புதிய பதிவுகள்
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:38 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
by வேல்முருகன் காசி Today at 12:38 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி |
இந்த மாத அதிக பதிவர்கள்
வேல்முருகன் காசி | ||||
ayyasamy ram |
நிகழ்நிலை நிர்வாகிகள்
அபூர்வ கானங்கள்
Page 4 of 7 •
Page 4 of 7 • 1, 2, 3, 4, 5, 6, 7
- veeyaarபண்பாளர்
- பதிவுகள் : 213
இணைந்தது : 14/11/2013
First topic message reminder :
பழைய பாடல்களைக் கேட்பதென்றாலே தனி யின்பம். புதிய தலைமுறையினர் பழைய பாடல்களைக் கேட்பதற்கம், பழைய தலைமுறையினர் அதே பழைய பாடல்களைக் கேட்பதற்கும் வேறுபாடு இருக்கிறது. புதிய தலைமுறையினர் பாடலின் இனிமை, மெட்டு, இசை போன்ற அம்சங்களால் பழைய பாடல்களில் ஈர்க்கப் பட்டு ரசிக்கின்றனர். பழைய தலைமுறையினரோ, இவையல்லாமல் அவை தங்கள் வாழ்க்கையுடன் பின்னிப் பிணைந்து அதனுடன் தொடர்புடைய நினைவுகளை அசை போடுகின்றனர். அது எந்த விதமான உணர்வையும் பிரதிபலிக்கலாம்.
இங்கே நாம் பழைய பாடல்களை, முடிந்த வரை 1980ம் ஆண்டினைத் தாண்டாமல், பகிர்ந்து கொள்ளலாம். ஒவ்வொரு பாடலின் பின்னாலும் அவரவர் தங்களுக்கு உள்ள மலரும் நினைவுகளை அசை போட இது பெரிதும் உதவும். புதிய தலைமுறையினருக்கு, அன்றைய கால கட்டத்தில் திரைப்படப் பாடல்கள் மக்களிடம் எந்த அளவிற்குத் தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தன என்பதை எடுத்துச் சொல்லும் களமாகவும் இருக்கும்.
அதிலும் குறிப்பாக அதிகம் அறியப் படாத அபூர்வமான பாடல்களை இங்கே நாம் வெளிக்கொண்டு வந்தால் இன்னும் சிறப்பாக இருக்கும்.
தொடக்கமாக என்னுடைய தேர்வுஅலைகள் திரைப்படத்தில் இடம் பெற்ற பொன்னென்ன பூவென்ன கண்ணே என்கின்ற பாடல்.
விஷ்ணுவர்த்தன் முதன் முதலில் தமிழில் நடித்த படம். சந்திரகலா கதாநாயகி. ஒரு விலைமகளிர் விடுதியைப் பற்றிய கதை. அனைத்துப் பாடல்களும் கதையை ஒட்டியே அமைக்கப் பட்டிருக்கும். இந்தப் பாடல் மிக அருமையானதாகும். அடிக்கடி நான் விரும்பிக் கேட்கின்ற பாடல்
பழைய பாடல்களைக் கேட்பதென்றாலே தனி யின்பம். புதிய தலைமுறையினர் பழைய பாடல்களைக் கேட்பதற்கம், பழைய தலைமுறையினர் அதே பழைய பாடல்களைக் கேட்பதற்கும் வேறுபாடு இருக்கிறது. புதிய தலைமுறையினர் பாடலின் இனிமை, மெட்டு, இசை போன்ற அம்சங்களால் பழைய பாடல்களில் ஈர்க்கப் பட்டு ரசிக்கின்றனர். பழைய தலைமுறையினரோ, இவையல்லாமல் அவை தங்கள் வாழ்க்கையுடன் பின்னிப் பிணைந்து அதனுடன் தொடர்புடைய நினைவுகளை அசை போடுகின்றனர். அது எந்த விதமான உணர்வையும் பிரதிபலிக்கலாம்.
இங்கே நாம் பழைய பாடல்களை, முடிந்த வரை 1980ம் ஆண்டினைத் தாண்டாமல், பகிர்ந்து கொள்ளலாம். ஒவ்வொரு பாடலின் பின்னாலும் அவரவர் தங்களுக்கு உள்ள மலரும் நினைவுகளை அசை போட இது பெரிதும் உதவும். புதிய தலைமுறையினருக்கு, அன்றைய கால கட்டத்தில் திரைப்படப் பாடல்கள் மக்களிடம் எந்த அளவிற்குத் தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தன என்பதை எடுத்துச் சொல்லும் களமாகவும் இருக்கும்.
அதிலும் குறிப்பாக அதிகம் அறியப் படாத அபூர்வமான பாடல்களை இங்கே நாம் வெளிக்கொண்டு வந்தால் இன்னும் சிறப்பாக இருக்கும்.
தொடக்கமாக என்னுடைய தேர்வுஅலைகள் திரைப்படத்தில் இடம் பெற்ற பொன்னென்ன பூவென்ன கண்ணே என்கின்ற பாடல்.
விஷ்ணுவர்த்தன் முதன் முதலில் தமிழில் நடித்த படம். சந்திரகலா கதாநாயகி. ஒரு விலைமகளிர் விடுதியைப் பற்றிய கதை. அனைத்துப் பாடல்களும் கதையை ஒட்டியே அமைக்கப் பட்டிருக்கும். இந்தப் பாடல் மிக அருமையானதாகும். அடிக்கடி நான் விரும்பிக் கேட்கின்ற பாடல்
- vasudevan31355இளையநிலா
- பதிவுகள் : 569
இணைந்தது : 11/11/2013
அன்பு வீயார் சார்,
அபூர்வ கானங்கள் வரிசையில் மிக அபூர்வ பாடலான அதுவும் எனக்கு மிக மிக பிடித்த பாடலான 'பாட்டெழுதட்டும் பருவம்' 'அண்ணாவின் ஆசை' படப் பாடலுக்கு என் ஆழ்ந்த நன்றி!
அபூர்வ கானங்கள் வரிசையில் மிக அபூர்வ பாடலான அதுவும் எனக்கு மிக மிக பிடித்த பாடலான 'பாட்டெழுதட்டும் பருவம்' 'அண்ணாவின் ஆசை' படப் பாடலுக்கு என் ஆழ்ந்த நன்றி!
- vasudevan31355இளையநிலா
- பதிவுகள் : 569
இணைந்தது : 11/11/2013
அன்பு வீயார் சார்,
தாங்கள் பதிவிட்டுள்ளா 'அண்ணாவின் ஆசை' திரைப்படம் நடிகர் திலகத்தை வைத்து பல வெற்றிப் படங்களை தயாரித்த நடிகர் கே. பாலாஜி அவர்கள் தயாரித்த முதல் திரைப்படம் ஆகும். ஜெமினி, சாவித்திரி, பாலாஜி, கே.ஆர். விஜயா ஆகியோர் பிரதான பாத்திரங்களில் நடித்தார்கள். இந்தி நடிகர் அசோக் குமார் நடித்த ஒரே தமிழ்ப்படம் இது.
இப்போது இந்தப் படத்தைப் பற்றிய 'பேசும் படம்' இதழ் ஆவணத்தை அளிக்கிறேன். தங்கள் பதிவுக்கு இந்த ஆவணம் துணை புரியும் என்று நினைக்கிறேன்.
'பேசும் படம்' இதழ் Februvary 1966
வாசுதேவன்.
தாங்கள் பதிவிட்டுள்ளா 'அண்ணாவின் ஆசை' திரைப்படம் நடிகர் திலகத்தை வைத்து பல வெற்றிப் படங்களை தயாரித்த நடிகர் கே. பாலாஜி அவர்கள் தயாரித்த முதல் திரைப்படம் ஆகும். ஜெமினி, சாவித்திரி, பாலாஜி, கே.ஆர். விஜயா ஆகியோர் பிரதான பாத்திரங்களில் நடித்தார்கள். இந்தி நடிகர் அசோக் குமார் நடித்த ஒரே தமிழ்ப்படம் இது.
இப்போது இந்தப் படத்தைப் பற்றிய 'பேசும் படம்' இதழ் ஆவணத்தை அளிக்கிறேன். தங்கள் பதிவுக்கு இந்த ஆவணம் துணை புரியும் என்று நினைக்கிறேன்.
'பேசும் படம்' இதழ் Februvary 1966
வாசுதேவன்.
- vasudevan31355இளையநிலா
- பதிவுகள் : 569
இணைந்தது : 11/11/2013
'அண்ணாவின் ஆசை' திரைப்படத்தில் 'பூப்போல் மலர பொட்டு வைத்தாள்' என்ற சுசீலா அவர்களின் வளமான குரலில் ஒலிக்கும் பாடல் எனக்கு மிகவும் பிடிக்கும். இளமை துள்ளும் கே.ஆர்.விஜயா, மகாதேவன் அவர்களின் மயக்கும் இசை இந்தப் பாடலை மிகவும் ரசிக்க வைக்கும். நீங்களும் முயற்சி செய்யுங்களேன்.
- veeyaarபண்பாளர்
- பதிவுகள் : 213
இணைந்தது : 14/11/2013
வாசு சார்
அண்ணாவின் ஆசை, பேசும்படம் பக்கங்கள், பூப்போல் மலர பொட்டு வைத்தாள் என்று, இத்திரைப்படத்தைப் பார்க்கும் ஆவலை அதிகரித்து விட்டீர்கள். தங்களுடைய பதிவின் மூலம் அ்பூர்வமான பாடல்களை பகிர்ந்து கொள்ளும் இத்திரியின் மேன்மை கூடுகிறது. மிக்க நன்றி. பாராட்டுக்கள்.
அபூர்வ கானங்கள் ... தொடர்கிறது...
ஹீராலால்.. அந்தக் காலத்திய திரைப்படங்களில் இந்தப் பெயர் இடம் பெறாத நாளே இல்லை எனும் அளவிற்கு மிகப் பிரபலமான நடன இயக்குநர். இன்றைய நடன உத்திகளையெல்லாம் அன்றே நிறைவேற்றி விட்டார். ஏராளமான பிரபலமான பாடல்களின் நடனங்களில் இவருடைய முத்திரை பளிச்சிடும். அவர் நடனம் அமைத்த படங்களில் ஒன்று காசேதான் கடவுளடா. இப்படத்தில் இடம் பெற்ற அவள் என்ன நினைத்தாள் பாடல் காட்சிக்கு இவர் அமைத்துள்ள நடன அமைப்பு நம்மை பிரமிக்க வைக்கிறது. மெல்லிசை மன்னரின் வித்தியாசமான தாளக்கட்டுக்கு, சற்றும் குறையாத தரத்தில் தன்னுடைய நடன அமைப்பை மிக அழகாக வெளிப்படுத்தியுள்ளார். மிகவும் மென்மையாகவும் நளினமாகவும் இப்பாடலில் லக்ஷ்மியும் அவரது தோழிகளும் ஆடும் நடனம் அமைந்துள்ளது. பாருங்கள்.. நீங்களே தெரிந்து கொள்வீர்கள். இப்பாடலின் நடனத்திற்காகவே மீண்டும் மீண்டும் பார்க்கலாம்.
பாடல் வரிகள் வாலி
அண்ணாவின் ஆசை, பேசும்படம் பக்கங்கள், பூப்போல் மலர பொட்டு வைத்தாள் என்று, இத்திரைப்படத்தைப் பார்க்கும் ஆவலை அதிகரித்து விட்டீர்கள். தங்களுடைய பதிவின் மூலம் அ்பூர்வமான பாடல்களை பகிர்ந்து கொள்ளும் இத்திரியின் மேன்மை கூடுகிறது. மிக்க நன்றி. பாராட்டுக்கள்.
அபூர்வ கானங்கள் ... தொடர்கிறது...
ஹீராலால்.. அந்தக் காலத்திய திரைப்படங்களில் இந்தப் பெயர் இடம் பெறாத நாளே இல்லை எனும் அளவிற்கு மிகப் பிரபலமான நடன இயக்குநர். இன்றைய நடன உத்திகளையெல்லாம் அன்றே நிறைவேற்றி விட்டார். ஏராளமான பிரபலமான பாடல்களின் நடனங்களில் இவருடைய முத்திரை பளிச்சிடும். அவர் நடனம் அமைத்த படங்களில் ஒன்று காசேதான் கடவுளடா. இப்படத்தில் இடம் பெற்ற அவள் என்ன நினைத்தாள் பாடல் காட்சிக்கு இவர் அமைத்துள்ள நடன அமைப்பு நம்மை பிரமிக்க வைக்கிறது. மெல்லிசை மன்னரின் வித்தியாசமான தாளக்கட்டுக்கு, சற்றும் குறையாத தரத்தில் தன்னுடைய நடன அமைப்பை மிக அழகாக வெளிப்படுத்தியுள்ளார். மிகவும் மென்மையாகவும் நளினமாகவும் இப்பாடலில் லக்ஷ்மியும் அவரது தோழிகளும் ஆடும் நடனம் அமைந்துள்ளது. பாருங்கள்.. நீங்களே தெரிந்து கொள்வீர்கள். இப்பாடலின் நடனத்திற்காகவே மீண்டும் மீண்டும் பார்க்கலாம்.
பாடல் வரிகள் வாலி
- vasudevan31355இளையநிலா
- பதிவுகள் : 569
இணைந்தது : 11/11/2013
வீயார் சார்,
எனக்கு மிக மிக பிடித்தப் பாடலான 'காசேதான் கடவுளடா' படத்தின் 'அவளென்ன நினைத்தாள்' பாடலைப் பதிவிட்டமைக்கு நன்றி! இந்தப் பாடலில் பிரபல மலையாள தமிழ் நடிகை சீமா துணை நடிகையாக லஷ்மியுடன் இணைந்து நடிப்பதைப் பார்க்கலாம்.
இதோ இன்னொரு பாடல்.
பல இசைக்கருவிகளின் பின்னணியில் மலர்ந்த ஒரு மறக்கவொண்ணா பாடல்.
'எங்க மாமா' படத்தில் பி.சுசீலா அவர்களின் ஈடு இணையில்லா குரலில் ஒலிக்கும் 'பாவை பாவைதான்' என்ற மனதை மயக்கும் பாடல். ஜெயலலிதாவின் அருமையான நடன அசைவுகள். விஸ்வநாதன் அவர்களின் மெய் மறக்கச் செய்யும் இசை. ஜெயலலிதாவுடன் ஆடும் நடன மாஸ்டரின் ஜாலியான கிறுக்குத் தனங்கள். பிரம்மாண்ட ஹோட்டல் செட். அருமையான வண்ணம் குழைத்த பாடல்.
அபூர்வமான பாடல் ஆனால் அனைவரையும் கிறங்கடிக்கும் பாடல்.
எனக்கு மிக மிக பிடித்தப் பாடலான 'காசேதான் கடவுளடா' படத்தின் 'அவளென்ன நினைத்தாள்' பாடலைப் பதிவிட்டமைக்கு நன்றி! இந்தப் பாடலில் பிரபல மலையாள தமிழ் நடிகை சீமா துணை நடிகையாக லஷ்மியுடன் இணைந்து நடிப்பதைப் பார்க்கலாம்.
இதோ இன்னொரு பாடல்.
பல இசைக்கருவிகளின் பின்னணியில் மலர்ந்த ஒரு மறக்கவொண்ணா பாடல்.
'எங்க மாமா' படத்தில் பி.சுசீலா அவர்களின் ஈடு இணையில்லா குரலில் ஒலிக்கும் 'பாவை பாவைதான்' என்ற மனதை மயக்கும் பாடல். ஜெயலலிதாவின் அருமையான நடன அசைவுகள். விஸ்வநாதன் அவர்களின் மெய் மறக்கச் செய்யும் இசை. ஜெயலலிதாவுடன் ஆடும் நடன மாஸ்டரின் ஜாலியான கிறுக்குத் தனங்கள். பிரம்மாண்ட ஹோட்டல் செட். அருமையான வண்ணம் குழைத்த பாடல்.
அபூர்வமான பாடல் ஆனால் அனைவரையும் கிறங்கடிக்கும் பாடல்.
- veeyaarபண்பாளர்
- பதிவுகள் : 213
இணைந்தது : 14/11/2013
மற்றோர் அபூர்வ கானம்.
ஆசை அறுபது நாள், 1976ம் ஆண்டு வெளிவந்த திரைப்படம். வி.குமாரின் இசையில் அருமையான பாடல்கள். இது கே.ஜே.ஜேசுதாஸின் குரலில் ஒரு நாளில் முடியாது என்று தொடங்கும். இனிமையான பாடல்
ஆசை அறுபது நாள், 1976ம் ஆண்டு வெளிவந்த திரைப்படம். வி.குமாரின் இசையில் அருமையான பாடல்கள். இது கே.ஜே.ஜேசுதாஸின் குரலில் ஒரு நாளில் முடியாது என்று தொடங்கும். இனிமையான பாடல்
- vasudevan31355இளையநிலா
- பதிவுகள் : 569
இணைந்தது : 11/11/2013
திரு.சோ அவர்களின் கை வண்ணத்தில் உருவான 'மிஸ்டர் சம்பத்' என்ற திரைப்படத்திலிருந்து திகட்டாத ஒரு பாடல். ஷூட்டிங் எடுப்பது போன்ற ஒரு காட்சி. இயக்குனராக நடிக்கும் முத்துராமன் நடிகையாக நடிக்கும் ஜெயாவை ஒரு காதல் டூயட் படமாக்கும் போது தன்னை ஹீரோவாக எண்ணி ஜெயாவுடன் ஆடிப் பாடி மகிழ்வது போன்ற பாடல். பாடலின் துவக்கத்தில் 'மெல்லிசை மன்னர்' இந்தப் பாடலுக்கு டியூன் போடுவது போன்ற காட்சிகள் சுவை. மயக்கும் எஸ்.பி.பியின் குரல், கிறங்கடிக்கும் சுசீலாவின் குரல் நம்மை இன்பத்தின் உச்சிக்கே கொண்டு செல்லும். அருமையான மெலடி. "ஆரம்பம் யாரிடம்?.... உன்னிடம்தான்".... என்று தொடங்கும் என் சிந்தையை மயக்கிய பாடல். நீங்களும் பார்த்து மகிழுங்களேன்.
- vasudevan31355இளையநிலா
- பதிவுகள் : 569
இணைந்தது : 11/11/2013
அன்பு வீயார் சார்,
குமார் அவர்களின் இசையில்
'ஆசை அறுபது நாள்' படத்தில் இனிமையாக ஒலிக்கும் மிக மிக அபூர்வ பாடலான
'ஒருநாளில் முடியாதது
உறவாட சுகமானது'
பாடலை இங்கு பகிர்ந்து கொண்டதற்கு மிக்க நன்றி! இது போன்ற அதிகம் வெளிச்சத்திற்கு வராத சிறப்பான பாடல்களை இங்களித்து எங்களை சந்தோஷக் கடலில் மிதக்க வைப்பதற்கு தங்களுக்கு மிகவும் நன்றி! தொடரட்டும் தங்களுடைய அபூர்வ கானங்கள்.
குமார் அவர்களின் இசையில்
'ஆசை அறுபது நாள்' படத்தில் இனிமையாக ஒலிக்கும் மிக மிக அபூர்வ பாடலான
'ஒருநாளில் முடியாதது
உறவாட சுகமானது'
பாடலை இங்கு பகிர்ந்து கொண்டதற்கு மிக்க நன்றி! இது போன்ற அதிகம் வெளிச்சத்திற்கு வராத சிறப்பான பாடல்களை இங்களித்து எங்களை சந்தோஷக் கடலில் மிதக்க வைப்பதற்கு தங்களுக்கு மிகவும் நன்றி! தொடரட்டும் தங்களுடைய அபூர்வ கானங்கள்.
- Sponsored content
Page 4 of 7 • 1, 2, 3, 4, 5, 6, 7
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 4 of 7
|
|