புதிய பதிவுகள்
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Today at 7:33 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:41 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:12 pm

» கருத்துப்படம் 21/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:55 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Yesterday at 7:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:58 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:36 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Yesterday at 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Yesterday at 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Yesterday at 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Yesterday at 10:44 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 20, 2024 11:32 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 20, 2024 9:46 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
விதிப்படி தான் எல்லாம் என்றால் முயற்சிக்கு பலன் என்ன? Poll_c10விதிப்படி தான் எல்லாம் என்றால் முயற்சிக்கு பலன் என்ன? Poll_m10விதிப்படி தான் எல்லாம் என்றால் முயற்சிக்கு பலன் என்ன? Poll_c10 
62 Posts - 41%
heezulia
விதிப்படி தான் எல்லாம் என்றால் முயற்சிக்கு பலன் என்ன? Poll_c10விதிப்படி தான் எல்லாம் என்றால் முயற்சிக்கு பலன் என்ன? Poll_m10விதிப்படி தான் எல்லாம் என்றால் முயற்சிக்கு பலன் என்ன? Poll_c10 
51 Posts - 33%
mohamed nizamudeen
விதிப்படி தான் எல்லாம் என்றால் முயற்சிக்கு பலன் என்ன? Poll_c10விதிப்படி தான் எல்லாம் என்றால் முயற்சிக்கு பலன் என்ன? Poll_m10விதிப்படி தான் எல்லாம் என்றால் முயற்சிக்கு பலன் என்ன? Poll_c10 
9 Posts - 6%
வேல்முருகன் காசி
விதிப்படி தான் எல்லாம் என்றால் முயற்சிக்கு பலன் என்ன? Poll_c10விதிப்படி தான் எல்லாம் என்றால் முயற்சிக்கு பலன் என்ன? Poll_m10விதிப்படி தான் எல்லாம் என்றால் முயற்சிக்கு பலன் என்ன? Poll_c10 
6 Posts - 4%
T.N.Balasubramanian
விதிப்படி தான் எல்லாம் என்றால் முயற்சிக்கு பலன் என்ன? Poll_c10விதிப்படி தான் எல்லாம் என்றால் முயற்சிக்கு பலன் என்ன? Poll_m10விதிப்படி தான் எல்லாம் என்றால் முயற்சிக்கு பலன் என்ன? Poll_c10 
6 Posts - 4%
prajai
விதிப்படி தான் எல்லாம் என்றால் முயற்சிக்கு பலன் என்ன? Poll_c10விதிப்படி தான் எல்லாம் என்றால் முயற்சிக்கு பலன் என்ன? Poll_m10விதிப்படி தான் எல்லாம் என்றால் முயற்சிக்கு பலன் என்ன? Poll_c10 
6 Posts - 4%
Raji@123
விதிப்படி தான் எல்லாம் என்றால் முயற்சிக்கு பலன் என்ன? Poll_c10விதிப்படி தான் எல்லாம் என்றால் முயற்சிக்கு பலன் என்ன? Poll_m10விதிப்படி தான் எல்லாம் என்றால் முயற்சிக்கு பலன் என்ன? Poll_c10 
4 Posts - 3%
Saravananj
விதிப்படி தான் எல்லாம் என்றால் முயற்சிக்கு பலன் என்ன? Poll_c10விதிப்படி தான் எல்லாம் என்றால் முயற்சிக்கு பலன் என்ன? Poll_m10விதிப்படி தான் எல்லாம் என்றால் முயற்சிக்கு பலன் என்ன? Poll_c10 
3 Posts - 2%
Guna.D
விதிப்படி தான் எல்லாம் என்றால் முயற்சிக்கு பலன் என்ன? Poll_c10விதிப்படி தான் எல்லாம் என்றால் முயற்சிக்கு பலன் என்ன? Poll_m10விதிப்படி தான் எல்லாம் என்றால் முயற்சிக்கு பலன் என்ன? Poll_c10 
3 Posts - 2%
mruthun
விதிப்படி தான் எல்லாம் என்றால் முயற்சிக்கு பலன் என்ன? Poll_c10விதிப்படி தான் எல்லாம் என்றால் முயற்சிக்கு பலன் என்ன? Poll_m10விதிப்படி தான் எல்லாம் என்றால் முயற்சிக்கு பலன் என்ன? Poll_c10 
3 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
விதிப்படி தான் எல்லாம் என்றால் முயற்சிக்கு பலன் என்ன? Poll_c10விதிப்படி தான் எல்லாம் என்றால் முயற்சிக்கு பலன் என்ன? Poll_m10விதிப்படி தான் எல்லாம் என்றால் முயற்சிக்கு பலன் என்ன? Poll_c10 
187 Posts - 41%
ayyasamy ram
விதிப்படி தான் எல்லாம் என்றால் முயற்சிக்கு பலன் என்ன? Poll_c10விதிப்படி தான் எல்லாம் என்றால் முயற்சிக்கு பலன் என்ன? Poll_m10விதிப்படி தான் எல்லாம் என்றால் முயற்சிக்கு பலன் என்ன? Poll_c10 
177 Posts - 39%
mohamed nizamudeen
விதிப்படி தான் எல்லாம் என்றால் முயற்சிக்கு பலன் என்ன? Poll_c10விதிப்படி தான் எல்லாம் என்றால் முயற்சிக்கு பலன் என்ன? Poll_m10விதிப்படி தான் எல்லாம் என்றால் முயற்சிக்கு பலன் என்ன? Poll_c10 
24 Posts - 5%
Dr.S.Soundarapandian
விதிப்படி தான் எல்லாம் என்றால் முயற்சிக்கு பலன் என்ன? Poll_c10விதிப்படி தான் எல்லாம் என்றால் முயற்சிக்கு பலன் என்ன? Poll_m10விதிப்படி தான் எல்லாம் என்றால் முயற்சிக்கு பலன் என்ன? Poll_c10 
21 Posts - 5%
prajai
விதிப்படி தான் எல்லாம் என்றால் முயற்சிக்கு பலன் என்ன? Poll_c10விதிப்படி தான் எல்லாம் என்றால் முயற்சிக்கு பலன் என்ன? Poll_m10விதிப்படி தான் எல்லாம் என்றால் முயற்சிக்கு பலன் என்ன? Poll_c10 
12 Posts - 3%
வேல்முருகன் காசி
விதிப்படி தான் எல்லாம் என்றால் முயற்சிக்கு பலன் என்ன? Poll_c10விதிப்படி தான் எல்லாம் என்றால் முயற்சிக்கு பலன் என்ன? Poll_m10விதிப்படி தான் எல்லாம் என்றால் முயற்சிக்கு பலன் என்ன? Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
விதிப்படி தான் எல்லாம் என்றால் முயற்சிக்கு பலன் என்ன? Poll_c10விதிப்படி தான் எல்லாம் என்றால் முயற்சிக்கு பலன் என்ன? Poll_m10விதிப்படி தான் எல்லாம் என்றால் முயற்சிக்கு பலன் என்ன? Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
விதிப்படி தான் எல்லாம் என்றால் முயற்சிக்கு பலன் என்ன? Poll_c10விதிப்படி தான் எல்லாம் என்றால் முயற்சிக்கு பலன் என்ன? Poll_m10விதிப்படி தான் எல்லாம் என்றால் முயற்சிக்கு பலன் என்ன? Poll_c10 
7 Posts - 2%
Guna.D
விதிப்படி தான் எல்லாம் என்றால் முயற்சிக்கு பலன் என்ன? Poll_c10விதிப்படி தான் எல்லாம் என்றால் முயற்சிக்கு பலன் என்ன? Poll_m10விதிப்படி தான் எல்லாம் என்றால் முயற்சிக்கு பலன் என்ன? Poll_c10 
7 Posts - 2%
mruthun
விதிப்படி தான் எல்லாம் என்றால் முயற்சிக்கு பலன் என்ன? Poll_c10விதிப்படி தான் எல்லாம் என்றால் முயற்சிக்கு பலன் என்ன? Poll_m10விதிப்படி தான் எல்லாம் என்றால் முயற்சிக்கு பலன் என்ன? Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

விதிப்படி தான் எல்லாம் என்றால் முயற்சிக்கு பலன் என்ன?


   
   

Page 1 of 6 1, 2, 3, 4, 5, 6  Next

ராஜ்.ரமேஷ்
ராஜ்.ரமேஷ்
பண்பாளர்

பதிவுகள் : 79
இணைந்தது : 25/01/2012
http://vedhajothidam.blogspot.in

Postராஜ்.ரமேஷ் Sat Jul 21, 2012 12:03 pm

விதிப்படி தான் எல்லாம் என்றால் முயற்சிக்கு பலன் என்ன?


விதி என்பது என்ன?
முற்பிறவியில் நாம் செய்த பாவ புண்ணியங்களுக்குத் தகுந்தவாறு இப்பிறவியில் நாம் அனுபவித்துக் கொண்டிருக்கும் சுக துக்கங்கள் தான்.

நமக்கு நிகழும் விளைவுகளுக்கு முழு காரணம் விதி தான் அதாவது நம் முற்ஜென்ம பாவ புண்ணியங்கள் தான். அப்படி இருக்குமேயானால் இப்பிறவியின் முயற்சிகளுக்கு என்ன பயன்?

முயற்சி என்றால் என்ன?
ஒரு இலக்கை நோக்கிய தொடர் பயணம்.

முயற்சியன் பலன் என்றால் என்ன?
நாம் நினைத்த இலக்கை அடைவது.

விதி என்பது நிர்ணயிக்கப்பட்ட ஒன்று. அதன் சட்டதிட்டங்களுக்கு உட்பட்டுத்தான் உங்கள் முயற்சியின் பலன்கள் கிடைக்கும்.

உதாரணமாக நீங்கள் கீழே விழுக வேண்டியிருந்தால் அதை மாற்ற முடியாது. ஆனால் நீங்கள் எங்கிருந்து விழுகிறீர்கள் என்பதை உங்கள் முயற்சி தான் நிர்ணயிக்கிறது. நீங்கள் உயரே போக வேண்டும் என்றாலும் அதையும் மாற்ற யாராலும் முடியாது ஏன் உங்களால் கூட முடியாது. ஆனால் அதன் உயரத்தை உங்கள் முயற்சி தான் நிர்ணயிக்கிறது.

ஜோதிடத்தில் கடல்கடந்து போகும் யோகம் உண்டு என்றால் நிச்சயமாக நீங்கள் கடலைக் கடந்து போகத்தான் போகிறீர்கள். ஆனால் அந்த இடம் இராமேஸ்வரமாகவும் இருக்கலாம். அந்தமானாகவும் இருக்க்லாம் அந்நிய தேசமாகவும் இருக்கலாம். இடத்தை தீர்மாணிப்பது உங்கள் முயற்சி தான்.

அப்படி என்றால் முயற்சி விதிக்கு அப்பாற் பட்டதா?

இல்லை. முயற்சி என்றால் என்ன? ஒரு இலக்கை நோக்கிய தொடர் பயணம். இலக்கு என்பது நாம் நிர்ணயம் செய்வது. ஒரு சிலருக்கு பணம் இலக்காகலாம். ஒரு சிலருக்கு பதவி. வேறுசிலருக்கு நிம்மதி இலக்காக இருக்கலாம். யாருக்கு எது எளிதில் கிடைக்கவில்லையோ அது தான் இலக்கு. அதை அடைய எடுக்கும் வழிமுறைகள் தான் முயற்சி.

அது தான் விதி. பிறக்கும் போதே உங்களுக்கு கொடுக்காமல் உங்களை தேட வைத்து உங்களுக்கு கிடைக்க வேண்டியதை நீங்கள் போராடினால் தான் பெற முடியும் என்ற நிலை உருவாக்கியிருப்பது விதியின் நிலையன்றி வேறொன்றும் இல்லை.

வேண்டுதல்களும் பரிகாரங்களாலும் இந்த விதியை மாற்றி அமைக்க முடியுமா?

தேடுதல்கள் தொடரும்…







திருமங்கலம் ராஜ், ரமேஷ்
Vedhajothidam.blogspot.in

எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்ப தறிவு
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Jul 21, 2012 12:06 pm

விதிப்படி தான் எல்லாம் என்றால் முயற்சிக்கு பலன் என்ன? - அருமையான கேள்வி! தொடருங்கள்...!



விதிப்படி தான் எல்லாம் என்றால் முயற்சிக்கு பலன் என்ன? Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Sat Jul 21, 2012 12:11 pm

அவரவர் தனது இலக்கை தேடித்தான் சென்றுக்கொண்டிருக்கின்றனர். இலக்கு பற்றிய தங்கள் சிந்தனை அருமை. முன்ஜென்மத்தில் செய்த பாவம் இப்போது தொடரும் என்றால்.. 100 ஆண்டுகளுக்கு முன் இருந்த ஜனத்தொகை இப்போது இல்லையே.. அப்போது புதிய ஆத்மாக்கள் தோன்றியுள்ளதே அவை எங்கிருந்து வந்தது????

நல்ல விசயத்தை அலசுகிறீர்கள்.. பாராட்டுகள் நண்பரே!

ராஜ்.ரமேஷ்
ராஜ்.ரமேஷ்
பண்பாளர்

பதிவுகள் : 79
இணைந்தது : 25/01/2012
http://vedhajothidam.blogspot.in

Postராஜ்.ரமேஷ் Sat Jul 21, 2012 12:17 pm

முன் ஜென்மமும் மறு ஜென்மமும் மனிதனாக இருக்க வேண்டிய அவசியமில்லை. 100 ஆண்டுகளுக்கு முன் உள்ள நிறைய ஜீவன்களை இப்பொழுது நாம் பார்த்தது கூட இல்லை. எல்லாவற்றையும் கூட்டினால் விதியின் கணக்கு சரியாகிவிடும்.





திருமங்கலம் ராஜ், ரமேஷ்
Vedhajothidam.blogspot.in

எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்ப தறிவு
சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Sat Jul 21, 2012 1:07 pm

எனக்கு ஒரு மகள், மகன் இருக்கின்றனர்.

எதிர்காலத்தில் திருமணம் செய்து வைக்கிறேன். காலஞ் சென்ற என் தாத்தா ஆடாகவும், காலஞ் சென்ற என் பாட்டி சேவலாகவும் என் வீட்டில் பிறக்கிறார்கள்.

திருமணமான என் மகள் என் வீட்டிற்கு வரும்போது , என் வீட்டில் ஆடாக (இந்த ஜென்மத்தில் பிறந்த என் தாத்தாவை) வெட்டி குழம்பு வைத்தால் அது சரியாகுமா?

விருந்துக்கு கோழியாக பிறந்த என் பாட்டியை (எனக்குதான் தெரியாதே) அறுத்து குழம்பு வைத்து குடும்பத்தோடு சாப்பிட்டால் நீதியாகுமா?

என்ன ஒரு பைத்தியக்காரத்தனமான உளறல்.

முன் ஜென்மமும் இல்லை. மறு ஜென்மமும் இல்லை.

மனிதன் ஒரு தரம்தான் பிறக்கவும், பின்பு மரணமடைந்து நியாயத் தீர்ப்படைவதும் கடவுளால் ஏற்படுத்தப்பட்டிருக்கிறது என்பதை நாம் அறிவது மிக அவசியம்.





விதிப்படி தான் எல்லாம் என்றால் முயற்சிக்கு பலன் என்ன? 154550விதிப்படி தான் எல்லாம் என்றால் முயற்சிக்கு பலன் என்ன? 154550விதிப்படி தான் எல்லாம் என்றால் முயற்சிக்கு பலன் என்ன? 154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” விதிப்படி தான் எல்லாம் என்றால் முயற்சிக்கு பலன் என்ன? 154550விதிப்படி தான் எல்லாம் என்றால் முயற்சிக்கு பலன் என்ன? 154550விதிப்படி தான் எல்லாம் என்றால் முயற்சிக்கு பலன் என்ன? 154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sat Jul 21, 2012 1:21 pm

சார்லஸ் mc wrote:என்ன ஒரு பைத்தியக்காரத்தனமான உளறல்.
முன் ஜென்மமும் இல்லை. மறு ஜென்மமும் இல்லை.
மனிதன் ஒரு தரம்தான் பிறக்கவும், பின்பு மரணமடைந்து நியாயத் தீர்ப்படைவதும் கடவுளால் ஏற்படுத்தப்பட்டிருக்கிறது என்பதை நாம் அறிவது மிக அவசியம்.
இவையெல்லாம் ஒவ்வொரு மதத்திலும் உள்ள நம்பிக்கைகள் சார்லஸ் , இவற்றை பற்றி நாம் விமர்சிக்க ஆரம்பித்தால் முடிவே இல்லாமல் போயி கொண்டுருக்கும், ஒருவேளை எதிர்கருத்து சொல்வது போல பதிவு இருந்துவிட்டால் பேசாமல் என்னைபோல அமைதியாக இருந்துவிடுவது நல்லது

சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Sat Jul 21, 2012 1:23 pm

ராஜா wrote:
சார்லஸ் mc wrote:என்ன ஒரு பைத்தியக்காரத்தனமான உளறல்.
முன் ஜென்மமும் இல்லை. மறு ஜென்மமும் இல்லை.
மனிதன் ஒரு தரம்தான் பிறக்கவும், பின்பு மரணமடைந்து நியாயத் தீர்ப்படைவதும் கடவுளால் ஏற்படுத்தப்பட்டிருக்கிறது என்பதை நாம் அறிவது மிக அவசியம்.
இவையெல்லாம் ஒவ்வொரு மதத்திலும் உள்ள நம்பிக்கைகள் சார்லஸ் , இவற்றை பற்றி நாம் விமர்சிக்க ஆரம்பித்தால் முடிவே இல்லாமல் போயி கொண்டுருக்கும், ஒருவேளை எதிர்கருத்து சொல்வது போல பதிவு இருந்துவிட்டால் பேசாமல் என்னைபோல அமைதியாக இருந்துவிடுவது நல்லது


நன்றி நன்றி நன்றி மப்பு ஏறிப்போச்சு மப்பு ஏறிப்போச்சு மப்பு ஏறிப்போச்சு மப்பு ஏறிப்போச்சு தூக்கம் தூக்கம் ஆமோதித்தல் அய்யோ, நான் இல்லை



விதிப்படி தான் எல்லாம் என்றால் முயற்சிக்கு பலன் என்ன? 154550விதிப்படி தான் எல்லாம் என்றால் முயற்சிக்கு பலன் என்ன? 154550விதிப்படி தான் எல்லாம் என்றால் முயற்சிக்கு பலன் என்ன? 154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” விதிப்படி தான் எல்லாம் என்றால் முயற்சிக்கு பலன் என்ன? 154550விதிப்படி தான் எல்லாம் என்றால் முயற்சிக்கு பலன் என்ன? 154550விதிப்படி தான் எல்லாம் என்றால் முயற்சிக்கு பலன் என்ன? 154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Sat Jul 21, 2012 1:30 pm

சார்லஸ் mc wrote:
நன்றி நன்றி நன்றி மப்பு ஏறிப்போச்சு மப்பு ஏறிப்போச்சு மப்பு ஏறிப்போச்சு மப்பு ஏறிப்போச்சு தூக்கம் தூக்கம் ஆமோதித்தல் அய்யோ, நான் இல்லை
ஏடாகூடமா கருத்த சொல்லி முழி பிதுங்க நிக்க்கனும்னு இன்னிக்கி சார்லஸ்க்கு விதி ஒன்னும் புரியல

ராஜ்.ரமேஷ்
ராஜ்.ரமேஷ்
பண்பாளர்

பதிவுகள் : 79
இணைந்தது : 25/01/2012
http://vedhajothidam.blogspot.in

Postராஜ்.ரமேஷ் Sat Jul 21, 2012 1:58 pm

சார்லஸ் mc wrote:
என்ன ஒரு பைத்தியக்காரத்தனமான உளறல்.

முன் ஜென்மமும் இல்லை. மறு ஜென்மமும் இல்லை.

மனிதன் ஒரு தரம்தான் பிறக்கவும், பின்பு மரணமடைந்து நியாயத் தீர்ப்படைவதும் கடவுளால் ஏற்படுத்தப்பட்டிருக்கிறது என்பதை நாம் அறிவது மிக அவசியம்.


ஏதோ ஒன்று இல்லாமல் மற்றொன்று உருவாகது.
எங்கிருந்து வந்தோம் என்பது முற்பிறவி. எங்கு செல்லப் போகிறோம் என்பது மறுபிறவி.






திருமங்கலம் ராஜ், ரமேஷ்
Vedhajothidam.blogspot.in

எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்ப தறிவு
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Sat Jul 21, 2012 3:22 pm

ராஜ்.ரமேஷ் wrote:முன் ஜென்மமும் மறு ஜென்மமும் மனிதனாக இருக்க வேண்டிய அவசியமில்லை. 100 ஆண்டுகளுக்கு முன் உள்ள நிறைய ஜீவன்களை இப்பொழுது நாம் பார்த்தது கூட இல்லை. எல்லாவற்றையும் கூட்டினால் விதியின் கணக்கு சரியாகிவிடும்.
கேட்க நல்லாயிருக்கு.. .கணக்கும் டேலி ஆகுது.. ஆனால் முற்பிறவியில் வேறு உயிரினமாக இருந்து அதனால் வரும் பாவ புண்ணியங்களை இந்த ஜென்மத்தில் மனிதனாக ஏன் அனுபவிக்க வேன்டும்??? ஒருவேளை நான் முற்பிறவியில் புலியாகவோ சிங்கமாகவோ அல்லது டைனாசராகவோ பிறந்திருந்தால் நான் நன்மை செய்ய வாய்ப்பே இல்லையே?

Sponsored content

PostSponsored content



Page 1 of 6 1, 2, 3, 4, 5, 6  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக