புதிய பதிவுகள்
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:43 pm
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ayyasamy ram Today at 8:41 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:10 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:51 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 7:43 pm
» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Today at 7:08 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:04 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 6:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:37 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 6:07 pm
» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Today at 4:49 pm
» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Today at 4:30 pm
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Today at 1:33 pm
» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Today at 1:30 pm
» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Today at 1:28 pm
» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Today at 1:24 pm
» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Today at 1:22 pm
» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Today at 1:20 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:25 am
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm
» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm
by heezulia Today at 8:43 pm
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ayyasamy ram Today at 8:41 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:10 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:51 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 7:43 pm
» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Today at 7:08 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:04 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 6:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:37 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 6:07 pm
» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Today at 4:49 pm
» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Today at 4:30 pm
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Today at 1:33 pm
» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Today at 1:30 pm
» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Today at 1:28 pm
» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Today at 1:24 pm
» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Today at 1:22 pm
» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Today at 1:20 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:25 am
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm
» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
kavithasankar | ||||
Sathiyarajan | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
D. sivatharan |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
Sathiyarajan | ||||
Guna.D | ||||
D. sivatharan | ||||
T.N.Balasubramanian | ||||
kavithasankar |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஐக்.யூ கேள்விகள்
Page 21 of 26 •
Page 21 of 26 • 1 ... 12 ... 20, 21, 22 ... 26
- தமிழ்நேசன்1981சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010
First topic message reminder :
சாக்லேட் வியாபாரி ஒருவர் பைக்கு 60 சாக்லேட்டுகள் வீதம் இரண்டு பைகளை எடுத்துக்கொண்டு போகிறார். போகும் வழியில் 60 டோல்கேட்டுகள் இருக்கின்றன. பைக்கு ஒன்று வீதம் ஒவ்வொரு டோல்கேட்டுக்கும் ஒரு சாக்லேட் லஞ்சம் கொடுத்தாக வேண்டும் என்றால் கடைசியில் அவரிடம் எத்தனை சாக்லேட்டுகள் மிஞ்சும்?
உங்களிடம் எந்த வித்தியாசமும் இல்லாமல் ஒரே மாதிரி டிசைனில் 9 மோதிரங்கள்உள்ளன. ஒரே ஒரு மோதிரத்தைத் தவிர, மற்ற மோதிரங்கள் சம எடை உடையவை. இப்போது உங்களிடம் ஒரு தராசு தரப்படுகிறது. எந்தவிதஎடைக் கற்களும் கிடையாது. தராசை இரண்டே தடவைதான் பயன்படுத்த வேண்டும். ஆனால், எடை குறைவான அந்த மோதிரம் எது என்பதைக் கண்டுபிடிக்க வேண்டும். முடியுமா?
ஓர் அறையில் ஆறு நாற்காலிகள் ஒன்றின் மீது ஒன்றாக அடுக்கப்பட்டு இருந்தன. 25 வயது உடைய மூன்று பேரும், 45 வயது உடைய மூன்று பேரும் அறைக்குள் நுழைந்தார்கள். இப்போது ஆறு பேரும் அமர வேண்டும் என்றால், அடுக்கப்பட்டதில் இருந்து எத்தனை நாற்காலிகளை எடுக்க வேண்டும்?
7 ஆடுகள் 7 கட்டுப் புற்களை 7 நாட்களில் சாப்பிடும் என்றால், ஒரு ஆடு ஒரு கட்டுப் புல்லை எத்தனை நாட்களில் சாப்பிடும்?
ராஜா கடற்கரை நோக்கிச் சென்று கொண்டு இருந்தான். அவன் இடது பக்கத்தில் சூரியன் உதித்தது என்றால், அவன் எந்தத் திசை நோக்கிச் சென்றான்?
ஒரு வரிசையில் 12 தூண்கள் உள்ளன. ஒரு தூணுக்கும் அடுத்த தூணுக்கும் இடையில் உள்ள தூரம் 10 மீட்டர் என்றால், முதலாம் தூணுக்கும் கடைசித் தூணுக்கும் இடையேயான தூரம் எத்தனை மீட்டர்?
சாக்லேட் வியாபாரி ஒருவர் பைக்கு 60 சாக்லேட்டுகள் வீதம் இரண்டு பைகளை எடுத்துக்கொண்டு போகிறார். போகும் வழியில் 60 டோல்கேட்டுகள் இருக்கின்றன. பைக்கு ஒன்று வீதம் ஒவ்வொரு டோல்கேட்டுக்கும் ஒரு சாக்லேட் லஞ்சம் கொடுத்தாக வேண்டும் என்றால் கடைசியில் அவரிடம் எத்தனை சாக்லேட்டுகள் மிஞ்சும்?
உங்களிடம் எந்த வித்தியாசமும் இல்லாமல் ஒரே மாதிரி டிசைனில் 9 மோதிரங்கள்உள்ளன. ஒரே ஒரு மோதிரத்தைத் தவிர, மற்ற மோதிரங்கள் சம எடை உடையவை. இப்போது உங்களிடம் ஒரு தராசு தரப்படுகிறது. எந்தவிதஎடைக் கற்களும் கிடையாது. தராசை இரண்டே தடவைதான் பயன்படுத்த வேண்டும். ஆனால், எடை குறைவான அந்த மோதிரம் எது என்பதைக் கண்டுபிடிக்க வேண்டும். முடியுமா?
ஓர் அறையில் ஆறு நாற்காலிகள் ஒன்றின் மீது ஒன்றாக அடுக்கப்பட்டு இருந்தன. 25 வயது உடைய மூன்று பேரும், 45 வயது உடைய மூன்று பேரும் அறைக்குள் நுழைந்தார்கள். இப்போது ஆறு பேரும் அமர வேண்டும் என்றால், அடுக்கப்பட்டதில் இருந்து எத்தனை நாற்காலிகளை எடுக்க வேண்டும்?
7 ஆடுகள் 7 கட்டுப் புற்களை 7 நாட்களில் சாப்பிடும் என்றால், ஒரு ஆடு ஒரு கட்டுப் புல்லை எத்தனை நாட்களில் சாப்பிடும்?
ராஜா கடற்கரை நோக்கிச் சென்று கொண்டு இருந்தான். அவன் இடது பக்கத்தில் சூரியன் உதித்தது என்றால், அவன் எந்தத் திசை நோக்கிச் சென்றான்?
ஒரு வரிசையில் 12 தூண்கள் உள்ளன. ஒரு தூணுக்கும் அடுத்த தூணுக்கும் இடையில் உள்ள தூரம் 10 மீட்டர் என்றால், முதலாம் தூணுக்கும் கடைசித் தூணுக்கும் இடையேயான தூரம் எத்தனை மீட்டர்?
- பிஜிராமன்சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
மேற்கோள் செய்த பதிவு: 1091060தமிழ்நேசன்1981 wrote:மேற்கோள் செய்த பதிவு: 1091057பிஜிராமன் wrote:ஆயக்கலை64 ஐ எப்படி ஆழ்வார்களால் வகுப்பது வகுத்தால் சரியாக வகுபடாதே
ஆயகலை 64 ஆழ்வார்களால் வகுத்தால் 5.333 என்று விடைவரும்..மீதி என்று உள்ளதே..
எ. அறத்துப்பால் 380 காமத்துப்பால் 250 மொத்தம் 630 63 நாயன்மார்களால் வகுக்க வருவது 10
அந்த5.333 உடன் நான்கு வேதங்களை கூட்ட 9.333 ஆனால் இதில் .333 மரத்தை என்ன செய்வது
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
- தமிழ்நேசன்1981சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010
2. A. அறத்துப்பால் 380 + காமத்துப்பால் பாடல்கள் 250 = 630.
நாயன்மார்கள் எண்ணிக்கை 63, வகுத்தால் வருவது, 10 மாமரக் கன்றுகள்.
B. ஆயகலைகள் 64, ஆழ்வார்கள் 12, வகுத்தால் மீதம் 4.
வேதங்கள் 4. எனவே, 4 4 = 8 வாழைக்கன்றுகள்.
C. மொத்தம் நட வேண்டியது 30 மரக்கன்றுகள்.
மா + வாழை (10 + 8) = 18
மீதம் உள்ளவை 12 தென்னங் கன்றுகள்.
நாயன்மார்கள் எண்ணிக்கை 63, வகுத்தால் வருவது, 10 மாமரக் கன்றுகள்.
B. ஆயகலைகள் 64, ஆழ்வார்கள் 12, வகுத்தால் மீதம் 4.
வேதங்கள் 4. எனவே, 4 4 = 8 வாழைக்கன்றுகள்.
C. மொத்தம் நட வேண்டியது 30 மரக்கன்றுகள்.
மா + வாழை (10 + 8) = 18
மீதம் உள்ளவை 12 தென்னங் கன்றுகள்.
- பிஜிராமன்சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
மேற்கோள் செய்த பதிவு: 1091066தமிழ்நேசன்1981 wrote:2. A. அறத்துப்பால் 380 + காமத்துப்பால் பாடல்கள் 250 = 630.
நாயன்மார்கள் எண்ணிக்கை 63, வகுத்தால் வருவது, 10 மாமரக் கன்றுகள்.
B. ஆயகலைகள் 64, ஆழ்வார்கள் 12, வகுத்தால் மீதம் 4.
வேதங்கள் 4. எனவே, 4 4 = 8 வாழைக்கன்றுகள்.
C. மொத்தம் நட வேண்டியது 30 மரக்கன்றுகள்.
மா + வாழை (10 + 8) = 18
மீதம் உள்ளவை 12 தென்னங் கன்றுகள்.
இது போங்கு ஆட்டம் நான் ஒற்றுக்கொள்ள மாட்டேன்.........
இருந்தாலும் பரவாயில்லை.......அருமை தமிழ் நேசன் நன்றிகள
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
- தமிழ்நேசன்1981சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010
மேற்கோள் செய்த பதிவு: 1091070பிஜிராமன் wrote:மேற்கோள் செய்த பதிவு: 1091066தமிழ்நேசன்1981 wrote:2. A. அறத்துப்பால் 380 + காமத்துப்பால் பாடல்கள் 250 = 630.
நாயன்மார்கள் எண்ணிக்கை 63, வகுத்தால் வருவது, 10 மாமரக் கன்றுகள்.
B. ஆயகலைகள் 64, ஆழ்வார்கள் 12, வகுத்தால் மீதம் 4.
வேதங்கள் 4. எனவே, 4 4 = 8 வாழைக்கன்றுகள்.
C. மொத்தம் நட வேண்டியது 30 மரக்கன்றுகள்.
மா + வாழை (10 + 8) = 18
மீதம் உள்ளவை 12 தென்னங் கன்றுகள்.
இது போங்கு ஆட்டம் நான் ஒற்றுக்கொள்ள மாட்டேன்.........
இருந்தாலும் பரவாயில்லை.......அருமை தமிழ் நேசன் நன்றிகள
போங்கு இல்லை..
முதலாவதில் வகுக்கும்போது மீதி ஏதும் வராது...
இரண்டாவதில் வகுக்கும்போது மீதி 4 வருகிறது...இந்தவித்தியாசம்தான் இந்தபுதிரில் கவனிக்கபடவேண்டிய பாங்கு..சளைக்காமல் பதில் கூறி அசத்துகிறீர்கள்..
- தமிழ்நேசன்1981சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010
தனியார் நிறுவனம் ஒன்று, 'ஊர்க் காவல் படை’ என்ற அமைப்பை நிறுவியது. ''இந்த அமைப்பில் சேர உடல் திறமை, வலிமை மட்டும் போதாது. எந்த ஒரு சூழ்நிலையையும் கையாளும் சமயோசிதப் புத்தி அவசியம்'' என்று அறிவித்தது.
நேர்முகப் போட்டிக்குச் சென்ற சேது, ''எங்கள் குடும்பமே இந்த தேசத்துக்காக உழைத்தது. என் அப்பா ராணுவத்தில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். இரண்டாம் உலகப் போர் நடந்தபோது, என் தாத்தா இந்திய ராணுவத்தில் இருந்தார். அதற்கான சான்றிதழ்கள் இதோ. உயரக் குறைவு காரணமாக என்னால் ராணுவத்தில் சேர முடியவில்லை'' என்றான்.
''நல்லது. இப்போது உன் சமயோசிதப் புத்திக்கு ஒரு டெஸ்ட். இந்த அறையில் இருக்கும், 70 வருடங்களுக்கு முற்பட்ட ஒரு பொருளைக் காட்ட முடியுமா?'' என்று கேட்டார் அதிகாரி.
அறையைச் சுற்றுமுற்றும் பார்த்தான் சேது. அங்கிருந்த எல்லாமே நவீனமாக இருந்தன. சட்டென முகம் மலர்ந்து, அவன் எடுத்துக்கொடுத்ததைக் கண்ட அதிகாரி, ''சபாஷ், உனக்கு நிச்சயம் வேலை உண்டு'' என்றார்.
சேது, அப்படி எதைக் காட்டி இருப்பான்?
நேர்முகப் போட்டிக்குச் சென்ற சேது, ''எங்கள் குடும்பமே இந்த தேசத்துக்காக உழைத்தது. என் அப்பா ராணுவத்தில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். இரண்டாம் உலகப் போர் நடந்தபோது, என் தாத்தா இந்திய ராணுவத்தில் இருந்தார். அதற்கான சான்றிதழ்கள் இதோ. உயரக் குறைவு காரணமாக என்னால் ராணுவத்தில் சேர முடியவில்லை'' என்றான்.
''நல்லது. இப்போது உன் சமயோசிதப் புத்திக்கு ஒரு டெஸ்ட். இந்த அறையில் இருக்கும், 70 வருடங்களுக்கு முற்பட்ட ஒரு பொருளைக் காட்ட முடியுமா?'' என்று கேட்டார் அதிகாரி.
அறையைச் சுற்றுமுற்றும் பார்த்தான் சேது. அங்கிருந்த எல்லாமே நவீனமாக இருந்தன. சட்டென முகம் மலர்ந்து, அவன் எடுத்துக்கொடுத்ததைக் கண்ட அதிகாரி, ''சபாஷ், உனக்கு நிச்சயம் வேலை உண்டு'' என்றார்.
சேது, அப்படி எதைக் காட்டி இருப்பான்?
- பிஜிராமன்சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
இன்று வேலை மிகக் குறைவு அதனால் தான்........
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
- பிஜிராமன்சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
அவர் தாத்தா உலகப் போரின் பொது பணிபுரிந்த சான்றிதழ்தனியார் நிறுவனம் ஒன்று, 'ஊர்க் காவல் படை’ என்ற அமைப்பை நிறுவியது. ''இந்த அமைப்பில் சேர உடல் திறமை, வலிமை மட்டும் போதாது. எந்த ஒரு சூழ்நிலையையும் கையாளும் சமயோசிதப் புத்தி அவசியம்'' என்று அறிவித்தது.
நேர்முகப் போட்டிக்குச் சென்ற சேது, ''எங்கள் குடும்பமே இந்த தேசத்துக்காக உழைத்தது. என் அப்பா ராணுவத்தில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். இரண்டாம் உலகப் போர் நடந்தபோது, என் தாத்தா இந்திய ராணுவத்தில் இருந்தார். அதற்கான சான்றிதழ்கள் இதோ. உயரக் குறைவு காரணமாக என்னால் ராணுவத்தில் சேர முடியவில்லை'' என்றான்.
''நல்லது. இப்போது உன் சமயோசிதப் புத்திக்கு ஒரு டெஸ்ட். இந்த அறையில் இருக்கும், 70 வருடங்களுக்கு முற்பட்ட ஒரு பொருளைக் காட்ட முடியுமா?'' என்று கேட்டார் அதிகாரி.
அறையைச் சுற்றுமுற்றும் பார்த்தான் சேது. அங்கிருந்த எல்லாமே நவீனமாக இருந்தன. சட்டென முகம் மலர்ந்து, அவன் எடுத்துக்கொடுத்ததைக் கண்ட அதிகாரி, ''சபாஷ், உனக்கு நிச்சயம் வேலை உண்டு'' என்றார்.
சேது, அப்படி எதைக் காட்டி இருப்பான்?
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1091081பிஜிராமன் wrote:அவர் தாத்தா உலகப் போரின் பொது பணிபுரிந்த சான்றிதழ்
எஸ்......அப்படித்தான் இருக்கும் ராமன்.எனக்கும் இது தான் தோன்றியது பார்ப்போம் நேசன் என்ன சொலல்ப்போகிரா ர் என்று
- தமிழ்நேசன்1981சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010
மேற்கோள் செய்த பதிவு: 1091081பிஜிராமன் wrote:அவர் தாத்தா உலகப் போரின் பொது பணிபுரிந்த சான்றிதழ்
இப்படி உடனே பதில் கூறிவிட்டால் எப்படி....ம்..அடுத்தகேள்விக்கு போறேன்...
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1091088தமிழ்நேசன்1981 wrote:மேற்கோள் செய்த பதிவு: 1091081பிஜிராமன் wrote:அவர் தாத்தா உலகப் போரின் பொது பணிபுரிந்த சான்றிதழ்
இப்படி உடனே பதில் கூறிவிட்டால் எப்படி....ம்..அடுத்தகேள்விக்கு போறேன்...
சொன்னாலும் தப்பு .சொல்லாட்டாலும் தாப்பா?
- Sponsored content
Page 21 of 26 • 1 ... 12 ... 20, 21, 22 ... 26
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 21 of 26
|
|