புதிய பதிவுகள்
» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm

» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by Dr.S.Soundarapandian Today at 12:04 pm

» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am

» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am

» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am

» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:37 am

» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am

» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am

» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am

» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am

» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:10 pm

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm

» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:21 pm

» wifi சிக்னலை அதிகரிக்க
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:09 pm

» wifi தகராறு
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:07 pm

» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by JGNANASEHAR Fri Jun 14, 2024 9:53 pm

» உலக ரத்த தான தினம்
by T.N.Balasubramanian Fri Jun 14, 2024 4:45 pm

» தங்கம் விலை... இன்றைய நிலவரம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 1:00 pm

» அழகை ரசிப்போம்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:59 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சிந்துதாய் எனும் அனாதைகளின் தாய்..! Poll_c10சிந்துதாய் எனும் அனாதைகளின் தாய்..! Poll_m10சிந்துதாய் எனும் அனாதைகளின் தாய்..! Poll_c10 
100 Posts - 48%
heezulia
சிந்துதாய் எனும் அனாதைகளின் தாய்..! Poll_c10சிந்துதாய் எனும் அனாதைகளின் தாய்..! Poll_m10சிந்துதாய் எனும் அனாதைகளின் தாய்..! Poll_c10 
54 Posts - 26%
Dr.S.Soundarapandian
சிந்துதாய் எனும் அனாதைகளின் தாய்..! Poll_c10சிந்துதாய் எனும் அனாதைகளின் தாய்..! Poll_m10சிந்துதாய் எனும் அனாதைகளின் தாய்..! Poll_c10 
30 Posts - 14%
mohamed nizamudeen
சிந்துதாய் எனும் அனாதைகளின் தாய்..! Poll_c10சிந்துதாய் எனும் அனாதைகளின் தாய்..! Poll_m10சிந்துதாய் எனும் அனாதைகளின் தாய்..! Poll_c10 
9 Posts - 4%
T.N.Balasubramanian
சிந்துதாய் எனும் அனாதைகளின் தாய்..! Poll_c10சிந்துதாய் எனும் அனாதைகளின் தாய்..! Poll_m10சிந்துதாய் எனும் அனாதைகளின் தாய்..! Poll_c10 
7 Posts - 3%
prajai
சிந்துதாய் எனும் அனாதைகளின் தாய்..! Poll_c10சிந்துதாய் எனும் அனாதைகளின் தாய்..! Poll_m10சிந்துதாய் எனும் அனாதைகளின் தாய்..! Poll_c10 
3 Posts - 1%
Karthikakulanthaivel
சிந்துதாய் எனும் அனாதைகளின் தாய்..! Poll_c10சிந்துதாய் எனும் அனாதைகளின் தாய்..! Poll_m10சிந்துதாய் எனும் அனாதைகளின் தாய்..! Poll_c10 
2 Posts - 1%
JGNANASEHAR
சிந்துதாய் எனும் அனாதைகளின் தாய்..! Poll_c10சிந்துதாய் எனும் அனாதைகளின் தாய்..! Poll_m10சிந்துதாய் எனும் அனாதைகளின் தாய்..! Poll_c10 
2 Posts - 1%
Barushree
சிந்துதாய் எனும் அனாதைகளின் தாய்..! Poll_c10சிந்துதாய் எனும் அனாதைகளின் தாய்..! Poll_m10சிந்துதாய் எனும் அனாதைகளின் தாய்..! Poll_c10 
2 Posts - 1%
cordiac
சிந்துதாய் எனும் அனாதைகளின் தாய்..! Poll_c10சிந்துதாய் எனும் அனாதைகளின் தாய்..! Poll_m10சிந்துதாய் எனும் அனாதைகளின் தாய்..! Poll_c10 
1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சிந்துதாய் எனும் அனாதைகளின் தாய்..! Poll_c10சிந்துதாய் எனும் அனாதைகளின் தாய்..! Poll_m10சிந்துதாய் எனும் அனாதைகளின் தாய்..! Poll_c10 
227 Posts - 51%
heezulia
சிந்துதாய் எனும் அனாதைகளின் தாய்..! Poll_c10சிந்துதாய் எனும் அனாதைகளின் தாய்..! Poll_m10சிந்துதாய் எனும் அனாதைகளின் தாய்..! Poll_c10 
137 Posts - 31%
Dr.S.Soundarapandian
சிந்துதாய் எனும் அனாதைகளின் தாய்..! Poll_c10சிந்துதாய் எனும் அனாதைகளின் தாய்..! Poll_m10சிந்துதாய் எனும் அனாதைகளின் தாய்..! Poll_c10 
30 Posts - 7%
T.N.Balasubramanian
சிந்துதாய் எனும் அனாதைகளின் தாய்..! Poll_c10சிந்துதாய் எனும் அனாதைகளின் தாய்..! Poll_m10சிந்துதாய் எனும் அனாதைகளின் தாய்..! Poll_c10 
18 Posts - 4%
mohamed nizamudeen
சிந்துதாய் எனும் அனாதைகளின் தாய்..! Poll_c10சிந்துதாய் எனும் அனாதைகளின் தாய்..! Poll_m10சிந்துதாய் எனும் அனாதைகளின் தாய்..! Poll_c10 
18 Posts - 4%
prajai
சிந்துதாய் எனும் அனாதைகளின் தாய்..! Poll_c10சிந்துதாய் எனும் அனாதைகளின் தாய்..! Poll_m10சிந்துதாய் எனும் அனாதைகளின் தாய்..! Poll_c10 
5 Posts - 1%
JGNANASEHAR
சிந்துதாய் எனும் அனாதைகளின் தாய்..! Poll_c10சிந்துதாய் எனும் அனாதைகளின் தாய்..! Poll_m10சிந்துதாய் எனும் அனாதைகளின் தாய்..! Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
சிந்துதாய் எனும் அனாதைகளின் தாய்..! Poll_c10சிந்துதாய் எனும் அனாதைகளின் தாய்..! Poll_m10சிந்துதாய் எனும் அனாதைகளின் தாய்..! Poll_c10 
2 Posts - 0%
Barushree
சிந்துதாய் எனும் அனாதைகளின் தாய்..! Poll_c10சிந்துதாய் எனும் அனாதைகளின் தாய்..! Poll_m10சிந்துதாய் எனும் அனாதைகளின் தாய்..! Poll_c10 
2 Posts - 0%
Karthikakulanthaivel
சிந்துதாய் எனும் அனாதைகளின் தாய்..! Poll_c10சிந்துதாய் எனும் அனாதைகளின் தாய்..! Poll_m10சிந்துதாய் எனும் அனாதைகளின் தாய்..! Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சிந்துதாய் எனும் அனாதைகளின் தாய்..!


   
   
avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Postதமிழ்நேசன்1981 Thu Sep 25, 2014 6:46 am


சிந்துதாய் எனும் அனாதைகளின் தாய்..! Sindu%201%20height

'உங்களுக்கு எத்தனை குழந்தைகள்' என்று சிந்துதாயியிடம் (Sindhutai Sapkal) கேட்டால் அவர் உடனே தயங்காமல் ''1,500 பேருக்கு மேல்" என்பார். 'உங்கள் குடும்பம்...? ''207 மருமகன்கள், 36 மருமகள்கள், பேரன் பேத்திகள் 1000 த்தும் மேலே இருக்கும்" என்பார். கேட்டாலே பிரமிப்பாக இருக்கா..? இத்தனைக்கும் சிந்துதாய்க்கும் அவர்களுக்கும் எந்த ரத்த சம்பந்தமும் இல்லை. ஆனால் இவர்களுக்கு எல்லாமே சிந்துதாயிதான்.

65 வயதாகும் சிந்துதாய் மகாராஷ்டிரத்தைச் சேர்ந்தவர். இவருக்கு வேலையே சாலைகளில் திரியும் ஆதரவற்ற குழந்தைகளையும், பெற்றோர்களால் கைவிடப்பட்ட குழந்தைகளையும் தான் நடத்தும் ஆதரவற்றோர் இல்லத்துக்கு கொண்டுவந்துவிடுவார். அவர்களுக்கு அம்மாவாக, அப்பாவாக இருந்து அனைத்தையும் கவனித்துக்கொள்வார் சிந்துதாயி. ஆதரவற்ற குழந்தைகள் மீது இத்தனை பரிவு எதற்கு? என்ற கேள்விக்கு, வாழும் தெரசாவாவாக உலவி வரும் இவருடைய பிளாஷ்பேக்கை கேட்டால் மனது உருகிவிடும்.

நவம்பர் 14, 1948-ஆம் ஆண்டு மகாராஷ்டிர மாநிலம் வார்தா மாவட்டத்தில் பிம்ப்ரி மேகி (Pimpri Meghe) கிராமத்தில் மிகவும் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்தார். இவருடைய பெற்றோர்கள், பத்து வயது இருக்கும்போதே பள்ளிப் படிப்பை நிறுத்திவிட்டார்கள். கொஞ்ச நாட்களில் திருமணம் செய்து புகுந்த வீட்டுக்கு அனுப்பிவிட்டார்கள். இதில் கொடுமை என்வென்றால் மாப்பிள்ளைக்கும் சிந்துதாயிக்கும் இருபது வயசு வித்தியாசம்.

போதாதற்கு கணவர் இவரை தினமும் மாட்டை அடிப்பதுபோல் அடித்து சித்ரவதை செய்தார். கணவர் தனக்கு செய்யும் கொடுமைகளை அக்கம் பக்கத்தாரிடம் சொல்லி ஆறுதல் தேடவும் வழி இல்லை. ஏன் என்றால்? இவர்களின் வீடு இருப்பது ஊருக்கு வெளியே. சிந்துதாய் இருபது வயதில், 9 மாத கர்ப்பமாக இருக்கும் நேரத்தில் கணவர், சிந்துதாயை வீட்டை விட்டு துரத்திவிட்டார். வயற்றில் குழந்தை இருப்பது தெரிந்தும் கூட இரக்கம் காட்டவில்லை.

வழியில் ஒரு மாட்டு கொட்டகையிலேயே பெண் குழந்தையை பிரசவித்து, குழந்தையைத் தூக்கிக்கொண்டு 10 கி.மீ தூரம் நடந்தே தன் பெற்றோர் வீட்டுக்கு வந்தார் சிந்துதாயி, ஆனால் பிரச்னை தீரவில்லை. சிந்துதாயின் அப்பா அவரை வீட்டுக்குள் சேர்க்க மறுத்துவிட்டார். இனி மரணம்தான் ஒரே வழி என்று தீர்மானித்தவர், தன் பிஞ்சு குழந்தையின் முகத்தைப் பார்த்து அந்த முடிவை மாற்றிக்கொண்டார்.
சிந்துதாய் எனும் அனாதைகளின் தாய்..! Sindu%203
தங்குவதற்கு நிலையான இடம் இல்லாததால் புனேவுக்கு வந்து ரயில்வே ஸ்டேஷன், பஸ் ஸ்டாண்டுகளில் பிச்சை எடுத்து தன் மகளை காப்பாற்றி வந்தார். அப்போது சாலை ஓரங்களில் தன்னைப் போல ஆதரவற்று இருக்கும் நூற்றுக் கணக்கான அனாதை குழந்தைகளைப் பாக்கும்போதெல்லாம் சிந்துதாயிக்கு இதயம் துடித்துவிடும். அவர்களுக்காக ஏதேனும் செய்யவேண்டும் என்று எண்ணினார். அனாதைக் குழந்தைகளை ஆதரிக்க, அவர்களுக்காக தானே பிச்சை எடுக்க ஆரம்பித்தார்.

சிறிது காலம் கழித்து அனாதை குழந்தைகளை அழைத்துக்கொண்டு பல தொண்டு நிறுவனங்களை சந்தித்துப் பேசினார். சிந்துதாயின் நேர்மை, அவருடைய சேவை மனப்பான்மையை தெரிந்துகொண்ட சில நிறுவனங்கள் சிந்துதாயிக்கு உதவ முன் வந்தது. அவர்கள் செய்த உதவியால் அனாதை குழந்தைகளுக்காக முதலில் ஒரு வீட்டைக் கட்டினார்.
காலம் செல்லச் செல்ல சிந்துதாயின் சேவை புனே நகரத்தில் பலருக்கும் தெரியவந்தது. பொருளுதவி அதிகம் கிடைத்தது. புனே நகர வாசிகள், தாங்களாவே எங்காவது அனாதை குழந்தைகளைப் பார்த்தால் அவர்களை கூட்டி வந்து சிந்துதாயின் அனாதை ஆஸ்ரமத்தில் கொண்டுவந்து விட்டுவிடுகிறார்கள்.

என்ன விசேஷம் என்றால் சிந்துதாயி, தற்போது அவருடைய கணவரையும் மன்னித்து தன் அனாதை இல்லத்தில் இடம் தந்துள்ளார். தான் வளர்த்த அனாதை குழந்தைகளில் சிலர் இப்பொழுது டாக்டர்களாகவும், இன்ஜினீயர்களாகவும் இருக்கிறார்கள். சிலர் உயர்ந்த படிப்புகளை முடித்திருக்கிறார்கள். தற்போது சிந்துதாயி, ஆறு டிரஸ்ட்டுகளை நடத்திவருகிறார். தினமும் பல்வேறு நிகழ்சிகளில் பங்குகொண்டு அனாதைகளுக்காக நிதி சேகரித்துவருகிறார்.

சிந்துதாயின் சேவையை பாராட்டி ஐநூறுக்கும் மேற்பட்ட நிறுவனங்கள் விருதுகளை தந்துள்ளன. ஜனாதிபதி விருதையும் பெற்றுள்ளார். இவரது சேவையை நேரில் பாராட்டி நிதியளிக்காத பிரபலங்கள் மும்பையில் குறைவு.
சிந்துதாய் எனும் அனாதைகளின் தாய்..! Sindu%202
எதிர்காலத்தில் நிறைய விடுதிகளைக் கட்டி ஆதரவற்றோருக்கு உதவ வேண்டும் என்பது இவருடைய விருப்பம், சிந்துதாயின் சொந்த மகளும் ஒரு அனாதை இல்லத்தை நடத்தி வருகிறார். அனாதைகளின் தாய் என்று பெயர் பெற்றிருக்கும் சிந்துதாயின் வாழ்க்கையை மராத்தியில் 'சிந்துதாயி சப்கால்' எனற பெயரில் திரைப்படமாக எடுத்தார்கள். அதற்கு தேசிய விருதும் கிடைத்துள்ளது.

அனாதைகளை காப்பாற்றும் சக்தியை தனக்குத் தந்த கடவுளுக்கு நன்றி என்று சிம்பிளாகச் சொல்கிறார் சிந்துதாயி!

-என்.மல்லிகார்ஜுனா

M.Saranya
M.Saranya
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014

PostM.Saranya Thu Sep 25, 2014 5:22 pm

சாலை ஓரங்களில் தன்னைப் போல ஆதரவற்று இருக்கும் நூற்றுக் கணக்கான அனாதை குழந்தைகளைப் பாக்கும்போதெல்லாம் சிந்துதாயிக்கு இதயம் துடித்துவிடும். அவர்களுக்காக ஏதேனும் செய்யவேண்டும் என்று எண்ணினார். அனாதைக் குழந்தைகளை ஆதரிக்க, அவர்களுக்காக தானே பிச்சை எடுக்க ஆரம்பித்தார்.

-என்.மல்லிகார்ஜுனா[/quote] மேற்கோள் செய்த பதிவு: 1090598

என்ன ஒரு பெண்மணி !!! இவரின் குணம் யாருக்கு வரும் !!!

வாழ்க இவர் தொண்டு !!! மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .

சிந்துதாய் எனும் அனாதைகளின் தாய்..! W5td1pX3QFi1kBRhH0I3+Affection
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Thu Sep 25, 2014 6:08 pm

அனாதைகளை காப்பாற்றும் சக்தியை தனக்குத் தந்த கடவுளுக்கு நன்றி என்று சிம்பிளாகச் சொல்கிறார் சிந்துதாயி! wrote:

அருமையிருக்கு அருமையிருக்கு



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக