புதிய பதிவுகள்
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:38 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
by வேல்முருகன் காசி Today at 12:38 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி |
இந்த மாத அதிக பதிவர்கள்
வேல்முருகன் காசி | ||||
ayyasamy ram |
நிகழ்நிலை நிர்வாகிகள்
அபூர்வ கானங்கள்
Page 5 of 7 •
Page 5 of 7 • 1, 2, 3, 4, 5, 6, 7
- veeyaarபண்பாளர்
- பதிவுகள் : 213
இணைந்தது : 14/11/2013
First topic message reminder :
பழைய பாடல்களைக் கேட்பதென்றாலே தனி யின்பம். புதிய தலைமுறையினர் பழைய பாடல்களைக் கேட்பதற்கம், பழைய தலைமுறையினர் அதே பழைய பாடல்களைக் கேட்பதற்கும் வேறுபாடு இருக்கிறது. புதிய தலைமுறையினர் பாடலின் இனிமை, மெட்டு, இசை போன்ற அம்சங்களால் பழைய பாடல்களில் ஈர்க்கப் பட்டு ரசிக்கின்றனர். பழைய தலைமுறையினரோ, இவையல்லாமல் அவை தங்கள் வாழ்க்கையுடன் பின்னிப் பிணைந்து அதனுடன் தொடர்புடைய நினைவுகளை அசை போடுகின்றனர். அது எந்த விதமான உணர்வையும் பிரதிபலிக்கலாம்.
இங்கே நாம் பழைய பாடல்களை, முடிந்த வரை 1980ம் ஆண்டினைத் தாண்டாமல், பகிர்ந்து கொள்ளலாம். ஒவ்வொரு பாடலின் பின்னாலும் அவரவர் தங்களுக்கு உள்ள மலரும் நினைவுகளை அசை போட இது பெரிதும் உதவும். புதிய தலைமுறையினருக்கு, அன்றைய கால கட்டத்தில் திரைப்படப் பாடல்கள் மக்களிடம் எந்த அளவிற்குத் தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தன என்பதை எடுத்துச் சொல்லும் களமாகவும் இருக்கும்.
அதிலும் குறிப்பாக அதிகம் அறியப் படாத அபூர்வமான பாடல்களை இங்கே நாம் வெளிக்கொண்டு வந்தால் இன்னும் சிறப்பாக இருக்கும்.
தொடக்கமாக என்னுடைய தேர்வுஅலைகள் திரைப்படத்தில் இடம் பெற்ற பொன்னென்ன பூவென்ன கண்ணே என்கின்ற பாடல்.
விஷ்ணுவர்த்தன் முதன் முதலில் தமிழில் நடித்த படம். சந்திரகலா கதாநாயகி. ஒரு விலைமகளிர் விடுதியைப் பற்றிய கதை. அனைத்துப் பாடல்களும் கதையை ஒட்டியே அமைக்கப் பட்டிருக்கும். இந்தப் பாடல் மிக அருமையானதாகும். அடிக்கடி நான் விரும்பிக் கேட்கின்ற பாடல்
பழைய பாடல்களைக் கேட்பதென்றாலே தனி யின்பம். புதிய தலைமுறையினர் பழைய பாடல்களைக் கேட்பதற்கம், பழைய தலைமுறையினர் அதே பழைய பாடல்களைக் கேட்பதற்கும் வேறுபாடு இருக்கிறது. புதிய தலைமுறையினர் பாடலின் இனிமை, மெட்டு, இசை போன்ற அம்சங்களால் பழைய பாடல்களில் ஈர்க்கப் பட்டு ரசிக்கின்றனர். பழைய தலைமுறையினரோ, இவையல்லாமல் அவை தங்கள் வாழ்க்கையுடன் பின்னிப் பிணைந்து அதனுடன் தொடர்புடைய நினைவுகளை அசை போடுகின்றனர். அது எந்த விதமான உணர்வையும் பிரதிபலிக்கலாம்.
இங்கே நாம் பழைய பாடல்களை, முடிந்த வரை 1980ம் ஆண்டினைத் தாண்டாமல், பகிர்ந்து கொள்ளலாம். ஒவ்வொரு பாடலின் பின்னாலும் அவரவர் தங்களுக்கு உள்ள மலரும் நினைவுகளை அசை போட இது பெரிதும் உதவும். புதிய தலைமுறையினருக்கு, அன்றைய கால கட்டத்தில் திரைப்படப் பாடல்கள் மக்களிடம் எந்த அளவிற்குத் தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தன என்பதை எடுத்துச் சொல்லும் களமாகவும் இருக்கும்.
அதிலும் குறிப்பாக அதிகம் அறியப் படாத அபூர்வமான பாடல்களை இங்கே நாம் வெளிக்கொண்டு வந்தால் இன்னும் சிறப்பாக இருக்கும்.
தொடக்கமாக என்னுடைய தேர்வுஅலைகள் திரைப்படத்தில் இடம் பெற்ற பொன்னென்ன பூவென்ன கண்ணே என்கின்ற பாடல்.
விஷ்ணுவர்த்தன் முதன் முதலில் தமிழில் நடித்த படம். சந்திரகலா கதாநாயகி. ஒரு விலைமகளிர் விடுதியைப் பற்றிய கதை. அனைத்துப் பாடல்களும் கதையை ஒட்டியே அமைக்கப் பட்டிருக்கும். இந்தப் பாடல் மிக அருமையானதாகும். அடிக்கடி நான் விரும்பிக் கேட்கின்ற பாடல்
- veeyaarபண்பாளர்
- பதிவுகள் : 213
இணைந்தது : 14/11/2013
விழியைப் படைத்தவன் கடவுளென்றால் அவன் குருடரை ஏன் படைத்தான்
விளக்கைப் படைத்தவன் கடவுளென்றால் அவன் இருளையும் ஏன் படைத்தான்
...
அன்றைய முதலாய் இன்றைய வரைக்கும்
யாருக்கும் புரியவில்லை
ஆயிரம் இருந்தும் சாத்திரம் இருந்தும்
கேள்விக்குப் பதில் இல்லை
வாழ்க்கையெல்லாம் வெறும் கேள்வி மயம்
இதில் வளர்ந்தது சமுதாயம்
வந்தபின்னே கேள்வியில்லை இதில்
வாழ்வது தான் நியாயம்
...
என்ன அற்புதமான சிந்தனை... கானல் நீர் திரைப்படம் பாடல்களுக்கென்றே பிரபலமான பாடல். இப்பாடல் அதற்கு உதாரணம். அத்தனைப் பாடல்களும் நெஞ்சைக் கொள்ளை கொள்ளும்.
குறிப்பாக பி.பி.ஸ்ரீநிவாஸின் மனமென்னும் மாளிகை மேலே பாடல் எத்தனை முறை கேட்டாலும் அலுக்காது.
கானல் நீர் படப்பாடல்களைக் கேளுங்கள்.
http://www.inbaminge.com/t/k/Kaanal%20Neer%20-%20Old/
இதே படத்தில் பானுமதி பாடிய வழி தேடிவந்தாய் பாடலை எப்போது கேட்டாலும் மெய் சிலிர்க்கும். சிறுவயதில் கேட்டது முதலே மனதில் பதிந்து விட்டது.
இப்படத்தை பழைய பட நிழற்படத்திரியில் நினைவூட்டிய வாசு சாருக்கு நன்றி.
விளக்கைப் படைத்தவன் கடவுளென்றால் அவன் இருளையும் ஏன் படைத்தான்
...
அன்றைய முதலாய் இன்றைய வரைக்கும்
யாருக்கும் புரியவில்லை
ஆயிரம் இருந்தும் சாத்திரம் இருந்தும்
கேள்விக்குப் பதில் இல்லை
வாழ்க்கையெல்லாம் வெறும் கேள்வி மயம்
இதில் வளர்ந்தது சமுதாயம்
வந்தபின்னே கேள்வியில்லை இதில்
வாழ்வது தான் நியாயம்
...
என்ன அற்புதமான சிந்தனை... கானல் நீர் திரைப்படம் பாடல்களுக்கென்றே பிரபலமான பாடல். இப்பாடல் அதற்கு உதாரணம். அத்தனைப் பாடல்களும் நெஞ்சைக் கொள்ளை கொள்ளும்.
குறிப்பாக பி.பி.ஸ்ரீநிவாஸின் மனமென்னும் மாளிகை மேலே பாடல் எத்தனை முறை கேட்டாலும் அலுக்காது.
கானல் நீர் படப்பாடல்களைக் கேளுங்கள்.
http://www.inbaminge.com/t/k/Kaanal%20Neer%20-%20Old/
இதே படத்தில் பானுமதி பாடிய வழி தேடிவந்தாய் பாடலை எப்போது கேட்டாலும் மெய் சிலிர்க்கும். சிறுவயதில் கேட்டது முதலே மனதில் பதிந்து விட்டது.
இப்படத்தை பழைய பட நிழற்படத்திரியில் நினைவூட்டிய வாசு சாருக்கு நன்றி.
- மாணிக்கம் நடேசன்கல்வியாளர்
- பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009
பழைய பாடல்கள் என்றாலே அவை திகட்டாத தேன் போன்றவை தானே.
- pon.sellamuththuபண்பாளர்
- பதிவுகள் : 74
இணைந்தது : 10/11/2012
அனைவருக்கும் வணக்கம்.
பாரதி விஷ்ணு வர்த்தனனை விட 1 வயது மூத்தவர்.
"பாட்டெழுதட்டும் பருவம்" பாடலை பாடியவர்கள்
P.B.ஸ்ரீனிவாஸ், P.சுசீலா ஆகிய இருவருந்தான்.
"பாட்டெழுதட்டும் பருவம்" - "பூப்போல மலர மொட்டுவைத்தான்" -
ஆகிய இரு பாடல்களையும் எழுதியது கவிஞர் வாலி.
இரண்டாம் பாடலின் இடையில் வரும் அருமையான வரிகள்.
புருவம். .என்னும. .வில்லெடுத்து
பூவிழி. . .என்னும். .கணைதொடுத்து
பருவம். .என்னும். .அழகியதேரில்
பாவை. . வந்தாள். .படையெடுத்து
. . . . . . . . . . . . . . . . . . . . .கவிஞர் வாலி.
வனிதையின். .புருவமே. . . . வளைந்த. . . வில்லாகி
விழிக. . . . . . . .ளிரண்டும். . . வீழ்த்தும். . . கணையாகி
விழிகளை . . . .கணையாக. . புருவத்தை. .வில்லாக
வாலியின். . . . வரிகளிங்கு. .வந்ததோ. . . உவமைகொண்டு
என்றும் அன்புடன் . . பொன். செல்லமுத்து
பாரதி விஷ்ணு வர்த்தனனை விட 1 வயது மூத்தவர்.
"பாட்டெழுதட்டும் பருவம்" பாடலை பாடியவர்கள்
P.B.ஸ்ரீனிவாஸ், P.சுசீலா ஆகிய இருவருந்தான்.
"பாட்டெழுதட்டும் பருவம்" - "பூப்போல மலர மொட்டுவைத்தான்" -
ஆகிய இரு பாடல்களையும் எழுதியது கவிஞர் வாலி.
இரண்டாம் பாடலின் இடையில் வரும் அருமையான வரிகள்.
புருவம். .என்னும. .வில்லெடுத்து
பூவிழி. . .என்னும். .கணைதொடுத்து
பருவம். .என்னும். .அழகியதேரில்
பாவை. . வந்தாள். .படையெடுத்து
. . . . . . . . . . . . . . . . . . . . .கவிஞர் வாலி.
வனிதையின். .புருவமே. . . . வளைந்த. . . வில்லாகி
விழிக. . . . . . . .ளிரண்டும். . . வீழ்த்தும். . . கணையாகி
விழிகளை . . . .கணையாக. . புருவத்தை. .வில்லாக
வாலியின். . . . வரிகளிங்கு. .வந்ததோ. . . உவமைகொண்டு
என்றும் அன்புடன் . . பொன். செல்லமுத்து
- vasudevan31355இளையநிலா
- பதிவுகள் : 569
இணைந்தது : 11/11/2013
'யாருக்கு மாப்பிள்ளை யாரோ' திரைப்படத்தில் வரும் அதி அற்புதமான அபூர்வ மெலடி பாடல். பாலாவும், சுசீலாவும் இழைத்துப் பின்னியிருப்பார்கள். ஜெய்சங்கரும், ஜெயசித்ராவும் பாடுவதாக வரும் டூயட் பாடல். பூக்கள் அலங்கரிக்கப் பட்ட தோணியில் ஏரியில் உல்லாசமாக காதலர்கள் தங்களை மறந்து பாடுவது போல அமைந்த பாடல்.
'முத்துக்கள் சிந்தி
தித்திக்கும் ஒளியில்
கண்ணே விளையாடு
செவ்வந்திப் பூவின்
கன்னங்கள் மீது
சித்திரக் கோலமிடு'
விஜயபாஸ்கரின் அற்புத மெல்லிசைப் பின்னணியில் நம் நெஞ்சை இதமாக வருடும் பாடல். என்னை மிகவும் இன்பத் தொந்தரவு செய்த பாடல். நீங்களும் மனதைப் பறி கொடுக்கலாம். என்ன தயார்தானே!
'முத்துக்கள் சிந்தி
தித்திக்கும் ஒளியில்
கண்ணே விளையாடு
செவ்வந்திப் பூவின்
கன்னங்கள் மீது
சித்திரக் கோலமிடு'
விஜயபாஸ்கரின் அற்புத மெல்லிசைப் பின்னணியில் நம் நெஞ்சை இதமாக வருடும் பாடல். என்னை மிகவும் இன்பத் தொந்தரவு செய்த பாடல். நீங்களும் மனதைப் பறி கொடுக்கலாம். என்ன தயார்தானே!
- veeyaarபண்பாளர்
- பதிவுகள் : 213
இணைந்தது : 14/11/2013
வாசு சார்
விஜயபாஸ்கர், கன்னட உலகின் சூப்பர் ஸ்டார் அந்தஸ்து பெற்ற இசையமைப்பாளர்களுள் ஒருவர். ராஜன் நாகேந்திரா, ஜி.கே வெங்கடேஷ் என இவர்கள் கோலோச்சிய காலம் கன்னட திரையுலகின் பொற்காலம் எனலாம். தமிழில் பல ஆண்டுகளுக்கும் முன்பே அவர் இசையமைத்திருந்தாலும், எஸ்.பி.முத்துராமன் அவர்கள் விஜயபாஸ்கரிடம் பெற்ற பாடல்கள் தனித்தன்மையுடனும் 70களில் பிற்பகுதியில் இளைஞர்களை வெகுவாக ஈர்க்கும் வகையிலும் அமைந்தன. அவருடைய இசையமைப்பில் வெளிவந்த படங்களில் நிச்சயமாக பாடல்கள் ஹிட்டாகும் என்று விநியோகஸ்தர்கள் நம்பும் அளவிற்கு அற்புதமான இசையமைப்பும் பாடல் மெட்டும் இருந்தன.
அப்படி ஒரு பாடலைத் தான் தாங்கள் மேலே தந்திருக்கிறீர்கள். இலங்கை ரேடியோவில் அன்றாடம் ஏதாவது ஒரு நிகழ்ச்சியில் இப்பாடல் இடம் பெற்று விடும். அந்த அளவிற்கு அங்கிருந்த அறிவிப்பாளர்களிடம் ஈர்ப்பை உண்டாக்கிய பாடல்.
இதே ரீதியில் 70களின் பிற்பகுதியில் நம் உள்ளத்தைக் கொள்ளை கொண்ட பாடல்.
கண்மணி ராஜா திரைப்படத்தில் எஸ்.பி.பாலா, சுசீலா குரலில் மெல்லிசை மன்னர் இசையில்
காதல் விளையாட கட்டிலிடு கண்ணே...
விஜயபாஸ்கர், கன்னட உலகின் சூப்பர் ஸ்டார் அந்தஸ்து பெற்ற இசையமைப்பாளர்களுள் ஒருவர். ராஜன் நாகேந்திரா, ஜி.கே வெங்கடேஷ் என இவர்கள் கோலோச்சிய காலம் கன்னட திரையுலகின் பொற்காலம் எனலாம். தமிழில் பல ஆண்டுகளுக்கும் முன்பே அவர் இசையமைத்திருந்தாலும், எஸ்.பி.முத்துராமன் அவர்கள் விஜயபாஸ்கரிடம் பெற்ற பாடல்கள் தனித்தன்மையுடனும் 70களில் பிற்பகுதியில் இளைஞர்களை வெகுவாக ஈர்க்கும் வகையிலும் அமைந்தன. அவருடைய இசையமைப்பில் வெளிவந்த படங்களில் நிச்சயமாக பாடல்கள் ஹிட்டாகும் என்று விநியோகஸ்தர்கள் நம்பும் அளவிற்கு அற்புதமான இசையமைப்பும் பாடல் மெட்டும் இருந்தன.
அப்படி ஒரு பாடலைத் தான் தாங்கள் மேலே தந்திருக்கிறீர்கள். இலங்கை ரேடியோவில் அன்றாடம் ஏதாவது ஒரு நிகழ்ச்சியில் இப்பாடல் இடம் பெற்று விடும். அந்த அளவிற்கு அங்கிருந்த அறிவிப்பாளர்களிடம் ஈர்ப்பை உண்டாக்கிய பாடல்.
இதே ரீதியில் 70களின் பிற்பகுதியில் நம் உள்ளத்தைக் கொள்ளை கொண்ட பாடல்.
கண்மணி ராஜா திரைப்படத்தில் எஸ்.பி.பாலா, சுசீலா குரலில் மெல்லிசை மன்னர் இசையில்
காதல் விளையாட கட்டிலிடு கண்ணே...
- மாணிக்கம் நடேசன்கல்வியாளர்
- பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009
எனக்கும் என் இளைய வயதில் ரசித்த பாடல்கள் தான் இவை. இனிய நினைவுகளை மீட்டுத் தருகிறீர்கள். நன்றி ஐயா.
- vasudevan31355இளையநிலா
- பதிவுகள் : 569
இணைந்தது : 11/11/2013
நன்றி வீயார் சார்.
'கண்மணி ராஜா' திரைப்படத்தின் 'காதல் விளையாட கட்டிலிடு கண்ணே' திரைப்பாடலை ரசிகாதவர்கள் இருக்கவே முடியாது. எந்தக் காலத்திலும் மறக்க இயலாத பாடல். அது போல அதே திரைப்படத்தில் 'ஓடம் கடலோடும்' பாடலும் மிகவும் புகழ் பெற்ற பாடலாகும்.
தாங்கள் இசையமைப்பாளர் ராஜன் நாகேந்திராவைப் பற்றிக் குறிப்பிட்டிருந்தீர்கள். எனது மனம் கவர்ந்த இன்னொரு இசை அமைப்பாளர். இவர் இசை அமைத்த தெலுங்கு டப்பிங் படமான கமல் நடித்த 'இருநிலவுகள்' படத்தில் பாலா பாடும் 'ஆனந்தம் அது என்னடா' என்ற பாடல் அற்புதமான ஒன்று. கமலின் நல்ல நடனமும், பிற துணை நடன நடிக நடிகையரின் பங்களிப்பும் மிகவும் ரசிக்கத் தக்க வகையில் இப்பாடலில் அமைந்துள்ளதைக் காணலாம். இப்போது அதை நாம் காணலாம்.
'கண்மணி ராஜா' திரைப்படத்தின் 'காதல் விளையாட கட்டிலிடு கண்ணே' திரைப்பாடலை ரசிகாதவர்கள் இருக்கவே முடியாது. எந்தக் காலத்திலும் மறக்க இயலாத பாடல். அது போல அதே திரைப்படத்தில் 'ஓடம் கடலோடும்' பாடலும் மிகவும் புகழ் பெற்ற பாடலாகும்.
தாங்கள் இசையமைப்பாளர் ராஜன் நாகேந்திராவைப் பற்றிக் குறிப்பிட்டிருந்தீர்கள். எனது மனம் கவர்ந்த இன்னொரு இசை அமைப்பாளர். இவர் இசை அமைத்த தெலுங்கு டப்பிங் படமான கமல் நடித்த 'இருநிலவுகள்' படத்தில் பாலா பாடும் 'ஆனந்தம் அது என்னடா' என்ற பாடல் அற்புதமான ஒன்று. கமலின் நல்ல நடனமும், பிற துணை நடன நடிக நடிகையரின் பங்களிப்பும் மிகவும் ரசிக்கத் தக்க வகையில் இப்பாடலில் அமைந்துள்ளதைக் காணலாம். இப்போது அதை நாம் காணலாம்.
- Sponsored content
Page 5 of 7 • 1, 2, 3, 4, 5, 6, 7
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 5 of 7
|
|