புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:00 pm

» உலக தந்தையர் தினம்
by T.N.Balasubramanian Today at 4:57 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 2:41 pm

» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Today at 1:49 pm

» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Today at 1:46 pm

» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Today at 1:45 pm

» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Today at 1:44 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm

» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Today at 1:42 pm

» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm

» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am

» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am

» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am

» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am

» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am

» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am

» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am

» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am

» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கங்கையே சூதகமானால்... Poll_c10கங்கையே சூதகமானால்... Poll_m10கங்கையே சூதகமானால்... Poll_c10 
107 Posts - 49%
heezulia
கங்கையே சூதகமானால்... Poll_c10கங்கையே சூதகமானால்... Poll_m10கங்கையே சூதகமானால்... Poll_c10 
54 Posts - 25%
Dr.S.Soundarapandian
கங்கையே சூதகமானால்... Poll_c10கங்கையே சூதகமானால்... Poll_m10கங்கையே சூதகமானால்... Poll_c10 
30 Posts - 14%
T.N.Balasubramanian
கங்கையே சூதகமானால்... Poll_c10கங்கையே சூதகமானால்... Poll_m10கங்கையே சூதகமானால்... Poll_c10 
9 Posts - 4%
mohamed nizamudeen
கங்கையே சூதகமானால்... Poll_c10கங்கையே சூதகமானால்... Poll_m10கங்கையே சூதகமானால்... Poll_c10 
9 Posts - 4%
prajai
கங்கையே சூதகமானால்... Poll_c10கங்கையே சூதகமானால்... Poll_m10கங்கையே சூதகமானால்... Poll_c10 
3 Posts - 1%
Barushree
கங்கையே சூதகமானால்... Poll_c10கங்கையே சூதகமானால்... Poll_m10கங்கையே சூதகமானால்... Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
கங்கையே சூதகமானால்... Poll_c10கங்கையே சூதகமானால்... Poll_m10கங்கையே சூதகமானால்... Poll_c10 
2 Posts - 1%
JGNANASEHAR
கங்கையே சூதகமானால்... Poll_c10கங்கையே சூதகமானால்... Poll_m10கங்கையே சூதகமானால்... Poll_c10 
2 Posts - 1%
Abiraj_26
கங்கையே சூதகமானால்... Poll_c10கங்கையே சூதகமானால்... Poll_m10கங்கையே சூதகமானால்... Poll_c10 
1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கங்கையே சூதகமானால்... Poll_c10கங்கையே சூதகமானால்... Poll_m10கங்கையே சூதகமானால்... Poll_c10 
234 Posts - 52%
heezulia
கங்கையே சூதகமானால்... Poll_c10கங்கையே சூதகமானால்... Poll_m10கங்கையே சூதகமானால்... Poll_c10 
137 Posts - 30%
Dr.S.Soundarapandian
கங்கையே சூதகமானால்... Poll_c10கங்கையே சூதகமானால்... Poll_m10கங்கையே சூதகமானால்... Poll_c10 
30 Posts - 7%
T.N.Balasubramanian
கங்கையே சூதகமானால்... Poll_c10கங்கையே சூதகமானால்... Poll_m10கங்கையே சூதகமானால்... Poll_c10 
20 Posts - 4%
mohamed nizamudeen
கங்கையே சூதகமானால்... Poll_c10கங்கையே சூதகமானால்... Poll_m10கங்கையே சூதகமானால்... Poll_c10 
18 Posts - 4%
prajai
கங்கையே சூதகமானால்... Poll_c10கங்கையே சூதகமானால்... Poll_m10கங்கையே சூதகமானால்... Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
கங்கையே சூதகமானால்... Poll_c10கங்கையே சூதகமானால்... Poll_m10கங்கையே சூதகமானால்... Poll_c10 
2 Posts - 0%
Barushree
கங்கையே சூதகமானால்... Poll_c10கங்கையே சூதகமானால்... Poll_m10கங்கையே சூதகமானால்... Poll_c10 
2 Posts - 0%
Karthikakulanthaivel
கங்கையே சூதகமானால்... Poll_c10கங்கையே சூதகமானால்... Poll_m10கங்கையே சூதகமானால்... Poll_c10 
2 Posts - 0%
JGNANASEHAR
கங்கையே சூதகமானால்... Poll_c10கங்கையே சூதகமானால்... Poll_m10கங்கையே சூதகமானால்... Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கங்கையே சூதகமானால்...


   
   
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Apr 11, 2014 8:27 pm

கங்கையே சூதகமானால்... UthOF5QTxOPalyUeruCH+Tamil_News_large_953043

வெளிநாட்டவர்களுக்கு பனாரஸ், வட மாநிலத்தவர்களுக்கு வாரணாசி, நமக்கு காசி. நாட்டிலேயே பழமையும்,பெருமையுமிக்க புராதனமான நகரம்.இந்த பழம் பெருமை பேசி,பேசியே இந்த ஊரை நம்மூர் அரசியல்வாதிகள் காசியை இருபத்தைந்து ஆண்டுகளுக்கு பின்னோக்கி வைத்திருக்கின்றனர்.
ஊருக்குள் காரில் போவது என்பது தேரில் போவது போலத்தான். இதன் அர்த்தம் அவ்வளவு சுகமானது என்பதல்ல அவ்வளவு மெதுவாக போகுமென்பதாகும்.வேகமாக போகவேண்டும் என்றால் காரைவிட்டு இறங்கி இங்கே ஒடும் ஒரு லட்சத்திற்கும் அதிகமான சைக்கிள் ரிக்ஷாக்களில் ஒன்றில்தான் ஏறிக்கொள்ள வேண்டும்.

காசியில் இறந்தால் முக்தி என்றார்களே தவிர கங்கை கரையில் அரைகுறையாக எரித்து ஆற்றில் இழுத்துவிட்டால்தான் முக்தி என்று எங்கும் சொல்லவில்லை.மின் மயானம் வந்த பிறகும் அரிச்சந்திரன் காலம் போலவே ஆற்றில் வைத்து பிணங்களை எரிப்பதும், அடுத்த பிணம் வந்ததும் எரிந்து கொண்டிருக்கும் பிணத்தை அரைகுறையாக ஆற்றில் இழுத்து விடவும் எந்த புராணத்தில் சொல்லப்பட்டு இருக்கிறது என்று தெரியவில்லை.
இதில் சிறு வயது பிணங்கள், பாம்பு கடித்து இறந்த பிணங்கள்,சாதுக்களின் பிணங்களை எரிக்கமாட்டார்களாம் அப்படியே கல்லைக்கட்டி ஆற்றுக்குள் போட்டுவிடுவார்களாம்,பாவம் கங்கை எவ்வளவுதான் தாங்குவாள்.
ஊரில் எங்கெல்லாமோ இருந்து கொண்டுவரும் குப்பை கூளங்களை படகில் கொண்டு போய் நடு ஆற்றில் கொட்டுகிறார்கள்,துணிகளை துவை துவை என்று துவைக்கிறார்கள்,மாடுகளை குளிப்பாட்டுகிறார்கள்,இங்கே மனிதர்களைவிட அதிக உரிமையுடன் நடமாடும் மாட்டின் சாணங்களை புனிதமான படிக்கட்டுகளில் எருவாட்டிக்காக தட்டி வைக்கின்றனர்,இவைகளுக்கு நடுவே கங்கையில் மூழ்கி ஹரஹர மகாதேவ சொல்லி பக்தர்கள் குளிக்கின்றனர்.

கங்கைக்கு சிறப்பு சேர்ப்பவை வருண் மற்றும் அசி நதிகளாகும்,இதில் அசி நதி நம்மூர் கூவம் போல உள்ளூர் கழிவுகளை சுமந்துகொண்டு சாக்கடையாகிவிட்டது, இந்த சாக்கடை தண்ணீர் நேரடியாக போய் கங்கையில்தான் கலக்கிறது.ராஜாக்கள் ஆண்ட பராம்பரியமான கட்டிடங்கள் இப்போது அவர்களது வாரிசுகளின் சண்டை வழக்கு காரணமாக கவனிப்பாரின்றி அதன் பெருமையை இழந்து வருகிறது.கஞ்சாவை டாஸ்மாக் ரேஞ்சுக்கு கூவி கூவி விற்கின்றனர் இதற்கான உறிஞ்சு குழாய்களையும் படித்துறைகளில் பரப்பிவைத்து விற்கின்றனர்.

மங்கை சூதகமானால் கங்கையில் முழ்கலாம், ஆனால் கங்கையே சூதகமானால் எங்கே போவது என்ற பழமொழியை எந்த நேரத்தில் சொல்லிவைத்தார்களோ இப்போது அது நிஜமாகிக் கொண்டு இருக்கிறது.உள்ளூர் மக்களும் வெளியூர் மக்களும் கங்கையை எந்த அளவு பாழ்படுத்த முடியுமோ அந்த அளவிற்கு போட்டிபோட்டு பாழாக்கிக்கொண்டு இருக்கின்றனர்.இதை எல்லாம் சரி செய்ய சரியான ஒருவர் இந்த தொகுதியில் தேர்ந்து எடுக்கப்பட வேண்டும்.


- எல்.முருகராஜ்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக