிஞர் வேலு கணேஷ் !  பேச : 98428 48860  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !  Poll_c10என் வானிலே..  . நூல் ஆசிரியர் : கவிஞர் வேலு கணேஷ் !  பேச : 98428 48860  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !  Poll_m10என் வானிலே..  . நூல் ஆசிரியர் : கவிஞர் வேலு கணேஷ் !  பேச : 98428 48860  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !  Poll_c10 
6 Posts - 6%
mohamed nizamudeen
என் வானிலே..  . நூல் ஆசிரியர் : கவிஞர் வேலு கணேஷ் !  பேச : 98428 48860  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !  Poll_c10என் வானிலே..  . நூல் ஆசிரியர் : கவிஞர் வேலு கணேஷ் !  பேச : 98428 48860  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !  Poll_m10என் வானிலே..  . நூல் ஆசிரியர் : கவிஞர் வேலு கணேஷ் !  பேச : 98428 48860  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !  Poll_c10 
3 Posts - 3%
ஜாஹீதாபானு
என் வானிலே..  . நூல் ஆசிரியர் : கவிஞர் வேலு கணேஷ் !  பேச : 98428 48860  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !  Poll_c10என் வானிலே..  . நூல் ஆசிரியர் : கவிஞர் வேலு கணேஷ் !  பேச : 98428 48860  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !  Poll_m10என் வானிலே..  . நூல் ஆசிரியர் : கவிஞர் வேலு கணேஷ் !  பேச : 98428 48860  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !  Poll_c10 
3 Posts - 3%
jairam
என் வானிலே..  . நூல் ஆசிரியர் : கவிஞர் வேலு கணேஷ் !  பேச : 98428 48860  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !  Poll_c10என் வானிலே..  . நூல் ஆசிரியர் : கவிஞர் வேலு கணேஷ் !  பேச : 98428 48860  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !  Poll_m10என் வானிலே..  . நூல் ஆசிரியர் : கவிஞர் வேலு கணேஷ் !  பேச : 98428 48860  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !  Poll_c10 
2 Posts - 2%
சிவா
என் வானிலே..  . நூல் ஆசிரியர் : கவிஞர் வேலு கணேஷ் !  பேச : 98428 48860  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !  Poll_c10என் வானிலே..  . நூல் ஆசிரியர் : கவிஞர் வேலு கணேஷ் !  பேச : 98428 48860  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !  Poll_m10என் வானிலே..  . நூல் ஆசிரியர் : கவிஞர் வேலு கணேஷ் !  பேச : 98428 48860  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !  Poll_c10 
1 Post - 1%
Manimegala
என் வானிலே..  . நூல் ஆசிரியர் : கவிஞர் வேலு கணேஷ் !  பேச : 98428 48860  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !  Poll_c10என் வானிலே..  . நூல் ஆசிரியர் : கவிஞர் வேலு கணேஷ் !  பேச : 98428 48860  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !  Poll_m10என் வானிலே..  . நூல் ஆசிரியர் : கவிஞர் வேலு கணேஷ் !  பேச : 98428 48860  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
என் வானிலே..  . நூல் ஆசிரியர் : கவிஞர் வேலு கணேஷ் !  பேச : 98428 48860  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !  Poll_c10என் வானிலே..  . நூல் ஆசிரியர் : கவிஞர் வேலு கணேஷ் !  பேச : 98428 48860  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !  Poll_m10என் வானிலே..  . நூல் ஆசிரியர் : கவிஞர் வேலு கணேஷ் !  பேச : 98428 48860  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !  Poll_c10 
173 Posts - 50%
ayyasamy ram
என் வானிலே..  . நூல் ஆசிரியர் : கவிஞர் வேலு கணேஷ் !  பேச : 98428 48860  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !  Poll_c10என் வானிலே..  . நூல் ஆசிரியர் : கவிஞர் வேலு கணேஷ் !  பேச : 98428 48860  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !  Poll_m10என் வானிலே..  . நூல் ஆசிரியர் : கவிஞர் வேலு கணேஷ் !  பேச : 98428 48860  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !  Poll_c10 
131 Posts - 38%
mohamed nizamudeen
