புதிய பதிவுகள்
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 22:13
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ayyasamy ram Today at 22:11
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 21:40
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 21:21
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 21:13
» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Today at 20:38
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 20:34
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 20:18
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 20:07
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 19:37
» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Today at 18:19
» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Today at 18:00
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Today at 15:03
» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Today at 15:00
» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Today at 14:58
» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Today at 14:54
» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Today at 14:52
» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Today at 14:50
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:55
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Today at 0:23
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 23:27
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 17:52
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 17:41
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 16:58
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 16:37
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 16:16
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:56
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:46
» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 13:06
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 8:46
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 8:45
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 8:44
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 8:42
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 8:41
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 8:39
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed 2 Oct 2024 - 21:47
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed 2 Oct 2024 - 19:18
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 14:19
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 13:58
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 13:23
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 13:16
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed 2 Oct 2024 - 10:26
» தமிழ் அன்னை
by dhilipdsp Wed 2 Oct 2024 - 3:12
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:18
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:16
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:14
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:12
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:10
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:09
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:08
by heezulia Today at 22:13
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ayyasamy ram Today at 22:11
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 21:40
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 21:21
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 21:13
» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Today at 20:38
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 20:34
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 20:18
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 20:07
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 19:37
» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Today at 18:19
» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Today at 18:00
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Today at 15:03
» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Today at 15:00
» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Today at 14:58
» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Today at 14:54
» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Today at 14:52
» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Today at 14:50
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:55
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Today at 0:23
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 23:27
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 17:52
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 17:41
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 16:58
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 16:37
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 16:16
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:56
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:46
» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 13:06
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 8:46
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 8:45
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 8:44
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 8:42
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 8:41
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 8:39
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed 2 Oct 2024 - 21:47
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed 2 Oct 2024 - 19:18
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 14:19
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 13:58
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 13:23
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 13:16
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed 2 Oct 2024 - 10:26
» தமிழ் அன்னை
by dhilipdsp Wed 2 Oct 2024 - 3:12
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:18
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:16
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:14
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:12
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:10
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:09
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:08
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
D. sivatharan | ||||
kavithasankar | ||||
Sathiyarajan | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
Guna.D | ||||
D. sivatharan | ||||
T.N.Balasubramanian | ||||
kavithasankar | ||||
Sathiyarajan |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஐக்.யூ கேள்விகள்
Page 22 of 26 •
Page 22 of 26 • 1 ... 12 ... 21, 22, 23, 24, 25, 26
- தமிழ்நேசன்1981சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010
First topic message reminder :
சாக்லேட் வியாபாரி ஒருவர் பைக்கு 60 சாக்லேட்டுகள் வீதம் இரண்டு பைகளை எடுத்துக்கொண்டு போகிறார். போகும் வழியில் 60 டோல்கேட்டுகள் இருக்கின்றன. பைக்கு ஒன்று வீதம் ஒவ்வொரு டோல்கேட்டுக்கும் ஒரு சாக்லேட் லஞ்சம் கொடுத்தாக வேண்டும் என்றால் கடைசியில் அவரிடம் எத்தனை சாக்லேட்டுகள் மிஞ்சும்?
உங்களிடம் எந்த வித்தியாசமும் இல்லாமல் ஒரே மாதிரி டிசைனில் 9 மோதிரங்கள்உள்ளன. ஒரே ஒரு மோதிரத்தைத் தவிர, மற்ற மோதிரங்கள் சம எடை உடையவை. இப்போது உங்களிடம் ஒரு தராசு தரப்படுகிறது. எந்தவிதஎடைக் கற்களும் கிடையாது. தராசை இரண்டே தடவைதான் பயன்படுத்த வேண்டும். ஆனால், எடை குறைவான அந்த மோதிரம் எது என்பதைக் கண்டுபிடிக்க வேண்டும். முடியுமா?
ஓர் அறையில் ஆறு நாற்காலிகள் ஒன்றின் மீது ஒன்றாக அடுக்கப்பட்டு இருந்தன. 25 வயது உடைய மூன்று பேரும், 45 வயது உடைய மூன்று பேரும் அறைக்குள் நுழைந்தார்கள். இப்போது ஆறு பேரும் அமர வேண்டும் என்றால், அடுக்கப்பட்டதில் இருந்து எத்தனை நாற்காலிகளை எடுக்க வேண்டும்?
7 ஆடுகள் 7 கட்டுப் புற்களை 7 நாட்களில் சாப்பிடும் என்றால், ஒரு ஆடு ஒரு கட்டுப் புல்லை எத்தனை நாட்களில் சாப்பிடும்?
ராஜா கடற்கரை நோக்கிச் சென்று கொண்டு இருந்தான். அவன் இடது பக்கத்தில் சூரியன் உதித்தது என்றால், அவன் எந்தத் திசை நோக்கிச் சென்றான்?
ஒரு வரிசையில் 12 தூண்கள் உள்ளன. ஒரு தூணுக்கும் அடுத்த தூணுக்கும் இடையில் உள்ள தூரம் 10 மீட்டர் என்றால், முதலாம் தூணுக்கும் கடைசித் தூணுக்கும் இடையேயான தூரம் எத்தனை மீட்டர்?
சாக்லேட் வியாபாரி ஒருவர் பைக்கு 60 சாக்லேட்டுகள் வீதம் இரண்டு பைகளை எடுத்துக்கொண்டு போகிறார். போகும் வழியில் 60 டோல்கேட்டுகள் இருக்கின்றன. பைக்கு ஒன்று வீதம் ஒவ்வொரு டோல்கேட்டுக்கும் ஒரு சாக்லேட் லஞ்சம் கொடுத்தாக வேண்டும் என்றால் கடைசியில் அவரிடம் எத்தனை சாக்லேட்டுகள் மிஞ்சும்?
உங்களிடம் எந்த வித்தியாசமும் இல்லாமல் ஒரே மாதிரி டிசைனில் 9 மோதிரங்கள்உள்ளன. ஒரே ஒரு மோதிரத்தைத் தவிர, மற்ற மோதிரங்கள் சம எடை உடையவை. இப்போது உங்களிடம் ஒரு தராசு தரப்படுகிறது. எந்தவிதஎடைக் கற்களும் கிடையாது. தராசை இரண்டே தடவைதான் பயன்படுத்த வேண்டும். ஆனால், எடை குறைவான அந்த மோதிரம் எது என்பதைக் கண்டுபிடிக்க வேண்டும். முடியுமா?
ஓர் அறையில் ஆறு நாற்காலிகள் ஒன்றின் மீது ஒன்றாக அடுக்கப்பட்டு இருந்தன. 25 வயது உடைய மூன்று பேரும், 45 வயது உடைய மூன்று பேரும் அறைக்குள் நுழைந்தார்கள். இப்போது ஆறு பேரும் அமர வேண்டும் என்றால், அடுக்கப்பட்டதில் இருந்து எத்தனை நாற்காலிகளை எடுக்க வேண்டும்?
7 ஆடுகள் 7 கட்டுப் புற்களை 7 நாட்களில் சாப்பிடும் என்றால், ஒரு ஆடு ஒரு கட்டுப் புல்லை எத்தனை நாட்களில் சாப்பிடும்?
ராஜா கடற்கரை நோக்கிச் சென்று கொண்டு இருந்தான். அவன் இடது பக்கத்தில் சூரியன் உதித்தது என்றால், அவன் எந்தத் திசை நோக்கிச் சென்றான்?
ஒரு வரிசையில் 12 தூண்கள் உள்ளன. ஒரு தூணுக்கும் அடுத்த தூணுக்கும் இடையில் உள்ள தூரம் 10 மீட்டர் என்றால், முதலாம் தூணுக்கும் கடைசித் தூணுக்கும் இடையேயான தூரம் எத்தனை மீட்டர்?
- தமிழ்நேசன்1981சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010
அழகுப் பொருட்களை விற்பனை செய்யும் நிறுவனம் ஒன்று, தாங்கள் தயாரிக்கும் பொருட்களின் விளம்பரத்துக்காக, கடை வீதியில் வருகிறவர்களிடம் பேசி, அதைத் தொலைக்காட்சியில் ஒளிபரப்பிக்கொண்டிருந்தது. அப்போது, வயதாகியும் முகச் சுருக்கம் இல்லாமல், இளமையாகத் தெரிந்த ஒரு பெண்மணியைக் கண்டார்கள். அவரிடம், ''உங்கள் இளமையின் ரகசியத்தைச் சொல்லுங்கள்'' என்றார்கள்.
அந்தப் பெண்மணி அழகு சாதனங்கள் எதையும் உபயோகிப்பது இல்லை. மஞ்சள், பயத்தம் பருப்பு மாவு என இயற்கையாகக் கிடைப்பதையே பயன்படுத்துபவர். ஆனால், இதைச் சொன்னால் தொலைக்காட்சியில் தன் முகத்தைக் காட்ட மாட்டார்கள். அவருக்கோ, 'தொலைக்காட்சியில் தனது முகம் தெரிய வேண்டும்’ என்று ஆசை. அதனால், தந்திரமாகவும் குசும்பாகவும் ஒரு பதிலைச் சொன்னார். அவர்களைத் திகைக்கவைத்து, அந்த ஒளிபரப்பில் இடம்பெற்றார். அந்தப் பெண் என்ன சொல்லி இருப்பார்?
அந்தப் பெண்மணி அழகு சாதனங்கள் எதையும் உபயோகிப்பது இல்லை. மஞ்சள், பயத்தம் பருப்பு மாவு என இயற்கையாகக் கிடைப்பதையே பயன்படுத்துபவர். ஆனால், இதைச் சொன்னால் தொலைக்காட்சியில் தன் முகத்தைக் காட்ட மாட்டார்கள். அவருக்கோ, 'தொலைக்காட்சியில் தனது முகம் தெரிய வேண்டும்’ என்று ஆசை. அதனால், தந்திரமாகவும் குசும்பாகவும் ஒரு பதிலைச் சொன்னார். அவர்களைத் திகைக்கவைத்து, அந்த ஒளிபரப்பில் இடம்பெற்றார். அந்தப் பெண் என்ன சொல்லி இருப்பார்?
- பிஜிராமன்சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 23/01/2011
மேற்கோள் செய்த பதிவு: 1091087krishnaamma wrote:மேற்கோள் செய்த பதிவு: 1091081பிஜிராமன் wrote:அவர் தாத்தா உலகப் போரின் பொது பணிபுரிந்த சான்றிதழ்
எஸ்......அப்படித்தான் இருக்கும் ராமன்.எனக்கும் இது தான் தோன்றியது பார்ப்போம் நேசன் என்ன சொலல்ப்போகிரா ர் என்று
இரண்டாம் ulakap போர் 1939 - 1945 வரை, இன்றுவரை 70 வருடங்களுக்கு மேலாகி விட்டது
சரி என்றே நம்புவோம் மா
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
- தமிழ்நேசன்1981சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010
மேற்கோள் செய்த பதிவு: 1091089krishnaamma wrote:மேற்கோள் செய்த பதிவு: 1091088தமிழ்நேசன்1981 wrote:மேற்கோள் செய்த பதிவு: 1091081பிஜிராமன் wrote:அவர் தாத்தா உலகப் போரின் பொது பணிபுரிந்த சான்றிதழ்
இப்படி உடனே பதில் கூறிவிட்டால் எப்படி....ம்..அடுத்தகேள்விக்கு போறேன்...
சொன்னாலும் தப்பு .சொல்லாட்டாலும் தாப்பா?
ஆமாம்மா..வர வர பதில் சொல்றது சுலபம்..கேள்வி கேட்குறது சிரமமா இருக்கும் போலிருக்கே....
- பிஜிராமன்சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 23/01/2011
மேற்கோள் செய்த பதிவு: 1091094தமிழ்நேசன்1981 wrote:மேற்கோள் செய்த பதிவு: 1091089krishnaamma wrote:மேற்கோள் செய்த பதிவு: 1091088தமிழ்நேசன்1981 wrote:மேற்கோள் செய்த பதிவு: 1091081பிஜிராமன் wrote:அவர் தாத்தா உலகப் போரின் பொது பணிபுரிந்த சான்றிதழ்
இப்படி உடனே பதில் கூறிவிட்டால் எப்படி....ம்..அடுத்தகேள்விக்கு போறேன்...
சொன்னாலும் தப்பு .சொல்லாட்டாலும் தாப்பா?
ஆமாம்மா..வர வர பதில் சொல்றது சுலபம்..கேள்வி கேட்குறது சிரமமா இருக்கும் போலிருக்கே....
அதான் அழகுன்னு சொல்லீ கஷ்டமான கேள்வி கேட்டுடீன்களே
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
- பிஜிராமன்சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 23/01/2011
மேற்கோள் செய்த பதிவு: 1091090தமிழ்நேசன்1981 wrote:அழகுப் பொருட்களை விற்பனை செய்யும் நிறுவனம் ஒன்று, தாங்கள் தயாரிக்கும் பொருட்களின் விளம்பரத்துக்காக, கடை வீதியில் வருகிறவர்களிடம் பேசி, அதைத் தொலைக்காட்சியில் ஒளிபரப்பிக்கொண்டிருந்தது. அப்போது, வயதாகியும் முகச் சுருக்கம் இல்லாமல், இளமையாகத் தெரிந்த ஒரு பெண்மணியைக் கண்டார்கள். அவரிடம், ''உங்கள் இளமையின் ரகசியத்தைச் சொல்லுங்கள்'' என்றார்கள்.
அந்தப் பெண்மணி அழகு சாதனங்கள் எதையும் உபயோகிப்பது இல்லை. மஞ்சள், பயத்தம் பருப்பு மாவு என இயற்கையாகக் கிடைப்பதையே பயன்படுத்துபவர். ஆனால், இதைச் சொன்னால் தொலைக்காட்சியில் தன் முகத்தைக் காட்ட மாட்டார்கள். அவருக்கோ, 'தொலைக்காட்சியில் தனது முகம் தெரிய வேண்டும்’ என்று ஆசை. அதனால், தந்திரமாகவும் குசும்பாகவும் ஒரு பதிலைச் சொன்னார். அவர்களைத் திகைக்கவைத்து, அந்த ஒளிபரப்பில் இடம்பெற்றார். அந்தப் பெண் என்ன சொல்லி இருப்பார்?
நீங்கள் அழகு பொருள் தயாரிக்க அழகு பொருளில் பயன்படுத்தும் மஞ்சளும் ,பயத்தம் பருப்புமே என் இளமைக்கு காரணம் என்று கூறி இருப்பார்களோ
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1091094தமிழ்நேசன்1981 wrote:மேற்கோள் செய்த பதிவு: 1091089krishnaamma wrote:மேற்கோள் செய்த பதிவு: 1091088தமிழ்நேசன்1981 wrote:மேற்கோள் செய்த பதிவு: 1091081பிஜிராமன் wrote:அவர் தாத்தா உலகப் போரின் பொது பணிபுரிந்த சான்றிதழ்
இப்படி உடனே பதில் கூறிவிட்டால் எப்படி....ம்..அடுத்தகேள்விக்கு போறேன்...
சொன்னாலும் தப்பு .சொல்லாட்டாலும் தாப்பா?
ஆமாம்மா..வர வர பதில் சொல்றது சுலபம்..கேள்வி கேட்குறது சிரமமா இருக்கும் போலிருக்கே....
- தமிழ்நேசன்1981சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010
மேற்கோள் செய்த பதிவு: 1091097பிஜிராமன் wrote:மேற்கோள் செய்த பதிவு: 1091090தமிழ்நேசன்1981 wrote:அழகுப் பொருட்களை விற்பனை செய்யும் நிறுவனம் ஒன்று, தாங்கள் தயாரிக்கும் பொருட்களின் விளம்பரத்துக்காக, கடை வீதியில் வருகிறவர்களிடம் பேசி, அதைத் தொலைக்காட்சியில் ஒளிபரப்பிக்கொண்டிருந்தது. அப்போது, வயதாகியும் முகச் சுருக்கம் இல்லாமல், இளமையாகத் தெரிந்த ஒரு பெண்மணியைக் கண்டார்கள். அவரிடம், ''உங்கள் இளமையின் ரகசியத்தைச் சொல்லுங்கள்'' என்றார்கள்.
அந்தப் பெண்மணி அழகு சாதனங்கள் எதையும் உபயோகிப்பது இல்லை. மஞ்சள், பயத்தம் பருப்பு மாவு என இயற்கையாகக் கிடைப்பதையே பயன்படுத்துபவர். ஆனால், இதைச் சொன்னால் தொலைக்காட்சியில் தன் முகத்தைக் காட்ட மாட்டார்கள். அவருக்கோ, 'தொலைக்காட்சியில் தனது முகம் தெரிய வேண்டும்’ என்று ஆசை. அதனால், தந்திரமாகவும் குசும்பாகவும் ஒரு பதிலைச் சொன்னார். அவர்களைத் திகைக்கவைத்து, அந்த ஒளிபரப்பில் இடம்பெற்றார். அந்தப் பெண் என்ன சொல்லி இருப்பார்?
நீங்கள் அழகு பொருள் தயாரிக்க அழகு பொருளில் பயன்படுத்தும் மஞ்சளும் ,பயத்தம் பருப்புமே என் இளமைக்கு காரணம் என்று கூறி இருப்பார்களோ
அந்தப் பெண் சொன்ன பதில்: ''உங்கள் அழகு சாதனம், கடைக்கு வரும் வரை எனக்குப் பொறுமை கிடையாது. அதனால், நீங்கள் எதையெல்லாம் அதில் சேர்ப்பீர்கள் எனத் தெரிந்துகொண்டு, அந்த மூலப் பொருட்களை நானும் உபயோகிக்கிறேன்.''
கஷ்டமான கேள்வின்னு சொல்லி ஈசியா பதிலை சொல்லிட்டீங்களே..அவ்வ்வ்வ்..அடுத்தக்கேள்விக்கு போறேன்...
- பிஜிராமன்சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 23/01/2011
மேற்கோள் செய்த பதிவு: 1091100தமிழ்நேசன்1981 wrote:மேற்கோள் செய்த பதிவு: 1091097பிஜிராமன் wrote:மேற்கோள் செய்த பதிவு: 1091090தமிழ்நேசன்1981 wrote:அழகுப் பொருட்களை விற்பனை செய்யும் நிறுவனம் ஒன்று, தாங்கள் தயாரிக்கும் பொருட்களின் விளம்பரத்துக்காக, கடை வீதியில் வருகிறவர்களிடம் பேசி, அதைத் தொலைக்காட்சியில் ஒளிபரப்பிக்கொண்டிருந்தது. அப்போது, வயதாகியும் முகச் சுருக்கம் இல்லாமல், இளமையாகத் தெரிந்த ஒரு பெண்மணியைக் கண்டார்கள். அவரிடம், ''உங்கள் இளமையின் ரகசியத்தைச் சொல்லுங்கள்'' என்றார்கள்.
அந்தப் பெண்மணி அழகு சாதனங்கள் எதையும் உபயோகிப்பது இல்லை. மஞ்சள், பயத்தம் பருப்பு மாவு என இயற்கையாகக் கிடைப்பதையே பயன்படுத்துபவர். ஆனால், இதைச் சொன்னால் தொலைக்காட்சியில் தன் முகத்தைக் காட்ட மாட்டார்கள். அவருக்கோ, 'தொலைக்காட்சியில் தனது முகம் தெரிய வேண்டும்’ என்று ஆசை. அதனால், தந்திரமாகவும் குசும்பாகவும் ஒரு பதிலைச் சொன்னார். அவர்களைத் திகைக்கவைத்து, அந்த ஒளிபரப்பில் இடம்பெற்றார். அந்தப் பெண் என்ன சொல்லி இருப்பார்?
