புதிய பதிவுகள்
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Today at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Today at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Today at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Today at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Today at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Today at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:23 am

» கருத்துப்படம் 16/09/2024
by mohamed nizamudeen Yesterday at 9:43 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 13, 2024 12:13 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Sep 12, 2024 11:42 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:03 pm

» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:01 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ரேவதி (எம்.எஸ்.சி. விலங்கியல்) - சிறுகதை - M.M.SENTHIL  - Page 4 I_vote_lcapரேவதி (எம்.எஸ்.சி. விலங்கியல்) - சிறுகதை - M.M.SENTHIL  - Page 4 I_voting_barரேவதி (எம்.எஸ்.சி. விலங்கியல்) - சிறுகதை - M.M.SENTHIL  - Page 4 I_vote_rcap 
7 Posts - 64%
heezulia
ரேவதி (எம்.எஸ்.சி. விலங்கியல்) - சிறுகதை - M.M.SENTHIL  - Page 4 I_vote_lcapரேவதி (எம்.எஸ்.சி. விலங்கியல்) - சிறுகதை - M.M.SENTHIL  - Page 4 I_voting_barரேவதி (எம்.எஸ்.சி. விலங்கியல்) - சிறுகதை - M.M.SENTHIL  - Page 4 I_vote_rcap 
3 Posts - 27%
mohamed nizamudeen
ரேவதி (எம்.எஸ்.சி. விலங்கியல்) - சிறுகதை - M.M.SENTHIL  - Page 4 I_vote_lcapரேவதி (எம்.எஸ்.சி. விலங்கியல்) - சிறுகதை - M.M.SENTHIL  - Page 4 I_voting_barரேவதி (எம்.எஸ்.சி. விலங்கியல்) - சிறுகதை - M.M.SENTHIL  - Page 4 I_vote_rcap 
1 Post - 9%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ரேவதி (எம்.எஸ்.சி. விலங்கியல்) - சிறுகதை - M.M.SENTHIL  - Page 4 I_vote_lcapரேவதி (எம்.எஸ்.சி. விலங்கியல்) - சிறுகதை - M.M.SENTHIL  - Page 4 I_voting_barரேவதி (எம்.எஸ்.சி. விலங்கியல்) - சிறுகதை - M.M.SENTHIL  - Page 4 I_vote_rcap 
139 Posts - 43%
ayyasamy ram
ரேவதி (எம்.எஸ்.சி. விலங்கியல்) - சிறுகதை - M.M.SENTHIL  - Page 4 I_vote_lcapரேவதி (எம்.எஸ்.சி. விலங்கியல்) - சிறுகதை - M.M.SENTHIL  - Page 4 I_voting_barரேவதி (எம்.எஸ்.சி. விலங்கியல்) - சிறுகதை - M.M.SENTHIL  - Page 4 I_vote_rcap 
122 Posts - 37%
Dr.S.Soundarapandian
ரேவதி (எம்.எஸ்.சி. விலங்கியல்) - சிறுகதை - M.M.SENTHIL  - Page 4 I_vote_lcapரேவதி (எம்.எஸ்.சி. விலங்கியல்) - சிறுகதை - M.M.SENTHIL  - Page 4 I_voting_barரேவதி (எம்.எஸ்.சி. விலங்கியல்) - சிறுகதை - M.M.SENTHIL  - Page 4 I_vote_rcap 
21 Posts - 6%
mohamed nizamudeen
ரேவதி (எம்.எஸ்.சி. விலங்கியல்) - சிறுகதை - M.M.SENTHIL  - Page 4 I_vote_lcapரேவதி (எம்.எஸ்.சி. விலங்கியல்) - சிறுகதை - M.M.SENTHIL  - Page 4 I_voting_barரேவதி (எம்.எஸ்.சி. விலங்கியல்) - சிறுகதை - M.M.SENTHIL  - Page 4 I_vote_rcap 
16 Posts - 5%
Rathinavelu
ரேவதி (எம்.எஸ்.சி. விலங்கியல்) - சிறுகதை - M.M.SENTHIL  - Page 4 I_vote_lcapரேவதி (எம்.எஸ்.சி. விலங்கியல்) - சிறுகதை - M.M.SENTHIL  - Page 4 I_voting_barரேவதி (எம்.எஸ்.சி. விலங்கியல்) - சிறுகதை - M.M.SENTHIL  - Page 4 I_vote_rcap 
8 Posts - 2%
prajai
ரேவதி (எம்.எஸ்.சி. விலங்கியல்) - சிறுகதை - M.M.SENTHIL  - Page 4 I_vote_lcapரேவதி (எம்.எஸ்.சி. விலங்கியல்) - சிறுகதை - M.M.SENTHIL  - Page 4 I_voting_barரேவதி (எம்.எஸ்.சி. விலங்கியல்) - சிறுகதை - M.M.SENTHIL  - Page 4 I_vote_rcap 
6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
ரேவதி (எம்.எஸ்.சி. விலங்கியல்) - சிறுகதை - M.M.SENTHIL  - Page 4 I_vote_lcapரேவதி (எம்.எஸ்.சி. விலங்கியல்) - சிறுகதை - M.M.SENTHIL  - Page 4 I_voting_barரேவதி (எம்.எஸ்.சி. விலங்கியல்) - சிறுகதை - M.M.SENTHIL  - Page 4 I_vote_rcap 
4 Posts - 1%
Guna.D
ரேவதி (எம்.எஸ்.சி. விலங்கியல்) - சிறுகதை - M.M.SENTHIL  - Page 4 I_vote_lcapரேவதி (எம்.எஸ்.சி. விலங்கியல்) - சிறுகதை - M.M.SENTHIL  - Page 4 I_voting_barரேவதி (எம்.எஸ்.சி. விலங்கியல்) - சிறுகதை - M.M.SENTHIL  - Page 4 I_vote_rcap 
4 Posts - 1%
Karthikakulanthaivel
ரேவதி (எம்.எஸ்.சி. விலங்கியல்) - சிறுகதை - M.M.SENTHIL  - Page 4 I_vote_lcapரேவதி (எம்.எஸ்.சி. விலங்கியல்) - சிறுகதை - M.M.SENTHIL  - Page 4 I_voting_barரேவதி (எம்.எஸ்.சி. விலங்கியல்) - சிறுகதை - M.M.SENTHIL  - Page 4 I_vote_rcap 
3 Posts - 1%
வேல்முருகன் காசி
ரேவதி (எம்.எஸ்.சி. விலங்கியல்) - சிறுகதை - M.M.SENTHIL  - Page 4 I_vote_lcapரேவதி (எம்.எஸ்.சி. விலங்கியல்) - சிறுகதை - M.M.SENTHIL  - Page 4 I_voting_barரேவதி (எம்.எஸ்.சி. விலங்கியல்) - சிறுகதை - M.M.SENTHIL  - Page 4 I_vote_rcap 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ரேவதி (எம்.எஸ்.சி. விலங்கியல்) - சிறுகதை - M.M.SENTHIL


   
   

Page 4 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Thu Oct 16, 2014 12:50 pm

First topic message reminder :

அன்று காலை 9.00 மணி

திருச்செங்கோடு வட்டாச்சியர் அலுவலகம் - இரண்டு பக்கமும் தூண்களை துணைக்கு வைத்துக் கொண்டு அரைவட்டம் போல கம்பீரமாய் நின்றது அந்த பெயர்ப்பலகை..

திங்கள் கிழமை என்பதால் கூட்டம் நிரம்பி வழிந்தது. பார்வதி என்ற ஒரு வயதான பெண்மணி ஒரு அலுவலரிடம் கெஞ்சிக் கொண்டிருந்தாள். அய்யா, சாமி கொஞ்சம் இறக்கம் காட்டுங்க சாமி, வயசான காலத்துல கஞ்சிக்கு கஷ்டப்படறேன், அய்யா மட்டும் மனசு வச்சீங்கன்னா எனக்கு கவருமெண்டுல வயசானவங்களுக்கு கொடுக்குற காசு கெடைக்கும். மவராசன இருப்பீங்க ஒரு கையெழுத்த போட்டுக் கொடுங்க சாமி.

இந்தாம்மா காலைல வந்து கழுத்தறுக்காத, இதுக்கெல்லாம் உங்க ஊரு மணியாரர்கிட்ட கையெழுத்து வாங்கியாரனும்.

ஒன்னும் புரிபடலையே சாமி - கல்லாமையை எண்ணி கண் கலங்கினாள் பார்வதி, அந்த அதிகாரிக்கு ஏதோ போல் ஆனது.

அதா அங்க பாரு, அந்த வேப்ப மரத்துக்கு கீழ உக்காந்து ரேவதின்னு ஒரு அம்மா விண்ணப்பம் எழுதிக் கொடுத்துக்கிட்டு இருக்கும், அந்தம்மா கிட்ட என்ன விசயம்னு சொல்லு, ஒரு பத்தோ, இருபதோ கொடுத்தின்னா அது தெளிவா எழுதிக் கொடுத்து நல்லா விளக்கம் சொல்லும் போ....

அந்த அதிக்காரி கை காட்டிய மரத்தின் கீழ் ஒரு ஐம்பத்தைந்து மதிக்கத்தக்க ஒரு பெண்மணி அமர்ந்திருந்தாள். அதிகாரிக்கு நன்றி சொல்லும் விதமாக ஒரு பார்வையை உதிர்த்துவிட்டு அங்கிருந்து அகன்றாள் பார்வதி... முதியோர் உதவித்தொகை கேட்டு வந்த அவள், விண்ணப்பம் எழுத ரேவதியை சென்று சேரும் முன்...... ரேவதியைப் பற்றி கொஞ்சம் பார்த்து விடுவோம்..

ரேவதி ........................

விலங்கியல் முதுநிலை பட்டம் பெற்ற பட்டதாரி, கை நிறைய சம்பளத்துடன் இருக்க வேண்டியவள்...

இன்று????





M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **

M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Thu Oct 16, 2014 10:55 pm

krishnaamma wrote:
முதல் பாலிலேயே சிக்சர் செந்தில் புன்னகை ......வாழ்த்துகள் ...........நிறைய எழுதுங்கோ.....இதுபோல எல்லோருக்கும் எழுத வராது..........என்னால் எல்லாம் ரசிக்க மட்டும் தான் முடியும்.................இது ஒரு gift .....எனவே தொடர்ந்து எழுதுங்கோ புன்னகை சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க
மேற்கோள் செய்த பதிவு: 1096758

அம்மா.. உண்மையை சொல்ல வேண்டுமெனில் நான் ஈகரை பக்கம் கொஞ்சம் தாமதமாக வந்து விட்டேன்.. நிறைய கவிதைகள் எழுதுவேன் அப்போதெல்லாம்.. என் வீட்டிலோ ஏன்டா பைத்தியக்காரனாட்டம் ஏதாவது கிறுக்கற என்பார் என் அப்பன், அம்மாவும் அப்படியே சொல்வார். தங்கையோ, ஐயோ சாமி என்கிட்ட காட்டாத எனக்கு தலைவலி என்பாள்.... பின் நண்பர்களிடம் காண்பிப்பேன் அவர்கள் படித்துவிட்டு, எந்த புத்தகத்தில் வந்த கவிதை என்று கேலி செய்வார்கள்...

மனதில் வெறி வந்து நான் கிழித்து எறிந்த கவிதைள் ஒரு நூறு இருக்கும்.. முட்டாள்களிடம் காட்டியதால் நானும் முட்டாளாகி விட்டேன்.. அந்த கிழித்து போட்ட கவிதைகள் மீண்டும் மனதில் வரவில்லை..

ஒரு படைப்பாளிக்கு தேவை அவன் முதுகில் ஒரு தட்டும், கொஞ்சம் உற்சாகமும்தான்...

உங்கள் உற்சாகம் என்னை வளர வைக்கும் என்று மனதார நம்புகிறேன்...