என் வானிலே..  . நூல் ஆசிரியர் : கவிஞர் வேலு கணேஷ் !  பேச : 98428 48860  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !  Poll_c10என் வானிலே..  . நூல் ஆசிரியர் : கவிஞர் வேலு கணேஷ் !  பேச : 98428 48860  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !  Poll_m10என் வானிலே..  . நூல் ஆசிரியர் : கவிஞர் வேலு கணேஷ் !  பேச : 98428 48860  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !  Poll_c10 
14 Posts - 4%
prajai
என் வானிலே..  . நூல் ஆசிரியர் : கவிஞர் வேலு கணேஷ் !  பேச : 98428 48860  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !  Poll_c10என் வானிலே..  . நூல் ஆசிரியர் : கவிஞர் வேலு கணேஷ் !  பேச : 98428 48860  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !  Poll_m10என் வானிலே..  . நூல் ஆசிரியர் : கவிஞர் வேலு கணேஷ் !  பேச : 98428 48860  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !  Poll_c10 
9 Posts - 3%
T.N.Balasubramanian
என் வானிலே..  . நூல் ஆசிரியர் : கவிஞர் வேலு கணேஷ் !  பேச : 98428 48860  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !  Poll_c10என் வானிலே..  . நூல் ஆசிரியர் : கவிஞர் வேலு கணேஷ் !  பேச : 98428 48860  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !  Poll_m10என் வானிலே..  . நூல் ஆசிரியர் : கவிஞர் வேலு கணேஷ் !  பேச : 98428 48860  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !  Poll_c10 
6 Posts - 2%
jairam
என் வானிலே..  . நூல் ஆசிரியர் : கவிஞர் வேலு கணேஷ் !  பேச : 98428 48860  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !  Poll_c10என் வானிலே..  . நூல் ஆசிரியர் : கவிஞர் வேலு கணேஷ் !  பேச : 98428 48860  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !  Poll_m10என் வானிலே..  . நூல் ஆசிரியர் : கவிஞர் வேலு கணேஷ் !  பேச : 98428 48860  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !  Poll_c10 
4 Posts - 1%
Jenila
என் வானிலே..  . நூல் ஆசிரியர் : கவிஞர் வேலு கணேஷ் !  பேச : 98428 48860  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !  Poll_c10என் வானிலே..  . நூல் ஆசிரியர் : கவிஞர் வேலு கணேஷ் !  பேச : 98428 48860  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !  Poll_m10என் வானிலே..  . நூல் ஆசிரியர் : கவிஞர் வேலு கணேஷ் !  பேச : 98428 48860  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !  Poll_c10 
4 Posts - 1%
Rutu
என் வானிலே..  . நூல் ஆசிரியர் : கவிஞர் வேலு கணேஷ் !  பேச : 98428 48860  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !  Poll_c10என் வானிலே..  . நூல் ஆசிரியர் : கவிஞர் வேலு கணேஷ் !  பேச : 98428 48860  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !  Poll_m10என் வானிலே..  . நூல் ஆசிரியர் : கவிஞர் வேலு கணேஷ் !  பேச : 98428 48860  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !  Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
என் வானிலே..  . நூல் ஆசிரியர் : கவிஞர் வேலு கணேஷ் !  பேச : 98428 48860  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !  Poll_c10என் வானிலே..  . நூல் ஆசிரியர் : கவிஞர் வேலு கணேஷ் !  பேச : 98428 48860  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !  Poll_m10என் வானிலே..  . நூல் ஆசிரியர் : கவிஞர் வேலு கணேஷ் !  பேச : 98428 48860  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !  Poll_c10 
3 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
என் வானிலே..  . நூல் ஆசிரியர் : கவிஞர் வேலு கணேஷ் !  பேச : 98428 48860  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !  Poll_c10என் வானிலே..  . நூல் ஆசிரியர் : கவிஞர் வேலு கணேஷ் !  பேச : 98428 48860  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !  Poll_m10என் வானிலே..  . நூல் ஆசிரியர் : கவிஞர் வேலு கணேஷ் !  பேச : 98428 48860  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !  Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

என் வானிலே.. . நூல் ஆசிரியர் : கவிஞர் வேலு கணேஷ் ! பேச : 98428 48860 நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !


   
   
eraeravi
eraeravi
தளபதி

தளபதி
பதிவுகள் : 1816
இணைந்தது : 08/07/2010
http://www.kavimalar.com

Posteraeravi Mon Feb 16, 2015 12:55 pm

என் வானிலே..
நூல் ஆசிரியர் : கவிஞர் வேலு கணேஷ் !
பேச : 98428 48860
நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
வாசகன் பதிப்பகம், 11/96, சங்கிலி ஆசாரி நகர், சன்னியாசிகுண்டு, சேலம்-636 015. விலை : ரூ. 50. பேச : 98429 74697
நூலாசிரியர் கவிஞர் வேலுகணேஷ் அவர்கள் கிராமர் மீடியா என்ற நிறுவனத்தை சென்னையில் நடத்தி வருபவர் என்பதால் திரைப்பட இயக்குனர்களின் தொடர்பின் காரணமாக, நட்பின் காரணமாக, திரைப்பட இயக்குனர்கள் லியாகத் அலிகான், சிங்கம்புலி மற்றும் திரு. செம்பை மணவாளன், கவிஞர் சு. பீர்முகமது ஆகியோரிடம் அணிந்துரை வாங்கி உள்ளார். அவர்களும் நூலிற்கு வரவேற்பு தோரணங்களாக அணிந்துரை வழங்கி உள்ளனர்.
கவிஞருக்கு இயற்கை நேசிப்பு என்பது அவசியம். இயற்கை ரசிக்க மனம் இருப்பவர்களால் மட்டுமே இயற்கை பற்றி கவிதை எழுதிட முடியும்.
பூக்களின் புலம்பல் !
யாரங்கே? பூங்காவின் வாசலை இழுத்து மூடுங்கள்
மலர்கள் வாழும் சோலைக்குள்
மனிதர்களுக்கு என்ன வேலை?
மலரின் அருமை புரியுமா?
கல்லறைக்கும்-கட்டிலறைக்கும்
கற்சிலைக்கும்-சடலத்திற்கும்
எங்களை கசக்கிப் பிழிபவர்களே உங்கள்
வருகையை நிறுத்திக் கொள்ளுங்கள்.
ஆம், மலர்கள் என்பது கண்டு ரசிப்பதற்கு மட்டுமே செடியிலிருந்து பறித்து மாலையாக்கி மகிழ்வதற்கு கண்டனத்தை மலர்கள் பேசுவது போலவே கவிதையாக வடித்த யுத்தி நன்று.
உடலால் உலகை விட்டு மறைந்திட்ட போதும் உன்னத செயலால் மக்களின் மனங்களில் வாழும் மாமனிதர் பென்னிகுக் பற்றியும் கவிதை வடித்துள்ளார்.
கர்னல் பென்னிகுக்!
கண்ணீர் கண்ட நிலத்தில்
தண்ணீர் தவழச் செய்தவர்
தாகம் கண்ட நாக்கில்
தேகம் நனைத்தவர்!
தன் நாட்டில் இருந்த சொந்த சொத்துக்களை விற்று, பெற்று வந்த பணத்தில் அணை கட்டி விவசாயிகளின் நெஞ்சம் இனிக்க வைத்த மாமனிதரை பலரும் முன்மாதிரியாகக் கொண்டு வாழ்ந்தால் நாடு செழிக்கும். ஊழல் ஒழியும் அமைதி நிலவும்.
கவிஞர்கள் கவிதை எழுதத் தொடங்குவதே முதலில் காதல் கவிதை பிறகு தான் சமுதாயக் கவிதை. இவரும் காதல் கவிதை வடித்துள்ளார் ஊறுகாய் போல, சாப்பாடு போல அல்ல.
அறிந்தும் அறியாமலும்!
ஏதோ சில தருணங்களில்
நாம் சந்திக்கும் போதெல்லாம்
என் விழிகளை முத்தமிடும்
உன் கண் இமைகள்
அறிந்தும் அறியாமலும் !
மனிதாபிமானமுள்ள எந்த ஒரு படைப்பாளியாலும் ஈழக்கொடுமை பற்றி குரல் கொடுக்காமல், படைக்காமல் இருக்க முடியாது என்பது முற்றிலும் உண்மை. குறிப்பாக தமிழ் இன உணர்வு உள்ளவர்களால் உள்ளம் குமுறாமல் இருக்க முடியாது.
மௌனம்!
அய்யகோ தமிழா!
அழியுது தமிழ்இனம் !
நம் உடன்பிறவாச் சகோதரன்
உடல் மண்ணில் புதைந்து கிடக்கு !
நம் உடன்பிறவாச் சகோதரி
தேகம் தெருவில் சிதைந்து கிடக்கு ...
இன்னும் மௌனம் எதற்கு?
மிச்சம் இருக்கும் மழலைகள் புதைக்கப்படுவதற்காகவா?
இளைஞர்கள் பொறுப்போடு வாழ் வேண்டும் என்பதை வலியுறுத்தும் விதமாக தத்துவம் சொல்லும் விதமாக வடித்த கவிதை ஒன்று.
தொலைத்தேன்!
சிறுவயதில்-படிப்பைத்
தொலைத்தேன் விளையாட்டால்
பருவ வயதில் திருமணத்தைத்
தொலைத்தேன் கேலிக்கூத்தாய்
முதுமை வயதில் பணம் சேமிக்காததால்
தொலைத்தேன் வாழ்க்கையை.
காதல் என்பது சுகமான அனுபவம். எல்லாக் காதலும் வெற்றி பெறுவதில்லை. சில காதல்கள் மட்டும் வெற்றி அடைந்து திருமணத்தில் முடிகின்றன. பல காதல்கள் தோல்வி அடைந்து மனதில் சுவடுகளாக நிலைபெறுகின்றன.
நினைவுகள்!
நிஜங்கள் அழிவதில்லை
நீ என்னை பிரிந்தாலும்
என் நினைவுகளை வெறுத்தாலும்
நினைத்துக் கொண்டே இருப்பேன்.
பலவேறு பொருள்களில் புதுக்கவிதைகள் மட்டுமல்ல, ஹைக்கூ கவிதைகளும் உள்ளன. ஒரே கல்லில் இரண்டு மாங்காய் என்பது போல ஒரே நூலில் இரண்டு வகை கவிதைகள் உள்ளன.
மலரை மனிதர்கள் பறிப்பதற்கான கண்டனத்தை புதுக்கவிதை மட்டுமன்றி ஹைக்கூ கவிதையிலும் நன்கு பதிவு செய்துள்ளார். நூலாசிரியர் கவிஞர் வேலுகணேஷ்.
உன் காதலை வளர்க்க
என் உயிரைப் பறிக்கிறாய்
கதறியது மலர்!
காதலர் தினம் அன்று ரோஜா மலரை காதலிக்கு வழங்கிடும் காதலர்கள் கவனிக்க வேண்டிய ஹைக்கூ இது.
கண்டதும் காதல் என்பார்கள். காதலின் முன்னுரை கண்களால் தான் தொடங்குகின்றது. முடிவுரையும் கண்களால் கண்ணீராக வருவதும் உண்டு. காதலியின் கண்ணை வர்ணிக்கும் விதம் நன்று.
கவிதை சொல்லிடும்
காதல் புத்தகம்
கண்கள்!
சாதியின் பெயரால் மனிதன் மோதி விலங்காக மாறி வருகின்றான். பகுத்தறிவை பயன்படுத்துவதே இல்லை. சாதி பற்று என்று தொடங்கி வெறியாக மாறி மோதி வீழும் அவலம் நாட்டில் நடந்து வருகின்றது.
ஜாதிகள் உண்டு
ஆனால் மோதிக் கொள்வதில்லை
பூக்கள்.
பூக்களை அக்ரினை என்கிறோம். ஆனால் அவைகளுக்கு உள்ள அறிவு கூட மனிதனுக்கு இல்லையே என உணர்த்துவது சிறப்பு. மின்சாரத்தை கவனமாக கையாள வேண்டும் என்பதையும் ஹைக்கூவில் உணர்த்தி உள்ளார்.
மறந்தாய் போல் கை வைத்தேன்
அதற்கு மறதி இல்லை
தூக்கி அடித்தது மின்சாரம்
குறுக்கு வழியில் கோடிகள் திரட்டலாம் என்று அரசியலுக்கு வருகிறார்கள். ஆனால் தற்போது நீதிமன்றங்களின் தீர்ப்புகளால் சறுக்கலையும் சந்தித்து வருவதை நாம் பார்க்கிறோம்.
எட்டிப்பிடிக்கும் ஏணிப்படி
எந்நேரத்திலும் சறுக்கலாம்
அரசியல்!
வாய்விட்டு சிரித்தால் நோய் விட்டுப் போகும் என்பார்கள். அந்தப் பொன்மொழியை வழிமொழிந்து வடித்த ஹைக்கூ நன்று.
மரணத்தைத் தள்ளிப் போடும்
மத்தாப்பு
நகைச்சுவை.
நூலாசிரியர் கவிஞர் வேலு கணேஷ் அவர்களுக்கு பாராட்டுக்கள். இயந்திரமயமான சென்னையில் வாழ்ந்து கொண்டு இலக்கியத்திலும் தடம் பதிப்பதற்கு வாழ்த்துக்கள்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82118
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Feb 16, 2015 12:57 pm

என் வானிலே..  . நூல் ஆசிரியர் : கவிஞர் வேலு கணேஷ் !  பேச : 98428 48860  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !  103459460
-
என் வானிலே..  . நூல் ஆசிரியர் : கவிஞர் வேலு கணேஷ் !  பேச : 98428 48860  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !  2jJXIV8bRHq2NH9i3Mcn+vaanile
-


eraeravi
eraeravi
தளபதி

தளபதி
பதிவுகள் : 1816
இணைந்தது : 08/07/2010
http://www.kavimalar.com

Posteraeravi Mon Feb 16, 2015 2:28 pm

நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி

M.Saranya
M.Saranya
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014

PostM.Saranya Mon Feb 16, 2015 2:33 pm

அருமை......



கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .

என் வானிலே..  . நூல் ஆசிரியர் : கவிஞர் வேலு கணேஷ் !  பேச : 98428 48860  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !  W5td1pX3QFi1kBRhH0I3+Affection
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

Similar topics
» அம்மா அப்பா’ (கவிதைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி ! நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார் ஆசிரியர் கவிதை உறவு
» ஆதாம் எலும்பில் ஏவாள் அல்ல .. நூல் ஆசிரியர் கவிஞர் கந்தகப்பூக்கள் ஸ்ரீபதி . நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி
» நெருப்பில் பூத்த ஆசிரியர் ! நூல் ஆசிரியர் : கலைமாமணி எப். சூசைமாணிக்கம் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)
» யாருமில்லை என்றான போது ! நூல் ஆசிரியர் கவிஞர் முல்லை ஆதவன் மருதம்.நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக