புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:00 pm
» உலக தந்தையர் தினம்
by T.N.Balasubramanian Today at 4:57 pm
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 2:41 pm
» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Today at 1:49 pm
» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Today at 1:46 pm
» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Today at 1:45 pm
» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Today at 1:44 pm
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm
» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Today at 1:42 pm
» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm
» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am
» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am
» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am
» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am
» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am
» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am
» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am
» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am
» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am
» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm
» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm
» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm
» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm
» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm
» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm
» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am
» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am
» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am
» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am
» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am
» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm
by T.N.Balasubramanian Today at 5:00 pm
» உலக தந்தையர் தினம்
by T.N.Balasubramanian Today at 4:57 pm
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 2:41 pm
» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Today at 1:49 pm
» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Today at 1:46 pm
» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Today at 1:45 pm
» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Today at 1:44 pm
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm
» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Today at 1:42 pm
» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm
» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am
» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am
» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am
» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am
» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am
» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am
» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am
» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am
» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am
» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm
» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm
» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm
» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm
» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm
» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm
» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am
» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am
» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am
» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am
» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am
» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel | ||||
JGNANASEHAR | ||||
Abiraj_26 |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
JGNANASEHAR | ||||
Srinivasan23 | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தாய்முலை அறுக்காதே...
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
- ரா.ரா3275சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
உறவுகளே...
சமீபத்தில் திரைப்பாட்டுகளைக் கேட்டபோது சில பாடல்கள் மனதுக்கு சிநேகமாகி சில்மிஷம் செய்துகொண்டிருக்கின்றன.சிலது சில்லுச் சில்லாக உடைத்துப் போடுகிறது.
முயல் போல புலன்களுக்குள் புகுந்து மென்புயல் போல மிச்சம் மீதி வைக்காமல் உச்சத்தில் உழன்று சுழன்று அடித்து ஓர் சூறாவளியாய்ச் சுற்றிக்கொண்டே இருக்கிறது கயல் திரைப்படப் பாடல்கள்.
அதில் “என் ஆளப் பார்க்கப் போறேன்” பாடல் என் மனதிற்குள் மகுடி வாசிக்கும் பாடல்.
”என்னை நானே தரப் போறேன்”... “அதப் பார்த்து நானே அழப் போறேன்”...என மிக மிகச் சாதாரண வரிகள்தான்-வார்த்தைகள்தான்.ஆனால் மெல்ல உள்ளே புகுந்து மென்புயலாகி மேலாதிக்கம் செலுத்துவதில் மிகச் சிறந்த பாடல்.
யுகபாரதியின் பேனாவில் யதார்த்த உணர்வுகள் எக்கச்சக்கமாகப் புகுந்து எழிலாக வழிகிறது கயல் படப் பாடல்களில்.தெளிவான உணர்வுகளைத் தெள்ளத் தெளிவான வார்த்தைகளில் வழிய விட்டதன் மூலம் யுகபாரதிக்கான தேசிய அங்கீகாரம் அவர் வீட்டின் தெருமுனையைத் தேடி வந்துகொண்டிருக்கிறது. விரைவிலேயே அவரது வீட்டு வாசற்கதவைத் தட்டி அவரை விழாவுக்கு அழைத்துச் செல்லும்.
*****
இதேபோல இடம் பொருள் ஏவல் திரைப்படப் பாடலைக் கேட்டேன்.அதில் “வையம்பட்டி வாலக்குட்டி தப்பாட்டம் ஆடு வேஷம் கட்டி”...என்ற பாடல் கேட்கும்போது இருதயம் மூளை என எல்லாவற்றிலும் இனம்புரியாத ஆயுதம் ஒன்று நம்மை அறுக்கிறது.
இந்தப் பாடலில்,
”மலை மேல உழைப்பு...பள்ளத்தில் பொழப்பு...மலைஜாதி முன்னேறுமா?”...
”பறவைக எச்சம்தான் காடு...எங்க பண்பாட்டில் காடேதான் வீடு...
மரமொன்னு மலைமேல சாஞ்சா நாங்க தூக்கம் கெட்டு துக்கம் கேட்போம்”...
என இருதயத்தை ஆக்கிரமிக்கும் வரிகள் ஏராளம் என்பது உண்மைதான்.ஆனால் ஏனைய வரிகளை எல்லாம் மீறி எகிறி அடித்து மேலே வரும் ஒரு வரி உண்டு...
அது :
”பேராச புடிச்ச பேய்மழைக்காரா
தாய்முலை அறுக்காதே”
இந்த வரியும் வார்த்தைகளும் என்னுள் இயல்புதிரிபை ஏற்படுத்திவிட்டு எனக்கென்ன என்று போய்விட்டது.
இப்படிப்பட்ட வரிகளைத் தந்த வார்த்தைப் படைதிரட்டும் வசீகரக் கவிஞர் கவிப்பேரரசு வைரமுத்துவுக்கு ஏழாம் முறையாகவும்...ம்ம்ம்...இப்போதே எழுந்து நின்று கைதட்டுவோம்.
நன்றி.
சமீபத்தில் திரைப்பாட்டுகளைக் கேட்டபோது சில பாடல்கள் மனதுக்கு சிநேகமாகி சில்மிஷம் செய்துகொண்டிருக்கின்றன.சிலது சில்லுச் சில்லாக உடைத்துப் போடுகிறது.
முயல் போல புலன்களுக்குள் புகுந்து மென்புயல் போல மிச்சம் மீதி வைக்காமல் உச்சத்தில் உழன்று சுழன்று அடித்து ஓர் சூறாவளியாய்ச் சுற்றிக்கொண்டே இருக்கிறது கயல் திரைப்படப் பாடல்கள்.
அதில் “என் ஆளப் பார்க்கப் போறேன்” பாடல் என் மனதிற்குள் மகுடி வாசிக்கும் பாடல்.
”என்னை நானே தரப் போறேன்”... “அதப் பார்த்து நானே அழப் போறேன்”...என மிக மிகச் சாதாரண வரிகள்தான்-வார்த்தைகள்தான்.ஆனால் மெல்ல உள்ளே புகுந்து மென்புயலாகி மேலாதிக்கம் செலுத்துவதில் மிகச் சிறந்த பாடல்.
யுகபாரதியின் பேனாவில் யதார்த்த உணர்வுகள் எக்கச்சக்கமாகப் புகுந்து எழிலாக வழிகிறது கயல் படப் பாடல்களில்.தெளிவான உணர்வுகளைத் தெள்ளத் தெளிவான வார்த்தைகளில் வழிய விட்டதன் மூலம் யுகபாரதிக்கான தேசிய அங்கீகாரம் அவர் வீட்டின் தெருமுனையைத் தேடி வந்துகொண்டிருக்கிறது. விரைவிலேயே அவரது வீட்டு வாசற்கதவைத் தட்டி அவரை விழாவுக்கு அழைத்துச் செல்லும்.
*****
இதேபோல இடம் பொருள் ஏவல் திரைப்படப் பாடலைக் கேட்டேன்.அதில் “வையம்பட்டி வாலக்குட்டி தப்பாட்டம் ஆடு வேஷம் கட்டி”...என்ற பாடல் கேட்கும்போது இருதயம் மூளை என எல்லாவற்றிலும் இனம்புரியாத ஆயுதம் ஒன்று நம்மை அறுக்கிறது.
இந்தப் பாடலில்,
”மலை மேல உழைப்பு...பள்ளத்தில் பொழப்பு...மலைஜாதி முன்னேறுமா?”...
”பறவைக எச்சம்தான் காடு...எங்க பண்பாட்டில் காடேதான் வீடு...
மரமொன்னு மலைமேல சாஞ்சா நாங்க தூக்கம் கெட்டு துக்கம் கேட்போம்”...
என இருதயத்தை ஆக்கிரமிக்கும் வரிகள் ஏராளம் என்பது உண்மைதான்.ஆனால் ஏனைய வரிகளை எல்லாம் மீறி எகிறி அடித்து மேலே வரும் ஒரு வரி உண்டு...
அது :
”பேராச புடிச்ச பேய்மழைக்காரா
தாய்முலை அறுக்காதே”
இந்த வரியும் வார்த்தைகளும் என்னுள் இயல்புதிரிபை ஏற்படுத்திவிட்டு எனக்கென்ன என்று போய்விட்டது.
இப்படிப்பட்ட வரிகளைத் தந்த வார்த்தைப் படைதிரட்டும் வசீகரக் கவிஞர் கவிப்பேரரசு வைரமுத்துவுக்கு ஏழாம் முறையாகவும்...ம்ம்ம்...இப்போதே எழுந்து நின்று கைதட்டுவோம்.
நன்றி.
[You must be registered and logged in to see this image.]
[You must be registered and logged in to see this link.]
நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
- ஜாஹீதாபானுநிர்வாகக் குழு
- பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011
நல்லா இருக்கு சார்....
[note]ரா.ராவுக்கான தேசிய அங்கீகாரம் அவர் வீட்டின் தெருமுனையைத் தேடி வந்துகொண்டிருக்கிறது. விரைவிலேயே அவரது வீட்டு வாசற்கதவைத் தட்டி அவரை விழாவுக்கு அழைத்துச் செல்லும்.[/note]
[note]ரா.ராவுக்கான தேசிய அங்கீகாரம் அவர் வீட்டின் தெருமுனையைத் தேடி வந்துகொண்டிருக்கிறது. விரைவிலேயே அவரது வீட்டு வாசற்கதவைத் தட்டி அவரை விழாவுக்கு அழைத்துச் செல்லும்.[/note]
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் ஜாஹீதாபானு
- ரா.ரா3275சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
[You must be registered and logged in to see this link.]ஜாஹீதாபானு wrote:நல்லா இருக்கு சார்....