நீங்கள் அழகு பொருள் தயாரிக்க அழகு பொருளில் பயன்படுத்தும் மஞ்சளும் ,பயத்தம் பருப்புமே என் இளமைக்கு காரணம் என்று கூறி இருப்பார்களோ
அந்தப் பெண் சொன்ன பதில்: ''உங்கள் அழகு சாதனம், கடைக்கு வரும் வரை எனக்குப் பொறுமை கிடையாது. அதனால், நீங்கள் எதையெல்லாம் அதில் சேர்ப்பீர்கள் எனத் தெரிந்துகொண்டு, அந்த மூலப் பொருட்களை நானும் உபயோகிக்கிறேன்.''
கஷ்டமான கேள்வின்னு சொல்லி ஈசியா பதிலை சொல்லிட்டீங்களே..அவ்வ்வ்வ்..அடுத்தக்கேள்விக்கு போறேன்...
ஐ சரியா.........ஜாலி ஜாலி
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
- தமிழ்நேசன்1981சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010
ஒரு வட்டவடிவ அரங்கில் கண்காட்சி நடந்தது.அங்கே ஒரு காவலாளி, ஒரு மேலதிகாரி, ஒரு எலக்ட்ரீசியன் இருந்தனர். சற்று நேரத்தில் வைரநகை ஒன்று காணாமல் போனது..காவல்துறையினர் வந்து விசாரித்தனர். நான் வெளியே நின்றிருந்தேன் எனக்கு ஒன்றும் தெரியாது..என்று காவலாளி கூறினார்..நான் கணக்கு பார்த்துகொண்டிருந்தேன் எனக்கும் ஒன்றும் தெரியாது என்று மேலதிகாரி கூறினார்..நான் என் வேலையை முடித்துவிட்டு மூலையில் படுத்திருந்தேன் எனக்கும் ஒன்றும் தெரியாது என்று எலக்ட்ரீசியன் கூறினார். சில நொடிகள் யோசித்த காவல்துறை அதிகாரி.... நீ..பொய் சொல்கிறாய்..நீயே திருடன் என்று கூறி எலக்ட்ரீசியனை பிடித்து விசாரிக்க..அவரும் உண்மையை ஒப்புக்கொண்டார்..
எலக்ட்ரீசியன்தான் திருடன் என்பதை அவர் எவ்வாறு கண்டுபிடித்தார்..
எலக்ட்ரீசியன்தான் திருடன் என்பதை அவர் எவ்வாறு கண்டுபிடித்தார்..
- பிஜிராமன்சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 23/01/2011
ஒரு வட்டவடிவ அரங்கில் கண்காட்சி நடந்தது.அங்கே ஒரு காவலாளி, ஒரு மேலதிகாரி, ஒரு எலக்ட்ரீசியன் இருந்தனர். சற்று நேரத்தில் வைரநகை ஒன்று காணாமல் போனது..காவல்துறையினர் வந்து விசாரித்தனர். நான் வெளியே நின்றிருந்தேன் எனக்கு ஒன்றும் தெரியாது..என்று காவலாளி கூறினார்..நான் கணக்கு பார்த்துகொண்டிருந்தேன் எனக்கும் ஒன்றும் தெரியாது என்று மேலதிகாரி கூறினார்..நான் என் வேலையை முடித்துவிட்டு மூலையில் படுத்திருந்தேன் எனக்கும் ஒன்றும் தெரியாது என்று எலக்ட்ரீசியன் கூறினார். சில நொடிகள் யோசித்த காவல்துறை அதிகாரி.... நீ..பொய் சொல்கிறாய்..நீயே திருடன் என்று கூறி எலக்ட்ரீசியனை பிடித்து விசாரிக்க..அவரும் உண்மையை ஒப்புக்கொண்டார்..
எலக்ட்ரீசியன்தான் திருடன் என்பதை அவர் எவ்வாறு கண்டுபிடித்தார்..
வட்ட வடிவ அரங்கில் ஏது மூலை.
பொய் சொன்ன ஏலேக்ட்ரிசியன் எ திருடன்
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
- Sponsored content
Page 22 of 26 • 1 ... 12 ... 21, 22, 23, 24, 25, 26
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 22 of 26
|
|