புதிய பதிவுகள்
» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Today at 3:36 pm
» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Today at 3:18 pm
» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Today at 12:27 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 9:22 am
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 8:31 am
» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Today at 8:21 am
» கருத்துப்படம் 28/04/2024
by mohamed nizamudeen Today at 6:41 am
» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Yesterday at 8:31 pm
» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 7:47 pm
» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Yesterday at 6:10 pm
» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Yesterday at 2:07 pm
» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 2:06 pm
» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Yesterday at 1:51 pm
» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 1:48 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:30 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:10 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:57 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:50 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:43 am
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 11:41 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:31 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:24 am
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Yesterday at 11:21 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:17 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:08 am
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 11:00 am
» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Yesterday at 7:18 am
» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm
» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am
» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am
» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm
» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm
» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm
» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm
» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm
» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm
» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm
» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am
» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am
» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm
» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm
» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm
» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm
» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm
» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm
» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm
» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm
by மொஹமட் Today at 3:36 pm
» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Today at 3:18 pm
» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Today at 12:27 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 9:22 am
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 8:31 am
» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Today at 8:21 am
» கருத்துப்படம் 28/04/2024
by mohamed nizamudeen Today at 6:41 am
» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Yesterday at 8:31 pm
» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 7:47 pm
» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Yesterday at 6:10 pm
» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Yesterday at 2:07 pm
» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 2:06 pm
» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Yesterday at 1:51 pm
» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 1:48 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:30 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:10 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:57 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:50 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:43 am
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 11:41 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:31 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:24 am
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Yesterday at 11:21 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:17 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:08 am
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 11:00 am
» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Yesterday at 7:18 am
» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm
» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am
» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am
» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm
» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm
» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm
» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm
» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm
» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm
» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm
» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am
» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am
» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm
» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm
» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm
» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm
» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm
» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm
» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm
» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
M. Priya | ||||
rajuselvam | ||||
Kavithas | ||||
சிவா | ||||
bala_t | ||||
prajai |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
sugumaran | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
ஜாஹீதாபானு | ||||
prajai | ||||
Kavithas | ||||
manikavi |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மே... மே... ஆட்டுக்குட்டி ! சிறுவர்களுக்கான பாடல்கள், படங்களுடன் நூல் ஆசிரியர் : கவிஞர் கன்னிக்கோவில் இராஜா ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
Page 1 of 1 •
மே... மே... ஆட்டுக்குட்டி ! சிறுவர்களுக்கான பாடல்கள், படங்களுடன் நூல் ஆசிரியர் : கவிஞர் கன்னிக்கோவில் இராஜா ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
#1145696மே... மே... ஆட்டுக்குட்டி !
சிறுவர்களுக்கான பாடல்கள், படங்களுடன்
நூல் ஆசிரியர் : கவிஞர் கன்னிக்கோவில் இராஜா !
நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
மணிவாசகர் பதிப்பகம், 31, சிங்கர தெரு, பாரிமுனை, சென்னை – 600 108.
விலை : ரூ. 60
*****
மின்மினி இதழின் ஆசிரியர் கவிஞர் கன்னிக்கோவில் இராஜா பல்வேறு இதழ்களில் எழுதிய சிறுவர்களுக்கான பாடல்களை தொகுத்து மே... மே... ஆட்டுக்குட்டி என்று தலைப்பிட்டு மணிவாசகர் பதிப்பகத்தின் சார்பில் வெளியிட்டுள்ளார்கள். நூலின் அட்டைப்படம் வடிவமைப்பு, உள் அச்சு யாவும் நேர்த்தியாக உள்ளது. நூலாசிரியரே வடிவமைப்பாளர் என்பதால் பொருத்தமான ஓவியங்களும் இருப்பதால் படிக்க ஆர்வமாக உள்ளன. குழந்தைகள் விரும்பிடும் நூலாக வந்துள்ளது.
“அறிவுக் கோவிலாம் மகாத்மாகாந்தி நூலகத்தின் வாயிலாக பல்லாயிரக்கணக்கானோர் படிக்க உறுதுணை புரியும் படிக்காத மேதை திரு. கு. மகாலிங்கம் அவர்களுக்கு”
இந்த நூலை காணிக்கை ஆக்கி உள்ளது சிறப்பு. குழந்தைக் கவிஞர் பணிச்செல்வர் பா. வெங்கட்ராமன் அவர்களின் அணிந்துரை நூலிற்கு வரவேற்பு தோரணமாக உள்ளது. குழந்தைக் கவிஞர் வள்ளிப்பா அவர்களின் புகழ் பரப்பும் பணியினை செவ்வன செய்து வருபவர். மதுரை மேலூர் அருகே நடந்த குழந்தைகள் திருவிழாவிற்கு சென்னையில் இருந்து வந்து சிறப்பித்தார்கள். சந்தித்து உரையாடி மகிழ்ந்தேன். நூலாசிரியர் கவிஞர் கன்னிக்கோவில் இராஜா அவர்கள் தான் அவரை அறிமுகம் செய்து வைத்தார்.
குறிஞ்சிச் செல்வர் டாக்டர் கொ.மா. கோதண்டம் அவர்களின் அணிந்துரையும் மிக நன்று. திரு. ச. மெ. மீனாட்சி சோமசுந்தரம் அவர்களின் பதிப்புரையும் நய உரையாக உள்ளது. ஹைக்கூ உலகில் தனக்கென தனி முத்திரை பதித்து மின்மினி இதழ் நடத்தி வரும் நூலாசிரியர் கன்னிக்கோவில் இராஜா குழந்தை இலக்கியத்திலும் கவனம் செலுத்தி குழந்தைப்பாடல்கள், சிறுகதைகள் எழுதி வருகிறார். பாராட்டுக்கள். குழந்தை இலக்கியத்தில் வெகுசிலரே ஈடுபட்டு வருகின்றனர். இந்த எண்ணிக்கை பெருகிட இந்த நூல் உதவும். இந்த நூல் படித்தவுடன் குழந்தைப் பாடல்கள் எழுத வேண்டும் என்ற ஆர்வம் எனக்குப் பிறந்தது.
இந்த நூலில் 47 பாடல்கள் உள்ளன. இப்பாடல்களை குழந்தைகள் அவசியம் படிக்க வேண்டும். படித்தால் தமிழ்மொழி அறிவும், பொது அறிவும் வளர்ந்திட உதவும். பதச்சோறாக பாடல்களிலிருந்து சில வரிகள் மட்டும்!
நூலகம் அமைக்கலாம் வாங்க!
நமக்குக் கிடைக்கும் பணத்திலே
நிறைய நூல்கள் வாங்கலாம்!
நமது வீட்டின் அறையிலே
சிறந்த நூலகம் அமைக்கலாம்!
இந்த நூலை வாங்கி பள்ளிகளில் குழந்தைகளுக்கு பரிசளிக்கலாம்!
பிஞ்சுக் குழந்தைகளின் உள்ளத்தில் நன்கு பதியும் வண்ணம் வாசித்தலின் நேசிப்பை உணர்த்தும் விதமாக பாடல்கள் எழுதி உள்ள நூலாசிரியருக்கு பாராட்டுக்கள்.
குழந்தைகளை முதுகில் ஏற்றி யானை விளையாட்டு விளையாண்ட மலரும் நினைவுகளை மலர்விக்கும் விதமாக பாடல் உள்ளது.
யானை வருது! யானை வருது!
தந்தை முதுகில் குழந்தைச் செல்லும்
காட்சி தானுங்க!
விந்தை இல்லை இதுவும் கூட
மாட்சி தானுங்க!
தமிழின் சிறப்பை குழந்தைகளுக்கு உணர்த்தும் விதமாக வடித்த பாடல் நன்று.
தமிழின் சிறப்பு.
ல, ள, ழ உச்சரிக்கும் போதினிலே
வேறுபாடறிந்து ஒலித்திடலாம்.
ழ’கரமே தமிழின் சிகரமென்ற
சிறப்பை நாமும் அறிந்திடலாம்!
மரம் நடுவது மழைக்கான வரவேற்பு. மரமே மரமே மழையின் வருகையை முடிவு செய்கின்றது. மரத்தின் பயனை விளக்கும் பாடல்.
மரம் நடு! மாசு தடு!
தூசி நிறைந்த நகர்ப்புறத்தில்
மரத்தை நட்டு வளர்ப்பதே
மாசு அற்ற நகரத்தை
மகிழ்வாக்க காணும் வழிகளாம்!
இன்றைக்கு மாணவர்கள் வகுப்பறையிலேயே ஆசிரியரைத் தாக்குவதும் சக மாணவனை அடிப்பது, கொலை செய்வது என்று இதுவரை கேள்விப்பட்டிராத அளவிற்கு அவலங்கள் நடைபெற்று வருகின்றது. இவற்றிறுகு மூல காரணம் குழந்தைகளுக்கு நன்நெறி போதிக்காததே! உடனடியாக தமிழகத்தில் உள்ள பள்ளிகளிலும் நன்நெறி வகுப்பை தொடங்கிட வேண்டும். நன்னெறி போதிக்கும் பாடல் நன்று.
உதவும் குணம்! உயர்ந்த குணம்!
உதவி நாமும் செய்யும் போது
உள்ளம் மகிழ்வு கொள்ளுது
உதவி பெற்ற நண்பர் மனதில்
கல்வெ ட்டாய்ப் பதியுது!
இன்று குழந்தைகள் பெற்றோர்களுடன் சேர்த்து தொலைக்காட்சித் தொடர்கள் பார்த்து இரவு, நெடுநேரம் கழித்தே உறங்குகின்றனர். இதனால் அதிகாலை எழுவதற்கு வாய்ப்புஇன்றி தாமதமாக எழுகின்றனர். பள்ளி செல்வதில் அதிக பரபரப்பு நிகழ்கின்றது நாள்தோறும் அதிக எழுந்திட அறிவுறுத்தும் பாடல் நன்று.
கதிர் முன் எழு!
அதிகாலை எழுந்தால் அனைத்தும் இங்கே
அழகாய் தானே ஆகுது
கதிரவனைப் போல நாளும் நாமும்
கடமை செய்து வாழ்வோமே!
நூல் முழுவதும் ஒவ்வொரு கவிதைகளும் நெடிய பாடல்களாக இருந்த போதும் பதச்சோறாக நான்கு வரிகள் மட்டும் எழுதி உள்ளேன். மற்றவை வெள்ளித்திரையில் காண்க என்பதைப் போல, மற்றவை நூல் வாங்கி படித்து அறிக!
இந்த உலகில் மிகவும் மதிப்பு மிக்கது அன்பு ஒன்றே. அன்பால் எதையும் சாதிக்கலாம். அதிகாரத்தால் சாதிக்க முடியாததையும் அன்பால் சாதிக்கலாம் அன்பை கற்பிக்கும் பாடல் நன்று.
அன்பை விதை!
வனத்தில் தானே இந்த எழிலும்
வாடிக்கை யாய் நடக்குதாம்
மனத்தில் அன்பை விதைத்துத் தான்
விலங்குக் கூட்டம் மகிழுதாம்.
இந்த நூலின் தலைப்பில் உள்ள பாடல் மிக நன்று. குழந்தைகள் ஆட்டுக்குட்டி என்றால் மிகவும் விரும்புவார்கள். அதனோடு விளையாடுவார்கள். ஆட்டுக்குட்டி பற்றிய பாடல் நன்று.
மே. மே. மே. மே. ஆட்டுக்குட்டி
அம்மா அப்பா என் மீது
அன்பு செலுத்தப்படும்
இனிய நண்பன் ஆட்டுக்குட்டி!
இந்த நூலை குழந்தைகளுக்கான பாட நூலில் இடம்பெறச் செய்யலாம். குழந்தைக் கவிஞர் வள்ளியப்பாவின் வரிசையில் இனிய நண்பர் கவிஞர் கன்னிக்கோவில் இராஜாவும் இடம் பிடித்து விட்டார். பாராட்டுக்கள்.
--
.
.
நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி
www.eraeravi.com
www.kavimalar.com
http://www.eraeravi.blogspot.in/
.
http://www.tamilthottam.in/f16-forum
http://eluthu.com/user/index.php?user=eraeravi
http://www.noolulagam.com/product/?pid=6802#response*
http://www.eegarai.net/sta/eraeravi
இறந்த பின்னும்
இயற்கையை ரசிக்க
கண் தானம் !
சிறுவர்களுக்கான பாடல்கள், படங்களுடன்
நூல் ஆசிரியர் : கவிஞர் கன்னிக்கோவில் இராஜா !
நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
மணிவாசகர் பதிப்பகம், 31, சிங்கர தெரு, பாரிமுனை, சென்னை – 600 108.
விலை : ரூ. 60
*****
மின்மினி இதழின் ஆசிரியர் கவிஞர் கன்னிக்கோவில் இராஜா பல்வேறு இதழ்களில் எழுதிய சிறுவர்களுக்கான பாடல்களை தொகுத்து மே... மே... ஆட்டுக்குட்டி என்று தலைப்பிட்டு மணிவாசகர் பதிப்பகத்தின் சார்பில் வெளியிட்டுள்ளார்கள். நூலின் அட்டைப்படம் வடிவமைப்பு, உள் அச்சு யாவும் நேர்த்தியாக உள்ளது. நூலாசிரியரே வடிவமைப்பாளர் என்பதால் பொருத்தமான ஓவியங்களும் இருப்பதால் படிக்க ஆர்வமாக உள்ளன. குழந்தைகள் விரும்பிடும் நூலாக வந்துள்ளது.
“அறிவுக் கோவிலாம் மகாத்மாகாந்தி நூலகத்தின் வாயிலாக பல்லாயிரக்கணக்கானோர் படிக்க உறுதுணை புரியும் படிக்காத மேதை திரு. கு. மகாலிங்கம் அவர்களுக்கு”
இந்த நூலை காணிக்கை ஆக்கி உள்ளது சிறப்பு. குழந்தைக் கவிஞர் பணிச்செல்வர் பா. வெங்கட்ராமன் அவர்களின் அணிந்துரை நூலிற்கு வரவேற்பு தோரணமாக உள்ளது. குழந்தைக் கவிஞர் வள்ளிப்பா அவர்களின் புகழ் பரப்பும் பணியினை செவ்வன செய்து வருபவர். மதுரை மேலூர் அருகே நடந்த குழந்தைகள் திருவிழாவிற்கு சென்னையில் இருந்து வந்து சிறப்பித்தார்கள். சந்தித்து உரையாடி மகிழ்ந்தேன். நூலாசிரியர் கவிஞர் கன்னிக்கோவில் இராஜா அவர்கள் தான் அவரை அறிமுகம் செய்து வைத்தார்.
குறிஞ்சிச் செல்வர் டாக்டர் கொ.மா. கோதண்டம் அவர்களின் அணிந்துரையும் மிக நன்று. திரு. ச. மெ. மீனாட்சி சோமசுந்தரம் அவர்களின் பதிப்புரையும் நய உரையாக உள்ளது. ஹைக்கூ உலகில் தனக்கென தனி முத்திரை பதித்து மின்மினி இதழ் நடத்தி வரும் நூலாசிரியர் கன்னிக்கோவில் இராஜா குழந்தை இலக்கியத்திலும் கவனம் செலுத்தி குழந்தைப்பாடல்கள், சிறுகதைகள் எழுதி வருகிறார். பாராட்டுக்கள். குழந்தை இலக்கியத்தில் வெகுசிலரே ஈடுபட்டு வருகின்றனர். இந்த எண்ணிக்கை பெருகிட இந்த நூல் உதவும். இந்த நூல் படித்தவுடன் குழந்தைப் பாடல்கள் எழுத வேண்டும் என்ற ஆர்வம் எனக்குப் பிறந்தது.
இந்த நூலில் 47 பாடல்கள் உள்ளன. இப்பாடல்களை குழந்தைகள் அவசியம் படிக்க வேண்டும். படித்தால் தமிழ்மொழி அறிவும், பொது அறிவும் வளர்ந்திட உதவும். பதச்சோறாக பாடல்களிலிருந்து சில வரிகள் மட்டும்!
நூலகம் அமைக்கலாம் வாங்க!
நமக்குக் கிடைக்கும் பணத்திலே
நிறைய நூல்கள் வாங்கலாம்!
நமது வீட்டின் அறையிலே
சிறந்த நூலகம் அமைக்கலாம்!
இந்த நூலை வாங்கி பள்ளிகளில் குழந்தைகளுக்கு பரிசளிக்கலாம்!
பிஞ்சுக் குழந்தைகளின் உள்ளத்தில் நன்கு பதியும் வண்ணம் வாசித்தலின் நேசிப்பை உணர்த்தும் விதமாக பாடல்கள் எழுதி உள்ள நூலாசிரியருக்கு பாராட்டுக்கள்.
குழந்தைகளை முதுகில் ஏற்றி யானை விளையாட்டு விளையாண்ட மலரும் நினைவுகளை மலர்விக்கும் விதமாக பாடல் உள்ளது.
யானை வருது! யானை வருது!
தந்தை முதுகில் குழந்தைச் செல்லும்
காட்சி தானுங்க!
விந்தை இல்லை இதுவும் கூட
மாட்சி தானுங்க!
தமிழின் சிறப்பை குழந்தைகளுக்கு உணர்த்தும் விதமாக வடித்த பாடல் நன்று.
தமிழின் சிறப்பு.
ல, ள, ழ உச்சரிக்கும் போதினிலே
வேறுபாடறிந்து ஒலித்திடலாம்.
ழ’கரமே தமிழின் சிகரமென்ற
சிறப்பை நாமும் அறிந்திடலாம்!
மரம் நடுவது மழைக்கான வரவேற்பு. மரமே மரமே மழையின் வருகையை முடிவு செய்கின்றது. மரத்தின் பயனை விளக்கும் பாடல்.
மரம் நடு! மாசு தடு!
தூசி நிறைந்த நகர்ப்புறத்தில்
மரத்தை நட்டு வளர்ப்பதே
மாசு அற்ற நகரத்தை
மகிழ்வாக்க காணும் வழிகளாம்!
இன்றைக்கு மாணவர்கள் வகுப்பறையிலேயே ஆசிரியரைத் தாக்குவதும் சக மாணவனை அடிப்பது, கொலை செய்வது என்று இதுவரை கேள்விப்பட்டிராத அளவிற்கு அவலங்கள் நடைபெற்று வருகின்றது. இவற்றிறுகு மூல காரணம் குழந்தைகளுக்கு நன்நெறி போதிக்காததே! உடனடியாக தமிழகத்தில் உள்ள பள்ளிகளிலும் நன்நெறி வகுப்பை தொடங்கிட வேண்டும். நன்னெறி போதிக்கும் பாடல் நன்று.
உதவும் குணம்! உயர்ந்த குணம்!
உதவி நாமும் செய்யும் போது
உள்ளம் மகிழ்வு கொள்ளுது
உதவி பெற்ற நண்பர் மனதில்
கல்வெ ட்டாய்ப் பதியுது!
இன்று குழந்தைகள் பெற்றோர்களுடன் சேர்த்து தொலைக்காட்சித் தொடர்கள் பார்த்து இரவு, நெடுநேரம் கழித்தே உறங்குகின்றனர். இதனால் அதிகாலை எழுவதற்கு வாய்ப்புஇன்றி தாமதமாக எழுகின்றனர். பள்ளி செல்வதில் அதிக பரபரப்பு நிகழ்கின்றது நாள்தோறும் அதிக எழுந்திட அறிவுறுத்தும் பாடல் நன்று.
கதிர் முன் எழு!
அதிகாலை எழுந்தால் அனைத்தும் இங்கே
அழகாய் தானே ஆகுது
கதிரவனைப் போல நாளும் நாமும்
கடமை செய்து வாழ்வோமே!
நூல் முழுவதும் ஒவ்வொரு கவிதைகளும் நெடிய பாடல்களாக இருந்த போதும் பதச்சோறாக நான்கு வரிகள் மட்டும் எழுதி உள்ளேன். மற்றவை வெள்ளித்திரையில் காண்க என்பதைப் போல, மற்றவை நூல் வாங்கி படித்து அறிக!
இந்த உலகில் மிகவும் மதிப்பு மிக்கது அன்பு ஒன்றே. அன்பால் எதையும் சாதிக்கலாம். அதிகாரத்தால் சாதிக்க முடியாததையும் அன்பால் சாதிக்கலாம் அன்பை கற்பிக்கும் பாடல் நன்று.
அன்பை விதை!
வனத்தில் தானே இந்த எழிலும்
வாடிக்கை யாய் நடக்குதாம்
மனத்தில் அன்பை விதைத்துத் தான்
விலங்குக் கூட்டம் மகிழுதாம்.
இந்த நூலின் தலைப்பில் உள்ள பாடல் மிக நன்று. குழந்தைகள் ஆட்டுக்குட்டி என்றால் மிகவும் விரும்புவார்கள். அதனோடு விளையாடுவார்கள். ஆட்டுக்குட்டி பற்றிய பாடல் நன்று.
மே. மே. மே. மே. ஆட்டுக்குட்டி
அம்மா அப்பா என் மீது
அன்பு செலுத்தப்படும்
இனிய நண்பன் ஆட்டுக்குட்டி!
இந்த நூலை குழந்தைகளுக்கான பாட நூலில் இடம்பெறச் செய்யலாம். குழந்தைக் கவிஞர் வள்ளியப்பாவின் வரிசையில் இனிய நண்பர் கவிஞர் கன்னிக்கோவில் இராஜாவும் இடம் பிடித்து விட்டார். பாராட்டுக்கள்.
--
.
.
நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி
www.eraeravi.com
www.kavimalar.com
http://www.eraeravi.blogspot.in/
.
http://www.tamilthottam.in/f16-forum
http://eluthu.com/user/index.php?user=eraeravi
http://www.noolulagam.com/product/?pid=6802#response*
http://www.eegarai.net/sta/eraeravi
இறந்த பின்னும்
இயற்கையை ரசிக்க
கண் தானம் !
Re: மே... மே... ஆட்டுக்குட்டி ! சிறுவர்களுக்கான பாடல்கள், படங்களுடன் நூல் ஆசிரியர் : கவிஞர் கன்னிக்கோவில் இராஜா ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
#1145840- மாணிக்கம் நடேசன்கல்வியாளர்
- பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009
தோ, தோ நாய்குட்டி, துள்ளி வா நாய்குட்டி. சின்ன வயசில பாடுனது.
Re: மே... மே... ஆட்டுக்குட்டி ! சிறுவர்களுக்கான பாடல்கள், படங்களுடன் நூல் ஆசிரியர் : கவிஞர் கன்னிக்கோவில் இராஜா ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
#0- Sponsored content
Similar topics
» மே... மே... ஆட்டுக்குட்டி ! சிறுவர்களுக்கான பாடல்கள், படங்களுடன் நூல் ஆசிரியர் : கவிஞர் கன்னிக்கோவில் இராஜா ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி
» வனதேவதை நூல் ஆசிரியர் கவிஞர் கன்னிக்கோவில் ராஜா நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி
» ஒரு ஊர்ல ... ஒரு ராஜா! ராணி! சிறுவர் கதைகள் நூல் ஆசிரியர் : கவிஞர் கன்னிக்கோவில் இராஜா
» அம்மா அப்பா’ (கவிதைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி ! நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார் ஆசிரியர் கவிதை உறவு
» வீழ்க சாதி சமயம்! வெல்க மனிதநேயம்!! நூல் ஆசிரியர் : கவிஞர் சபா வடிவேலு நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
» வனதேவதை நூல் ஆசிரியர் கவிஞர் கன்னிக்கோவில் ராஜா நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி
» ஒரு ஊர்ல ... ஒரு ராஜா! ராணி! சிறுவர் கதைகள் நூல் ஆசிரியர் : கவிஞர் கன்னிக்கோவில் இராஜா
» அம்மா அப்பா’ (கவிதைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி ! நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார் ஆசிரியர் கவிதை உறவு
» வீழ்க சாதி சமயம்! வெல்க மனிதநேயம்!! நூல் ஆசிரியர் : கவிஞர் சபா வடிவேலு நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|