[note]ரா.ராவுக்கான தேசிய அங்கீகாரம் அவர் வீட்டின் தெருமுனையைத் தேடி வந்துகொண்டிருக்கிறது. விரைவிலேயே அவரது வீட்டு வாசற்கதவைத் தட்டி அவரை விழாவுக்கு அழைத்துச் செல்லும்.[/note]
நன்றி பாட்டி மேடம்...
ஆமா...எனக்கென்னமோ கிடைக்கும்னு சொன்னது எதுக்கு?...செவனேன்னு இருக்க என்னை ஏன்
செவன் அப் குடிச்சிட்டு ஏப்பம் விட வைக்கிறீங்க?...
[You must be registered and logged in to see this image.]
[You must be registered and logged in to see this link.]
நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
- ஜாஹீதாபானுநிர்வாகக் குழு
- பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011
[You must be registered and logged in to see this link.]ரா.ரா3275 wrote:[You must be registered and logged in to see this link.]ஜாஹீதாபானு wrote:நல்லா இருக்கு சார்....
[note]ரா.ராவுக்கான தேசிய அங்கீகாரம் அவர் வீட்டின் தெருமுனையைத் தேடி வந்துகொண்டிருக்கிறது. விரைவிலேயே அவரது வீட்டு வாசற்கதவைத் தட்டி அவரை விழாவுக்கு அழைத்துச் செல்லும்.[/note]
நன்றி பாட்டி மேடம்...
ஆமா...எனக்கென்னமோ கிடைக்கும்னு சொன்னது எதுக்கு?...செவனேன்னு இருக்க என்னை ஏன்
செவன் அப் குடிச்சிட்டு ஏப்பம் விட வைக்கிறீங்க?...
நல்லது சொன்னா கம்முனு இருக்கனும் இப்படி எதுகை மோனையா பேசக்கூடாது....
- ரா.ரா3275சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
[You must be registered and logged in to see this link.]ஜாஹீதாபானு wrote:[You must be registered and logged in to see this link.]ரா.ரா3275 wrote:[You must be registered and logged in to see this link.]ஜாஹீதாபானு wrote:நல்லா இருக்கு சார்....
[note]ரா.ராவுக்கான தேசிய அங்கீகாரம் அவர் வீட்டின் தெருமுனையைத் தேடி வந்துகொண்டிருக்கிறது. விரைவிலேயே அவரது வீட்டு வாசற்கதவைத் தட்டி அவரை விழாவுக்கு அழைத்துச் செல்லும்.[/note]
நன்றி பாட்டி மேடம்...
ஆமா...எனக்கென்னமோ கிடைக்கும்னு சொன்னது எதுக்கு?...செவனேன்னு இருக்க என்னை ஏன்
செவன் அப் குடிச்சிட்டு ஏப்பம் விட வைக்கிறீங்க?...
நல்லது சொன்னா கம்முனு இருக்கனும் இப்படி எதுகை மோனையா பேசக்கூடாது....
என்னாது...எகனைக்கு முகனையா?...நா எங்க அப்படி பேசினேன்?...
[You must be registered and logged in to see this image.]
[You must be registered and logged in to see this link.]
நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
- ஜாஹீதாபானுநிர்வாகக் குழு
- பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011
சரி விடுங்க ஏதோ எனக்குத் தெரிஞ்சதை சொல்லிட்டேன்.... அதுக்கு ஏன் பின்னங்கால் பிடரில அடிக்க ஓடுறீங்க...
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35005
இணைந்தது : 03/02/2010
நல்ல அலசல் , அருமையான பாராட்டு , RA RA !
ரமணியன்
{செவென் அப் குடிச்சாலே , R A R A இந்த ஆட்டம் ஆடறாரே (aada R A R E ) }
ரமணியன்
{செவென் அப் குடிச்சாலே , R A R A இந்த ஆட்டம் ஆடறாரே (aada R A R E ) }
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- ரா.ரா3275சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
பாட்டிய பாத்தாலே பயம் ...அதான் ...
[You must be registered and logged in to see this image.]
[You must be registered and logged in to see this link.]
நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
- ரா.ரா3275சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
நன்றி ரமணீயன் அய்யா ....நானெல்லாம் சுக்கு காப்பிக்கே சுருண்டு போற ஆளு....
[You must be registered and logged in to see this image.]
[You must be registered and logged in to see this link.]
நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
- ரா.ரா3275சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
கயல் பட இயக்குனர் பிரபு சாலமன் ....இடம் பொருள் ஏவல் இயக்குனர் சீனு ராமசாமி ....
[You must be registered and logged in to see this image.]
[You must be registered and logged in to see this link.]
நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2
|
|