M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Oct 16, 2014 11:01 pm

M.M.SENTHIL wrote:
krishnaamma wrote:
முதல் பாலிலேயே சிக்சர் செந்தில் புன்னகை ......வாழ்த்துகள் ...........நிறைய எழுதுங்கோ.....இதுபோல எல்லோருக்கும் எழுத வராது..........என்னால் எல்லாம் ரசிக்க மட்டும் தான் முடியும்.................இது ஒரு gift .....எனவே தொடர்ந்து எழுதுங்கோ புன்னகை சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க
மேற்கோள் செய்த பதிவு: 1096758

அம்மா.. உண்மையை சொல்ல வேண்டுமெனில் நான் ஈகரை பக்கம் கொஞ்சம் தாமதமாக வந்து விட்டேன்.. நிறைய கவிதைகள் எழுதுவேன் அப்போதெல்லாம்.. என் வீட்டிலோ ஏன்டா பைத்தியக்காரனாட்டம் ஏதாவது கிறுக்கற என்பார் என் அப்பன், அம்மாவும் அப்படியே சொல்வார். தங்கையோ, ஐயோ சாமி என்கிட்ட காட்டாத எனக்கு தலைவலி என்பாள்.... பின் நண்பர்களிடம் காண்பிப்பேன் அவர்கள் படித்துவிட்டு, எந்த புத்தகத்தில் வந்த கவிதை என்று கேலி செய்வார்கள்...

மனதில் வெறி வந்து நான் கிழித்து எறிந்த கவிதைள் ஒரு நூறு இருக்கும்.. முட்டாள்களிடம் காட்டியதால் நானும் முட்டாளாகி விட்டேன்.. அந்த கிழித்து போட்ட கவிதைகள் மீண்டும் மனதில் வரவில்லை..

ஒரு படைப்பாளிக்கு தேவை அவன் முதுகில் ஒரு தட்டும், கொஞ்சம் உற்சாகமும்தான்...

உங்கள் உற்சாகம் என்னை வளர வைக்கும் என்று மனதார நம்புகிறேன்...
மேற்கோள் செய்த பதிவு: 1096763

நிஜம் செந்தில், இப்போது ஆதிராவிடம் பேசினேன்.............அவர்களிடமும் நான் இதையே தான் சொன்னேன்..............உற்சாக மூட்டுதலும் ..............கொஞ்சம் சப்போட்டும் தான் படைப்பாளிகளுக்கு தேவை..............அது இங்கு நிறைய கிடைக்கும் செந்தில்....நாங்க எல்லோரும் அதுக்குத்தான் இருக்கோம்......தொடருங்கள் உங்கள் எழுத்து பயணத்தை................புன்னகை அன்பு மலர்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Thu Oct 16, 2014 11:12 pm

krishnaamma wrote:
M.M.SENTHIL wrote:
krishnaamma wrote:
முதல் பாலிலேயே சிக்சர் செந்தில் புன்னகை ......வாழ்த்துகள் ...........நிறைய எழுதுங்கோ.....இதுபோல எல்லோருக்கும் எழுத வராது..........என்னால் எல்லாம் ரசிக்க மட்டும் தான் முடியும்.................இது ஒரு gift .....எனவே தொடர்ந்து எழுதுங்கோ புன்னகை சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க
மேற்கோள் செய்த பதிவு: 1096758

அம்மா.. உண்மையை சொல்ல வேண்டுமெனில் நான் ஈகரை பக்கம் கொஞ்சம் தாமதமாக வந்து விட்டேன்.. நிறைய கவிதைகள் எழுதுவேன் அப்போதெல்லாம்.. என் வீட்டிலோ ஏன்டா பைத்தியக்காரனாட்டம் ஏதாவது கிறுக்கற என்பார் என் அப்பன், அம்மாவும் அப்படியே சொல்வார். தங்கையோ, ஐயோ சாமி என்கிட்ட காட்டாத எனக்கு தலைவலி என்பாள்.... பின் நண்பர்களிடம் காண்பிப்பேன் அவர்கள் படித்துவிட்டு, எந்த புத்தகத்தில் வந்த கவிதை என்று கேலி செய்வார்கள்...

மனதில் வெறி வந்து நான் கிழித்து எறிந்த கவிதைள் ஒரு நூறு இருக்கும்.. முட்டாள்களிடம் காட்டியதால் நானும் முட்டாளாகி விட்டேன்.. அந்த கிழித்து போட்ட கவிதைகள் மீண்டும் மனதில் வரவில்லை..

ஒரு படைப்பாளிக்கு தேவை அவன் முதுகில் ஒரு தட்டும், கொஞ்சம் உற்சாகமும்தான்...

உங்கள் உற்சாகம் என்னை வளர வைக்கும் என்று மனதார நம்புகிறேன்...
மேற்கோள் செய்த பதிவு: 1096763

நிஜம் செந்தில், இப்போது ஆதிராவிடம் பேசினேன்.............அவர்களிடமும் நான் இதையே தான் சொன்னேன்..............உற்சாக மூட்டுதலும் ..............கொஞ்சம் சப்போட்டும் தான் படைப்பாளிகளுக்கு தேவை..............அது இங்கு நிறைய கிடைக்கும் செந்தில்....நாங்க எல்லோரும் அதுக்குத்தான் இருக்கோம்......தொடருங்கள் உங்கள் எழுத்து பயணத்தை................புன்னகை அன்பு மலர்
மேற்கோள் செய்த பதிவு: 1096766

நிச்சயம் அம்மா... தொடருகிறேன்...... நன்றி நன்றி அன்பு மலர் அன்பு மலர்



M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Fri Oct 17, 2014 9:39 am

M.M.SENTHIL wrote:
யினியவன் wrote:
நண்பனின் பேச்சால் பாருங்க ஒரு பொண்ணோட லைப்பே போயிடுச்சு - கதைல புன்னகை

அருமை செந்தில் - நீங்க உணர்வின் ஊற்றுன்னு அவர் எப்படி உணராமல் போனார் புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1096662

உணர்வின் ஊற்றோ, காற்றோ ஏதோ எழுதி முடித்து விட்டேன்.

நானும் இறந்து விடுகிறேனே கதைல. புன்னகை புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1096668

என்ன தல பதில காணோம்....



M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Fri Oct 17, 2014 9:46 am

M.M.SENTHIL wrote:என்ன தல பதில காணோம்....
[
நான் பாவியுடன் பேசுவேன் ஆனால் ஆவியுடன்? புன்னகைபுன்னகைபுன்னகை

ஆத்தாடி பயந்து வருது புன்னகை




krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Oct 17, 2014 1:58 pm

யினியவன் wrote:
M.M.SENTHIL wrote:என்ன தல பதில காணோம்....
[
நான் பாவியுடன் பேசுவேன் ஆனால் ஆவியுடன்? புன்னகைபுன்னகைபுன்னகை

ஆத்தாடி பயந்து வருது புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1096841

சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Fri Oct 17, 2014 3:51 pm

யினியவன் wrote:
M.M.SENTHIL wrote:என்ன தல பதில காணோம்....
[
நான் பாவியுடன் பேசுவேன் ஆனால் ஆவியுடன்? புன்னகைபுன்னகைபுன்னகை

ஆத்தாடி பயந்து வருது புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1096841

பயந்து என்ன வருதுன்னு சொல்லுங்க....



M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Fri Oct 17, 2014 3:55 pm

ஆவி பறக்கும் ஆவியின் காதல் கதை ஒன்று பிறக்கும் உங்களிடமிருந்து - அதான் பயம் புன்னகை




ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Fri Oct 17, 2014 3:55 pm

M.M.SENTHIL wrote:
யினியவன் wrote:
M.M.SENTHIL wrote:என்ன தல பதில காணோம்....
[
நான் பாவியுடன் பேசுவேன் ஆனால் ஆவியுடன்? புன்னகைபுன்னகைபுன்னகை

ஆத்தாடி பயந்து வருது புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1096841

பயந்து என்ன வருதுன்னு சொல்லுங்க....
மேற்கோள் செய்த பதிவு: 1096998
சிரி சிரி சிரி சிரி சிரி சிரி



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Fri Oct 17, 2014 3:57 pm

யினியவன் wrote:ஆவி பறக்கும் ஆவியின் காதல் கதை ஒன்று பிறக்கும் உங்களிடமிருந்து - அதான் பயம் புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1097000

அடுத்த கதைக்கான தலைப்பை நீங்களே கொடுத்து விட்டீர்கள், நன்றி தல புன்னகை



M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
Sponsored content

PostSponsored content



Page 4 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக