புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
by prajai Yesterday at 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
prajai | ||||
Barushree | ||||
M. Priya | ||||
Srinivasan23 |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
என் வாழ்க்கையை திரும்பி பார்க்கிறேன்-எம்.எம்.செந்தில்-ன் கதை
Page 7 of 28 •
Page 7 of 28 • 1 ... 6, 7, 8 ... 17 ... 28
- M.M.SENTHILநிர்வாகக் குழு
- பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
First topic message reminder :
M.M.S.ன் கதை
இது என் கதை
கவிதை எழுதுவது - எனக்கு
பொழுது போக்கு என்றாலும்
நான் வந்த பாதையை
திரும்பி பார்த்த போது
நமது கதையை ஒரு
கவியாய் எழுதினால் என்ன?
என்றெனக்கு தோன்றியதன்
விளைவே இந்த என் கதை!!
எங்கள் ஊரில் அநேகம் பேரால்
இவன் குடி எனும் மடியில்
தலை வைத்து படுத்தே
மடிந்துவிடுவான் ஒருநாள்
என்று "பாராட்டப்பட்டவன்"?
எங்காவது செல்லும்போது
எதிரிகள் இவனை
துண்டு துண்டாய் வெட்டி
வீசி விடத்தான் போகிறார்கள்
என்ற வார்த்தைகளையும்
என் செவி வழியே கேட்டவன் நான் !
இப்போது
எங்கள் ஊரில் வருமானவரி கணக்கு
வைத்திருக்கும் சிலரில் - இதோ
நானும் வந்திணைந்து விட்டேன்!!
எப்படி வந்தது இந்த மாற்றம்
எதை, எதை கடந்து வந்தேன்
அனைத்தையும் என் ஈகரை
குடும்பத்துடன் பகிர்ந்து கொள்ள நினைக்கிறன்!
எனது இந்த கதை - உங்களில்
யாரையேனும் பண்படுத்தினால்
அது ஈகரை எனும் இணைய
அரசியின் பெருமையே அன்றி
வேறெதுவும் இல்லை !
மாறாக புண்படுத்தினால்
அதன் முழு பொறுப்பையும்
நான் ஏற்றுக் கொள்கிறேன்.
M.M.S.ன் கதை
இது என் கதை
கவிதை எழுதுவது - எனக்கு
பொழுது போக்கு என்றாலும்
நான் வந்த பாதையை
திரும்பி பார்த்த போது
நமது கதையை ஒரு
கவியாய் எழுதினால் என்ன?
என்றெனக்கு தோன்றியதன்
விளைவே இந்த என் கதை!!
எங்கள் ஊரில் அநேகம் பேரால்
இவன் குடி எனும் மடியில்
தலை வைத்து படுத்தே
மடிந்துவிடுவான் ஒருநாள்
என்று "பாராட்டப்பட்டவன்"?
எங்காவது செல்லும்போது
எதிரிகள் இவனை
துண்டு துண்டாய் வெட்டி
வீசி விடத்தான் போகிறார்கள்
என்ற வார்த்தைகளையும்
என் செவி வழியே கேட்டவன் நான் !
இப்போது
எங்கள் ஊரில் வருமானவரி கணக்கு
வைத்திருக்கும் சிலரில் - இதோ
நானும் வந்திணைந்து விட்டேன்!!
எப்படி வந்தது இந்த மாற்றம்
எதை, எதை கடந்து வந்தேன்
அனைத்தையும் என் ஈகரை
குடும்பத்துடன் பகிர்ந்து கொள்ள நினைக்கிறன்!
எனது இந்த கதை - உங்களில்
யாரையேனும் பண்படுத்தினால்
அது ஈகரை எனும் இணைய
அரசியின் பெருமையே அன்றி
வேறெதுவும் இல்லை !
மாறாக புண்படுத்தினால்
அதன் முழு பொறுப்பையும்
நான் ஏற்றுக் கொள்கிறேன்.
M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
நீ நிரூபிப்பதே நீ **
- M.M.SENTHILநிர்வாகக் குழு
- பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
வெகு நாட்கள் கழித்து
மனதிற்கு பிடித்த வேலை
கம்ப்யூட்டர் சென்டரில்
டைப்பிங் செய்ய சென்றேன்!
வட்டமலை என்னும் ஊர்
(எதிர்மேடு என்ற பெயரும் உண்டு)
என் வீட்டிலிருந்து நான்கு மைல்!
நான் ஐந்தாம் வகுப்பு முதல்
பத்தாம் வகுப்பு வரை படித்த
அதே வட்டமலைதான்!!
புனிதா என்ற புனிதமான உறவை
எனக்கு கொடுத்த அதே வட்டமலைதான்!!
கல்லூரிகள் நிறைந்த பகுதி!
அதில் நடராஜா கலை கல்லூரி
மிகவும் பிரசித்தம்!
அந்த கல்லூரி முதுநிலை
மாணவிகள் எல்லாம்
விடுதியை விட்டு - அனுமதி பெற்று
வெளியில் வந்துதான்
ப்ராஜெக்ட் வேலைகளை செய்ய வேண்டும்!!
அப்படி வந்த எத்தனையோ
பெண்களில் என் “ரேவதி”யும் ஒருத்தி!!
இறைவன் அவனது இரண்டாவது
கண்ணாமூச்சி விளையாட்டை
விளையாண்ட இடம்
இந்த வட்டமலையில் தான்
மனதிற்கு பிடித்த வேலை
கம்ப்யூட்டர் சென்டரில்
டைப்பிங் செய்ய சென்றேன்!
வட்டமலை என்னும் ஊர்
(எதிர்மேடு என்ற பெயரும் உண்டு)
என் வீட்டிலிருந்து நான்கு மைல்!
நான் ஐந்தாம் வகுப்பு முதல்
பத்தாம் வகுப்பு வரை படித்த
அதே வட்டமலைதான்!!
புனிதா என்ற புனிதமான உறவை
எனக்கு கொடுத்த அதே வட்டமலைதான்!!
கல்லூரிகள் நிறைந்த பகுதி!
அதில் நடராஜா கலை கல்லூரி
மிகவும் பிரசித்தம்!
அந்த கல்லூரி முதுநிலை
மாணவிகள் எல்லாம்
விடுதியை விட்டு - அனுமதி பெற்று
வெளியில் வந்துதான்
ப்ராஜெக்ட் வேலைகளை செய்ய வேண்டும்!!
அப்படி வந்த எத்தனையோ
பெண்களில் என் “ரேவதி”யும் ஒருத்தி!!
இறைவன் அவனது இரண்டாவது
கண்ணாமூச்சி விளையாட்டை
விளையாண்ட இடம்
இந்த வட்டமலையில் தான்
M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
நீ நிரூபிப்பதே நீ **
- KINGUMARபண்பாளர்
- பதிவுகள் : 91
இணைந்தது : 27/09/2013
"காலம் என்னை சரியான பாதைக்கு
அழைத்துச் செல்லும் என்றேன்! '
சிறந்த வரிகள் .....
அழைத்துச் செல்லும் என்றேன்! '
சிறந்த வரிகள் .....
- M.M.SENTHILநிர்வாகக் குழு
- பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
மேற்கோள் செய்த பதிவு: 1037151KINGUMAR wrote:"காலம் என்னை சரியான பாதைக்கு
அழைத்துச் செல்லும் என்றேன்! '
சிறந்த வரிகள் .....
நன்றி உமர்.
M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
நீ நிரூபிப்பதே நீ **
- KINGUMARபண்பாளர்
- பதிவுகள் : 91
இணைந்தது : 27/09/2013
நண்பா! சிறு திருத்தம். என் பெயர் உமர்.......
- M.M.SENTHILநிர்வாகக் குழு
- பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
வாங்க என்று ஆரம்பித்த வார்த்தை
வாடி என்று மாறுமளவு இருவரும்
ஒருவராய் மாறியிருந்தோம்!
எப்படி வந்தது இந்த மாற்றம்
ஒவ்வொரு நாளும் நினைப்பேன்,
ஆனால் பதில் மட்டும்
கிட்டவில்லை இன்று வரை!
நான் மனதளவில் துவண்டுபோய்
முகத்தில் சிரிப்பை கொண்டுவந்தால்
ஏன் நடிக்கிறாய் – உனக்கு என்ன
பிரச்சினை என்று கேட்பாள்!
வெறுமனே சோகத்தை காண்பித்தால்
உன் உள்ளம் மகிழ்ச்சியில் இருப்பது
எனக்கு தெரியும் என்பாள்!
என் வாழ்வில் என் மனதை
நன்றாக புரிந்த ஒரே ஜீவன்
என் ரேவதி மட்டுமே!
இக்கதை எழுதும் நேரத்தில்
அவளை என் ரேவதி என்று
சொல்வது தவறாகும் என்பதை
என் மனம் நன்கறியும்,
ஆனாலும் அவளின் நினைவுகள்
இல்லாத நாள் என்
வாழ்க்கை காலண்டரில் இல்லை!!
நாங்கள் ஊர் ஊராக சுற்றவில்லை
ஜோடி போட்டு பார்க் போகவில்லை,
அவளை தொட்டு கூட பேசவில்லை
கண்ணியம் எங்கள் காதலில்
முதலிடம் வகித்தது!
யார் கண் பட்டதோ தெரியவில்லை
நான் வேலை செய்த நிறுவனத்தை
இழுத்து மூட முடிவு செய்தனர் !
கூட்டாளிகளுடன் பணத்தில்
எதோ பிரச்சினையாம்!!
கூட்டு தொழிலில் இது நடப்பது
சாத்தியம் என தெரிந்தாலும்,
எனக்கு வேலை போகும் என்ற
எண்ணமெல்லாம் இல்லை,
இனி எப்படி ரேவதியை காண்பது?
வாடி என்று மாறுமளவு இருவரும்
ஒருவராய் மாறியிருந்தோம்!
எப்படி வந்தது இந்த மாற்றம்
ஒவ்வொரு நாளும் நினைப்பேன்,
ஆனால் பதில் மட்டும்
கிட்டவில்லை இன்று வரை!
நான் மனதளவில் துவண்டுபோய்
முகத்தில் சிரிப்பை கொண்டுவந்தால்
ஏன் நடிக்கிறாய் – உனக்கு என்ன
பிரச்சினை என்று கேட்பாள்!
வெறுமனே சோகத்தை காண்பித்தால்
உன் உள்ளம் மகிழ்ச்சியில் இருப்பது
எனக்கு தெரியும் என்பாள்!
என் வாழ்வில் என் மனதை
நன்றாக புரிந்த ஒரே ஜீவன்
என் ரேவதி மட்டுமே!
இக்கதை எழுதும் நேரத்தில்
அவளை என் ரேவதி என்று
சொல்வது தவறாகும் என்பதை
என் மனம் நன்கறியும்,
ஆனாலும் அவளின் நினைவுகள்
இல்லாத நாள் என்
வாழ்க்கை காலண்டரில் இல்லை!!
நாங்கள் ஊர் ஊராக சுற்றவில்லை
ஜோடி போட்டு பார்க் போகவில்லை,
அவளை தொட்டு கூட பேசவில்லை
கண்ணியம் எங்கள் காதலில்
முதலிடம் வகித்தது!
யார் கண் பட்டதோ தெரியவில்லை
நான் வேலை செய்த நிறுவனத்தை
இழுத்து மூட முடிவு செய்தனர் !
கூட்டாளிகளுடன் பணத்தில்
எதோ பிரச்சினையாம்!!
கூட்டு தொழிலில் இது நடப்பது
சாத்தியம் என தெரிந்தாலும்,
எனக்கு வேலை போகும் என்ற
எண்ணமெல்லாம் இல்லை,
இனி எப்படி ரேவதியை காண்பது?
M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
நீ நிரூபிப்பதே நீ **
மேற்கோள் செய்த பதிவு: 1037596ஜாஹீதாபானு wrote:அருமை தொடருங்கள் செந்தில்
அவரு வேல போச்சு, அந்தப் பொன்னையும் பாக்க முடியாதேன்னு புலம்புராரு,..உங்களுக்கு அருமையா?
- ஜாஹீதாபானுநிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
மேற்கோள் செய்த பதிவு: 1037609பார்த்திபன் wrote:மேற்கோள் செய்த பதிவு: 1037596ஜாஹீதாபானு wrote:அருமை தொடருங்கள் செந்தில்
அவரு வேல போச்சு, அந்தப் பொன்னையும் பாக்க முடியாதேன்னு புலம்புராரு,..உங்களுக்கு அருமையா?
நான் அவர் எழுதியதைச் சொன்னேன். போட்டுக்குடுக்கிறிங்களா?
- M.M.SENTHILநிர்வாகக் குழு
- பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
மேற்கோள் செய்த பதிவு: 1037609பார்த்திபன் wrote:மேற்கோள் செய்த பதிவு: 1037596ஜாஹீதாபானு wrote:அருமை தொடருங்கள் செந்தில்
அவரு வேல போச்சு, அந்தப் பொன்னையும் பாக்க முடியாதேன்னு புலம்புராரு,..உங்களுக்கு அருமையா?
நான் புலம்பவில்ல, குழம்பி நின்றேன்.
M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
நீ நிரூபிப்பதே நீ **
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
ம்........ தொடருங்கள் ....படித்துக்கொண்டே இருக்கோம் செந்தில்
- Sponsored content
Page 7 of 28 • 1 ... 6, 7, 8 ... 17 ... 28
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 7 of 28
|
|