புதிய பதிவுகள்
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:38 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
by வேல்முருகன் காசி Today at 12:38 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி |
இந்த மாத அதிக பதிவர்கள்
வேல்முருகன் காசி | ||||
ayyasamy ram |
நிகழ்நிலை நிர்வாகிகள்
அபூர்வ கானங்கள்
Page 3 of 7 •
Page 3 of 7 • 1, 2, 3, 4, 5, 6, 7
- veeyaarபண்பாளர்
- பதிவுகள் : 213
இணைந்தது : 14/11/2013
First topic message reminder :
பழைய பாடல்களைக் கேட்பதென்றாலே தனி யின்பம். புதிய தலைமுறையினர் பழைய பாடல்களைக் கேட்பதற்கம், பழைய தலைமுறையினர் அதே பழைய பாடல்களைக் கேட்பதற்கும் வேறுபாடு இருக்கிறது. புதிய தலைமுறையினர் பாடலின் இனிமை, மெட்டு, இசை போன்ற அம்சங்களால் பழைய பாடல்களில் ஈர்க்கப் பட்டு ரசிக்கின்றனர். பழைய தலைமுறையினரோ, இவையல்லாமல் அவை தங்கள் வாழ்க்கையுடன் பின்னிப் பிணைந்து அதனுடன் தொடர்புடைய நினைவுகளை அசை போடுகின்றனர். அது எந்த விதமான உணர்வையும் பிரதிபலிக்கலாம்.
இங்கே நாம் பழைய பாடல்களை, முடிந்த வரை 1980ம் ஆண்டினைத் தாண்டாமல், பகிர்ந்து கொள்ளலாம். ஒவ்வொரு பாடலின் பின்னாலும் அவரவர் தங்களுக்கு உள்ள மலரும் நினைவுகளை அசை போட இது பெரிதும் உதவும். புதிய தலைமுறையினருக்கு, அன்றைய கால கட்டத்தில் திரைப்படப் பாடல்கள் மக்களிடம் எந்த அளவிற்குத் தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தன என்பதை எடுத்துச் சொல்லும் களமாகவும் இருக்கும்.
அதிலும் குறிப்பாக அதிகம் அறியப் படாத அபூர்வமான பாடல்களை இங்கே நாம் வெளிக்கொண்டு வந்தால் இன்னும் சிறப்பாக இருக்கும்.
தொடக்கமாக என்னுடைய தேர்வுஅலைகள் திரைப்படத்தில் இடம் பெற்ற பொன்னென்ன பூவென்ன கண்ணே என்கின்ற பாடல்.
விஷ்ணுவர்த்தன் முதன் முதலில் தமிழில் நடித்த படம். சந்திரகலா கதாநாயகி. ஒரு விலைமகளிர் விடுதியைப் பற்றிய கதை. அனைத்துப் பாடல்களும் கதையை ஒட்டியே அமைக்கப் பட்டிருக்கும். இந்தப் பாடல் மிக அருமையானதாகும். அடிக்கடி நான் விரும்பிக் கேட்கின்ற பாடல்
பழைய பாடல்களைக் கேட்பதென்றாலே தனி யின்பம். புதிய தலைமுறையினர் பழைய பாடல்களைக் கேட்பதற்கம், பழைய தலைமுறையினர் அதே பழைய பாடல்களைக் கேட்பதற்கும் வேறுபாடு இருக்கிறது. புதிய தலைமுறையினர் பாடலின் இனிமை, மெட்டு, இசை போன்ற அம்சங்களால் பழைய பாடல்களில் ஈர்க்கப் பட்டு ரசிக்கின்றனர். பழைய தலைமுறையினரோ, இவையல்லாமல் அவை தங்கள் வாழ்க்கையுடன் பின்னிப் பிணைந்து அதனுடன் தொடர்புடைய நினைவுகளை அசை போடுகின்றனர். அது எந்த விதமான உணர்வையும் பிரதிபலிக்கலாம்.
இங்கே நாம் பழைய பாடல்களை, முடிந்த வரை 1980ம் ஆண்டினைத் தாண்டாமல், பகிர்ந்து கொள்ளலாம். ஒவ்வொரு பாடலின் பின்னாலும் அவரவர் தங்களுக்கு உள்ள மலரும் நினைவுகளை அசை போட இது பெரிதும் உதவும். புதிய தலைமுறையினருக்கு, அன்றைய கால கட்டத்தில் திரைப்படப் பாடல்கள் மக்களிடம் எந்த அளவிற்குத் தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தன என்பதை எடுத்துச் சொல்லும் களமாகவும் இருக்கும்.
அதிலும் குறிப்பாக அதிகம் அறியப் படாத அபூர்வமான பாடல்களை இங்கே நாம் வெளிக்கொண்டு வந்தால் இன்னும் சிறப்பாக இருக்கும்.
தொடக்கமாக என்னுடைய தேர்வுஅலைகள் திரைப்படத்தில் இடம் பெற்ற பொன்னென்ன பூவென்ன கண்ணே என்கின்ற பாடல்.
விஷ்ணுவர்த்தன் முதன் முதலில் தமிழில் நடித்த படம். சந்திரகலா கதாநாயகி. ஒரு விலைமகளிர் விடுதியைப் பற்றிய கதை. அனைத்துப் பாடல்களும் கதையை ஒட்டியே அமைக்கப் பட்டிருக்கும். இந்தப் பாடல் மிக அருமையானதாகும். அடிக்கடி நான் விரும்பிக் கேட்கின்ற பாடல்
- மாணிக்கம் நடேசன்கல்வியாளர்
- பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009
இந்தப் பழைய பாடல்கள் திரி இன்னும் சிறக்க ஒலியாகவும், ஒளியாகவும் தாருங்கள். பலருக்கும் பயனுள்ளதாக அமையும்.
- மாணிக்கம் நடேசன்கல்வியாளர்
- பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009
அக்கா, இந்தப் பழைய பாடல்களை ரசிக்கும் போது, உலகமே மறந்து போய் விடும். எங்க வீட்ல இதனாலேயே அடிக்கடி சண்ட வந்திடும்.
- veeyaarபண்பாளர்
- பதிவுகள் : 213
இணைந்தது : 14/11/2013
மாணிக்கம் நடேசன் சார்மாணிக்கம் நடேசன் wrote: அக்கால தங்க நிலவு இன்றும் திரையில் காண வாய்ப்பளித்த வீயார் ஐயா நன்றி. நீங்கள் சுக்ரவதனி என்னும் தளத்தின் ஓர் உறுப்பினர் தானே. அங்கிருந்து தான் எடுத்து இங்கு தருகிறீர்களா?
இவையெல்லாம் யூட்யூப் இணைய தளத்திலிருந்து இங்கு மீள்பதிவு செய்யப் படுகின்றன. எந்த இணைய தளமானாலும் காணொளிகள் யூட்யூப் போன்ற காணொளிகளுக்கான இணையதளங்களிலிருந்து தான் இணைக்கப் படுகின்றன
சுக்ரவதநியிலும் சரி, வேறெந்த இணைய தளமானாலும் சரி, காணொளிகள் இணையதளங்களான, யூட்யூப், மெடாகேப்.. போன்ற இணையதளங்களில் தரவேற்றப் படும் காணொளிகள் மற்ற இணைய தளங்களில் இணைக்கப் பட்டு பார்வைக்கு வருகின்றன.
அதே போல் தான் இங்கும் யூட்யூப் இணைய தள காணொளிகளை இடுகின்றேன்.
- veeyaarபண்பாளர்
- பதிவுகள் : 213
இணைந்தது : 14/11/2013
அபூர்வ கானத்தில் அடுத்த தேர்வு..
எல்.ஆர்.ஈஸ்வரியின் குரலில் சோகம் இழையோடும் அருமையான பாடல்
பாரதியின் சிறந்த நடிப்பிற்கோர் சான்று
ஸ்ரீதர் மெல்லிசை மன்னரின் கூட்டணியில் மற்றுமோர் வைரம்...
கவியரசரின் உன்னத வரிகள்..
அக்கார்டியன் டிரம்பெட் போன்ற மேற்கத்திய இசைக்கருவிகளை வைத்துக் கொண்டு சோக ரசம் பிழியும் பாடலைத் தந்த மெல்லிசை மன்னரை எப்படிப் பாராட்டுவது.
எல்லோரும் பார்க்க இனிமையான பாடல்
அவளுக்கென்று ஓர் மனம் திரைப்படத்திலிருந்து
எல்லோரும் பார்க்க என்ற அருமையான பாடல்
எல்.ஆர்.ஈஸ்வரியின் குரலில் சோகம் இழையோடும் அருமையான பாடல்
பாரதியின் சிறந்த நடிப்பிற்கோர் சான்று
ஸ்ரீதர் மெல்லிசை மன்னரின் கூட்டணியில் மற்றுமோர் வைரம்...
கவியரசரின் உன்னத வரிகள்..
அக்கார்டியன் டிரம்பெட் போன்ற மேற்கத்திய இசைக்கருவிகளை வைத்துக் கொண்டு சோக ரசம் பிழியும் பாடலைத் தந்த மெல்லிசை மன்னரை எப்படிப் பாராட்டுவது.
எல்லோரும் பார்க்க இனிமையான பாடல்
அவளுக்கென்று ஓர் மனம் திரைப்படத்திலிருந்து
எல்லோரும் பார்க்க என்ற அருமையான பாடல்
- மாணிக்கம் நடேசன்கல்வியாளர்
- பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009
வியார் சார். இப்படத்தின் மற்ற பாடல்கள் கிடைக்குமா, நன்றியுடன் ஏற்றுக் கொள்ளுகிறேன்.
- veeyaarபண்பாளர்
- பதிவுகள் : 213
இணைந்தது : 14/11/2013
எஸ்.பி.பாலாவின் ஆரம்ப காலப் பாடல்களுக்கென்று தனி ரசிகர் கூட்டம் இன்றும் இருந்து வருகிறது. அந்த வகைப் பாடல்களில் சீர்வரிசை திரைப்டத்தில் இடம் பெற்ற கண்ணனை நினைக்காத நாளில்லையே பாடலும் ஒன்று. பட்டி தொட்டி எங்கும் பிரபலமடைந்த இப்பாடல் இன்றும் பசுமையாக உள்ளது. ஆனால் இதற்கு சற்றும் குறையாத அளவில் சிறந்த பாடல் அதே சீர்வரிசை படத்தில் இடம் பெற்ற கீழ்க்காணும் பாடல். முதல் முறை கேட்ட போதே நம்மைக் கட்டிப் போட்ட இந்த பாடலை இன்று வரை மிகவும் ரசித்து மகிழ்வேன். இப்பாடலைப் பார்ப்பதற்கும் கேட்பதற்கும் பஞ்சாங்கம் பார்க்க வேண்டுமா என்ன. அதுவும் இசை யார்.. மெல்லிசை மன்னராயிற்றே..
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
- veeyaarபண்பாளர்
- பதிவுகள் : 213
இணைந்தது : 14/11/2013
இப் பாடல்
இரவை இனிமையாக்கும்...
உறவை உன்னதமாக்கும்...
நிலவை நெருக்கமாக்கும்...
நினைவை நிலையாக்கும்...
கேட்டதெல்லாம் நான் தருவேன்
எனை நீ மறக்காதே..
யார் மறப்பார்... நாம் கேட்கும் இனிமையான பாடல்களையெல்லாம் அள்ளித் தரும் மெல்லிசை மன்னரை யார் மறப்பார்..
இரவை இனிமையாக்கும்...
உறவை உன்னதமாக்கும்...
நிலவை நெருக்கமாக்கும்...
நினைவை நிலையாக்கும்...
கேட்டதெல்லாம் நான் தருவேன்
எனை நீ மறக்காதே..
யார் மறப்பார்... நாம் கேட்கும் இனிமையான பாடல்களையெல்லாம் அள்ளித் தரும் மெல்லிசை மன்னரை யார் மறப்பார்..
- veeyaarபண்பாளர்
- பதிவுகள் : 213
இணைந்தது : 14/11/2013
இன்றைய அபூர்வ கானங்கள் வழங்குவது அண்ணாவின் ஆசை திரைப்படத்திலிருந்து ஒரு இனிமையான பாடல்.
பாட்டெழுதட்டும் பருவம் இசையமைக்கட்டும் இதயம் என்று எழுதியது உண்மையாகவே இப்பாடலில் நிகழ்கிறது. இதயம் இசையமைக்கும் அளவிற்கு இனிமையான மெட்டினை வடிவமைத்துள்ளார் திரை இசைத் திலகம் கே.வி. மகாதேவன் அவர்கள். இப்பாடலில் இசையின் சிறப்பு சொல்லி மாளாது. குறிப்பாக
இந்த அக்கார்டியன் இசைக் கருவி கேட்போரைக் கிறங்கடிக்கும் சக்தி வாய்ந்தது. ஹார்மோனியத்தை நிற்க வைத்து வாசிப்பது போல் தோற்றமளிக்கும் இதிலிருந்து எழும் ஒலி நெஞ்சைப் பிழிய வைக்கும் சோகத்தையும் நெஞ்சை நெகிழ வைக்கும் மகிழ்ச்சியையும் என அத்தனை உணர்வையும் பிரதிபலிக்கும் தன்மை உடையது. இது மட்டுமின்றி பல திகில் காட்சிகளிலும் இது திறம்பட பயன்படுத்தப் பட்டுள்ளது.
தமிழ்த் திரையுலக இசையமைப்பாளர்களில் இதைப் பயன்படுத்தாதவர்களே இருக்க முடியாது என்கிற அளவிற்குப் புகழ் பெற்ற அக்கார்டியன் இசைக்கருவியை வாசிப்பதில் மங்கள மூர்த்தி என்கிற இசைக்கலைஞர் புகழ் பெற்று விளங்கினார். அந்தக்கால இசையமைப்பாளர்கள் அனைவரிடமும் இக்கருவியை வாசித்துள்ளார். மெல்லிசை மன்னரின் இசைக்குழுவின் இன்றியமையாத உறுப்பினராவார்.
இந்தப் பாடலில் அக்கார்டியன் இசைக்கருவி மிகச் சிறப்பாக பயன்படுத்தப்பட்டுள்ளது. அநேகமாக இதுவும் மங்களமூர்த்தி அவர்கள் தான் வாசித்திருக்க வேண்டும்.
யார் வாசித்திருந்தாலும் இப்பாடலில் அக்கார்டியன் மற்றும் பாங்கோஸ் இரு இசைக்கருவிகளின் இசையும் மிகச்சிறப்பாக உள்ளது.
மீண்டும் மீண்டும் கேட்கத் தூன்டும் பாடல்
பாட்டெழுதட்டும் பருவம் இசையமைக்கட்டும் இதயம் என்று எழுதியது உண்மையாகவே இப்பாடலில் நிகழ்கிறது. இதயம் இசையமைக்கும் அளவிற்கு இனிமையான மெட்டினை வடிவமைத்துள்ளார் திரை இசைத் திலகம் கே.வி. மகாதேவன் அவர்கள். இப்பாடலில் இசையின் சிறப்பு சொல்லி மாளாது. குறிப்பாக
இந்த அக்கார்டியன் இசைக் கருவி கேட்போரைக் கிறங்கடிக்கும் சக்தி வாய்ந்தது. ஹார்மோனியத்தை நிற்க வைத்து வாசிப்பது போல் தோற்றமளிக்கும் இதிலிருந்து எழும் ஒலி நெஞ்சைப் பிழிய வைக்கும் சோகத்தையும் நெஞ்சை நெகிழ வைக்கும் மகிழ்ச்சியையும் என அத்தனை உணர்வையும் பிரதிபலிக்கும் தன்மை உடையது. இது மட்டுமின்றி பல திகில் காட்சிகளிலும் இது திறம்பட பயன்படுத்தப் பட்டுள்ளது.
தமிழ்த் திரையுலக இசையமைப்பாளர்களில் இதைப் பயன்படுத்தாதவர்களே இருக்க முடியாது என்கிற அளவிற்குப் புகழ் பெற்ற அக்கார்டியன் இசைக்கருவியை வாசிப்பதில் மங்கள மூர்த்தி என்கிற இசைக்கலைஞர் புகழ் பெற்று விளங்கினார். அந்தக்கால இசையமைப்பாளர்கள் அனைவரிடமும் இக்கருவியை வாசித்துள்ளார். மெல்லிசை மன்னரின் இசைக்குழுவின் இன்றியமையாத உறுப்பினராவார்.
இந்தப் பாடலில் அக்கார்டியன் இசைக்கருவி மிகச் சிறப்பாக பயன்படுத்தப்பட்டுள்ளது. அநேகமாக இதுவும் மங்களமூர்த்தி அவர்கள் தான் வாசித்திருக்க வேண்டும்.
யார் வாசித்திருந்தாலும் இப்பாடலில் அக்கார்டியன் மற்றும் பாங்கோஸ் இரு இசைக்கருவிகளின் இசையும் மிகச்சிறப்பாக உள்ளது.
மீண்டும் மீண்டும் கேட்கத் தூன்டும் பாடல்
- மாணிக்கம் நடேசன்கல்வியாளர்
- பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009
ஓஓ இதுதான் அக்கார்டியனா, பழைய டைப்ரைட்டர் மாதிரி இருக்கே. இந்த இசைக் கருவியின் முழு விபரங்களை இங்கே தரமுடியுமா வீயார் சார், நன்றி. பாடியவர்கள் பி.பி.சீனிவாஸ் அவர்களும் பி.சுசிலா அவர்களும் தானே.
- Sponsored content
Page 3 of 7 • 1, 2, 3, 4, 5, 6, 7
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 3 of 7
|
|