புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
என் வாழ்க்கையை திரும்பி பார்க்கிறேன்-எம்.எம்.செந்தில்-ன் கதை  - Page 26 Poll_c10என் வாழ்க்கையை திரும்பி பார்க்கிறேன்-எம்.எம்.செந்தில்-ன் கதை  - Page 26 Poll_m10என் வாழ்க்கையை திரும்பி பார்க்கிறேன்-எம்.எம்.செந்தில்-ன் கதை  - Page 26 Poll_c10 
19 Posts - 53%
mohamed nizamudeen
என் வாழ்க்கையை திரும்பி பார்க்கிறேன்-எம்.எம்.செந்தில்-ன் கதை  - Page 26 Poll_c10என் வாழ்க்கையை திரும்பி பார்க்கிறேன்-எம்.எம்.செந்தில்-ன் கதை  - Page 26 Poll_m10என் வாழ்க்கையை திரும்பி பார்க்கிறேன்-எம்.எம்.செந்தில்-ன் கதை  - Page 26 Poll_c10 
5 Posts - 14%
heezulia
என் வாழ்க்கையை திரும்பி பார்க்கிறேன்-எம்.எம்.செந்தில்-ன் கதை  - Page 26 Poll_c10என் வாழ்க்கையை திரும்பி பார்க்கிறேன்-எம்.எம்.செந்தில்-ன் கதை  - Page 26 Poll_m10என் வாழ்க்கையை திரும்பி பார்க்கிறேன்-எம்.எம்.செந்தில்-ன் கதை  - Page 26 Poll_c10 
3 Posts - 8%
வேல்முருகன் காசி
என் வாழ்க்கையை திரும்பி பார்க்கிறேன்-எம்.எம்.செந்தில்-ன் கதை  - Page 26 Poll_c10என் வாழ்க்கையை திரும்பி பார்க்கிறேன்-எம்.எம்.செந்தில்-ன் கதை  - Page 26 Poll_m10என் வாழ்க்கையை திரும்பி பார்க்கிறேன்-எம்.எம்.செந்தில்-ன் கதை  - Page 26 Poll_c10 
3 Posts - 8%
T.N.Balasubramanian
என் வாழ்க்கையை திரும்பி பார்க்கிறேன்-எம்.எம்.செந்தில்-ன் கதை  - Page 26 Poll_c10என் வாழ்க்கையை திரும்பி பார்க்கிறேன்-எம்.எம்.செந்தில்-ன் கதை  - Page 26 Poll_m10என் வாழ்க்கையை திரும்பி பார்க்கிறேன்-எம்.எம்.செந்தில்-ன் கதை  - Page 26 Poll_c10 
3 Posts - 8%
Raji@123
என் வாழ்க்கையை திரும்பி பார்க்கிறேன்-எம்.எம்.செந்தில்-ன் கதை  - Page 26 Poll_c10என் வாழ்க்கையை திரும்பி பார்க்கிறேன்-எம்.எம்.செந்தில்-ன் கதை  - Page 26 Poll_m10என் வாழ்க்கையை திரும்பி பார்க்கிறேன்-எம்.எம்.செந்தில்-ன் கதை  - Page 26 Poll_c10 
2 Posts - 6%
kavithasankar
என் வாழ்க்கையை திரும்பி பார்க்கிறேன்-எம்.எம்.செந்தில்-ன் கதை  - Page 26 Poll_c10என் வாழ்க்கையை திரும்பி பார்க்கிறேன்-எம்.எம்.செந்தில்-ன் கதை  - Page 26 Poll_m10என் வாழ்க்கையை திரும்பி பார்க்கிறேன்-எம்.எம்.செந்தில்-ன் கதை  - Page 26 Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
என் வாழ்க்கையை திரும்பி பார்க்கிறேன்-எம்.எம்.செந்தில்-ன் கதை  - Page 26 Poll_c10என் வாழ்க்கையை திரும்பி பார்க்கிறேன்-எம்.எம்.செந்தில்-ன் கதை  - Page 26 Poll_m10என் வாழ்க்கையை திரும்பி பார்க்கிறேன்-எம்.எம்.செந்தில்-ன் கதை  - Page 26 Poll_c10 
139 Posts - 40%
ayyasamy ram
என் வாழ்க்கையை திரும்பி பார்க்கிறேன்-எம்.எம்.செந்தில்-ன் கதை  - Page 26 Poll_c10என் வாழ்க்கையை திரும்பி பார்க்கிறேன்-எம்.எம்.செந்தில்-ன் கதை  - Page 26 Poll_m10என் வாழ்க்கையை திரும்பி பார்க்கிறேன்-எம்.எம்.செந்தில்-ன் கதை  - Page 26 Poll_c10 
134 Posts - 39%
Dr.S.Soundarapandian
என் வாழ்க்கையை திரும்பி பார்க்கிறேன்-எம்.எம்.செந்தில்-ன் கதை  - Page 26 Poll_c10என் வாழ்க்கையை திரும்பி பார்க்கிறேன்-எம்.எம்.செந்தில்-ன் கதை  - Page 26 Poll_m10என் வாழ்க்கையை திரும்பி பார்க்கிறேன்-எம்.எம்.செந்தில்-ன் கதை  - Page 26 Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
என் வாழ்க்கையை திரும்பி பார்க்கிறேன்-எம்.எம்.செந்தில்-ன் கதை  - Page 26 Poll_c10என் வாழ்க்கையை திரும்பி பார்க்கிறேன்-எம்.எம்.செந்தில்-ன் கதை  - Page 26 Poll_m10என் வாழ்க்கையை திரும்பி பார்க்கிறேன்-எம்.எம்.செந்தில்-ன் கதை  - Page 26 Poll_c10 
20 Posts - 6%
Rathinavelu
என் வாழ்க்கையை திரும்பி பார்க்கிறேன்-எம்.எம்.செந்தில்-ன் கதை  - Page 26 Poll_c10என் வாழ்க்கையை திரும்பி பார்க்கிறேன்-எம்.எம்.செந்தில்-ன் கதை  - Page 26 Poll_m10என் வாழ்க்கையை திரும்பி பார்க்கிறேன்-எம்.எம்.செந்தில்-ன் கதை  - Page 26 Poll_c10 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
என் வாழ்க்கையை திரும்பி பார்க்கிறேன்-எம்.எம்.செந்தில்-ன் கதை  - Page 26 Poll_c10என் வாழ்க்கையை திரும்பி பார்க்கிறேன்-எம்.எம்.செந்தில்-ன் கதை  - Page 26 Poll_m10என் வாழ்க்கையை திரும்பி பார்க்கிறேன்-எம்.எம்.செந்தில்-ன் கதை  - Page 26 Poll_c10 
6 Posts - 2%
prajai
என் வாழ்க்கையை திரும்பி பார்க்கிறேன்-எம்.எம்.செந்தில்-ன் கதை  - Page 26 Poll_c10என் வாழ்க்கையை திரும்பி பார்க்கிறேன்-எம்.எம்.செந்தில்-ன் கதை  - Page 26 Poll_m10என் வாழ்க்கையை திரும்பி பார்க்கிறேன்-எம்.எம்.செந்தில்-ன் கதை  - Page 26 Poll_c10 
6 Posts - 2%
T.N.Balasubramanian
என் வாழ்க்கையை திரும்பி பார்க்கிறேன்-எம்.எம்.செந்தில்-ன் கதை  - Page 26 Poll_c10என் வாழ்க்கையை திரும்பி பார்க்கிறேன்-எம்.எம்.செந்தில்-ன் கதை  - Page 26 Poll_m10என் வாழ்க்கையை திரும்பி பார்க்கிறேன்-எம்.எம்.செந்தில்-ன் கதை  - Page 26 Poll_c10 
4 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
என் வாழ்க்கையை திரும்பி பார்க்கிறேன்-எம்.எம்.செந்தில்-ன் கதை  - Page 26 Poll_c10என் வாழ்க்கையை திரும்பி பார்க்கிறேன்-எம்.எம்.செந்தில்-ன் கதை  - Page 26 Poll_m10என் வாழ்க்கையை திரும்பி பார்க்கிறேன்-எம்.எம்.செந்தில்-ன் கதை  - Page 26 Poll_c10 
4 Posts - 1%
Guna.D
என் வாழ்க்கையை திரும்பி பார்க்கிறேன்-எம்.எம்.செந்தில்-ன் கதை  - Page 26 Poll_c10என் வாழ்க்கையை திரும்பி பார்க்கிறேன்-எம்.எம்.செந்தில்-ன் கதை  - Page 26 Poll_m10என் வாழ்க்கையை திரும்பி பார்க்கிறேன்-எம்.எம்.செந்தில்-ன் கதை  - Page 26 Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

என் வாழ்க்கையை திரும்பி பார்க்கிறேன்-எம்.எம்.செந்தில்-ன் கதை


   
   

Page 26 of 28 Previous  1 ... 14 ... 25, 26, 27, 28  Next

M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Thu Nov 28, 2013 8:01 pm

First topic message reminder :

M.M.S.ன் கதை

இது என் கதை

கவிதை எழுதுவது - எனக்கு
பொழுது போக்கு என்றாலும்
நான் வந்த பாதையை
திரும்பி பார்த்த போது
நமது கதையை ஒரு
கவியாய் எழுதினால் என்ன?
என்றெனக்கு தோன்றியதன்
விளைவே இந்த என் கதை!!

எங்கள் ஊரில் அநேகம் பேரால்
இவன் குடி எனும் மடியில்
தலை வைத்து படுத்தே
மடிந்துவிடுவான் ஒருநாள்
என்று "பாராட்டப்பட்டவன்"?

எங்காவது செல்லும்போது
எதிரிகள் இவனை
துண்டு துண்டாய் வெட்டி
வீசி விடத்தான் போகிறார்கள்
என்ற வார்த்தைகளையும்
என் செவி வழியே கேட்டவன் நான் !

இப்போது
எங்கள் ஊரில் வருமானவரி கணக்கு
வைத்திருக்கும் சிலரில் - இதோ
நானும் வந்திணைந்து விட்டேன்!!

எப்படி வந்தது இந்த மாற்றம்
எதை, எதை கடந்து வந்தேன்
அனைத்தையும் என் ஈகரை
குடும்பத்துடன் பகிர்ந்து கொள்ள நினைக்கிறன்!

எனது இந்த கதை - உங்களில்
யாரையேனும் பண்படுத்தினால்
அது ஈகரை எனும் இணைய
அரசியின் பெருமையே அன்றி
வேறெதுவும் இல்லை !

மாறாக புண்படுத்தினால்
அதன் முழு பொறுப்பையும்
நான் ஏற்றுக் கொள்கிறேன்.



M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Mon Feb 17, 2014 12:39 pm

படங்கள் சூப்பர் செந்தில். இதே வைராக்கியதுடன் மனம் தடம் புரளாமல் பார்த்துக் கொள்ளூங்கள்...)



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Mon Feb 17, 2014 12:43 pm

M.M.SENTHIL wrote:ஆரம்பம் முதல் இறுதி வரை
எனக்கு பின்னூட்டம் இட்டு
என் வாழ்க்கையை,
வரிகளால் கண்டு வந்த
அத்தனை இதயங்களுக்கும்
என் மனமார்ந்த நன்றிகள் பல!!


குறிப்பாக
சகோதரி ஜாஹீதாபானு
தங்கை மதுமிதா மற்றும்
என் ஈகரை அன்னை கிருஷ்ணாம்மா
ஆகியோருக்கு
என் மனமார்ந்த நன்றிகளை
மீண்டும் ஒருமுறை
காணிக்கையாக்குகிறேன்!!
ஆரம்பத்தில் ஓரிரு முறை பின்னூட்டம் கொடுத்திருந்தேன் அதன்பிறகு இந்த பதிவுகளின் பாதிப்பில் பின்னூட்டம் இடாமல் முழுவதும் அமைதியாக் படித்து விட்டு தான் அடுத்த பதிவுக்கு போவேன், அந்த அளவிற்கு முழுமையாக மனதை பாதித்தது உங்களின் வரிகள் , ஒரு மனிதனுக்கு எவ்வளவு கஷ்டம் தன்னம்பிக்கையுடன் எதிர்கொண்டு வெற்றிபெறலாம் என்பதற்கு நீங்கள் எடுத்துகாட்டு செந்தில்.

வாழ்த்துகள் இன்னும் பல பல வெற்றிகளை குவித்து வாழ்க்கையில் மிக உயர்ந்த இடத்தை அடைய மனமார்ந்த வாழ்த்துகள்

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Feb 17, 2014 2:13 pm

M.M.SENTHIL wrote:ஈகரை உறவுகளே:

நான் தலைப்பில் குறிப்பிட்டது போல்
எத்தனையோ மேடு, பள்ளங்களை
திரும்பி பார்த்து விட்டேன்!
நீங்களும் உங்கள் வாழ்க்கையை
கொஞ்சம் திரும்பி பார்த்து
அசை போடுங்கள்
உங்கள் மனதில்,
கடந்து வந்தது என்ன,
இழந்து விட்டது என்ன
இனி நடக்க வேண்டியது என்ன,
ஒவ்வொன்றாய் யோசியுங்கள்!!
எந்த ஒரு மனிதனும் தோல்வியை
சீண்டாமல் வந்திருக்க முடியாது,
அந்த தோல்வி நம்மை
அதிகம் பாதிக்கும் – அந்த
பாதிப்பின் பிரதிபலிப்பு
நமக்கு பயமாய் மாறினால்
நம் வாழ்வும் தடம் மாறும்!!
விழுந்தவுடன் எழுந்து
தட்டி விட்டு போவது போல,
தோல்வியை தட்டிவிட்டு
அடுத்த இலக்கை நிர்ணயம் செய்யுங்கள்!!

தொழிலோ, வேலையோ
உங்கள் மனதிற்கு பிடித்தால் போதும்,
நாலு பேர் என்ன சொல்லுவாங்களோ
ஜாதகம் பார்க்கணும்
குலதெய்வ கோவில்ல
சீட்டெழுதிப் போடணும்
என்று முயல வேண்டாம்!!
பிடித்த ஒன்றை செய்யும் போது
மனம் அதிலே லயிக்கும்,
வேலையும் நன்றாய் நடக்கும்!!

ரொம்ப சரியாக சொன்னிர்கள் செந்தில் புன்னகை  மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி 



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Feb 17, 2014 2:21 pm

M.M.SENTHIL wrote:ஆரம்பம் முதல் இறுதி வரை
எனக்கு பின்னூட்டம் இட்டு
என் வாழ்க்கையை,
வரிகளால் கண்டு வந்த
அத்தனை இதயங்களுக்கும்
என் மனமார்ந்த நன்றிகள் பல!!

குறிப்பாக
சகோதரி ஜாஹீதாபானு
தங்கை மதுமிதா மற்றும்
என் ஈகரை அன்னை கிருஷ்ணாம்மா
ஆகியோருக்கு
என் மனமார்ந்த நன்றிகளை
மீண்டும் ஒருமுறை
காணிக்கையாக்குகிறேன்!!

அஹா.........எவ்வளவு முறை நன்றி சொல்வீர்கள் செந்தில் புன்னகை மனதிலிருப்பதை பகிரத்தானே நாம் இங்கு கூடுகிறோம், எங்களிடம் பகிர்ந்ததால் உங்கள் மனபாரம் சற்று குறைந்து, உங்களின் தன்னம்பிகை மேலும் கூடி இருக்குமே இந்நேரம் புன்னகை அது தானே வேண்டும் இல்லையா? அது தானே கூட இருக்கும் நண்பர்கள் மற்றும் சுற்றங்களினால் வரும் நல்ல பயன்?

மேலும் , நீங்கள் சொல்வதை போல இதை படித்து , குடிகாரர் ஒருவர் குடியை விட்டொழித்தல் அது உங்கள் எழுத்துக்கு கிடைத்த மாபெரும் வெற்றி இல்லையோ? புன்னகை

வாழ்க வளமுடன் !  அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் 



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Mon Feb 17, 2014 2:31 pm

ராஜா wrote:ஆரம்பத்தில் ஓரிரு முறை பின்னூட்டம் கொடுத்திருந்தேன் அதன்பிறகு இந்த பதிவுகளின் பாதிப்பில் பின்னூட்டம் இடாமல் முழுவதும் அமைதியாக் படித்து விட்டு தான் அடுத்த பதிவுக்கு போவேன், அந்த அளவிற்கு முழுமையாக மனதை பாதித்தது உங்களின் வரிகள் , ஒரு மனிதனுக்கு எவ்வளவு கஷ்டம் தன்னம்பிக்கையுடன் எதிர்கொண்டு வெற்றிபெறலாம் என்பதற்கு நீங்கள் எடுத்துகாட்டு செந்தில்.

வாழ்த்துகள் இன்னும் பல பல வெற்றிகளை குவித்து வாழ்க்கையில் மிக உயர்ந்த இடத்தை அடைய மனமார்ந்த வாழ்த்துகள்


மிக்க நன்றி தல. என்னாலும் உணர்ச்சி வசப்படாமல் இந்த தொடரை எழுத முடியவில்லை. உணர்சிகளின் உந்துதலால் எத்தனை முறை பதிவிட முடியாமல் அழுதிருக்கிறேன் தெரியுமா. எனக்கு வந்த கஷ்டங்கள் எல்லாம் பெரியவைகளாக தெரியவில்லை, ஏனெனில் நான் அதைக் கண்டு பயந்து விடாமல், என்னால் முடியும் என்று எதிர்த்து நின்றேன்.
மேலும் கடைசி வரை கவிதையாகவே எனக்கு கொண்டுவர தெரியவில்லை, எதுகை, மோனை போட்டு கவி எழுதுவேன். ஆனால், என் வாழ்வின் உண்மைத்தன்மையும், நான் சொல்ல வரும் கருத்தும் சரியாக சென்று சேர வேண்டும் என்ற எண்ணத்தால் கதை வடிவிலேயே பதிந்து விட்டேன்.



M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Mon Feb 17, 2014 2:36 pm

ஜாஹீதாபானு wrote:படங்கள் சூப்பர் செந்தில். இதே வைராக்கியதுடன் மனம் தடம் புரளாமல் பார்த்துக் கொள்ளூங்கள்...)


தடம் புரள மாட்டேன் என்ற நம்பிக்கை இருக்கிறது
அந்த நம்பிக்கையை இறுதி வரை கொண்டு செல்வேன் என்ற மனமும் இருக்கிறது.
நமக்காய் வாழ்ந்தது போதும் என்ற எண்ணமும் இருக்கிறது
இனி குடும்பத்துக்காய் கொஞ்ச காலம் வாழ வேண்டும்
அந்த கொஞ்ச காலமும் நல்லவனாய் வாழ வேண்டும்.



M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Mon Feb 17, 2014 2:41 pm

krishnaamma wrote:
அஹா.........எவ்வளவு முறை நன்றி சொல்வீர்கள் செந்தில் புன்னகை மனதிலிருப்பதை பகிரத்தானே நாம் இங்கு கூடுகிறோம், எங்களிடம் பகிர்ந்ததால் உங்கள் மனபாரம் சற்று குறைந்து, உங்களின் தன்னம்பிகை மேலும் கூடி இருக்குமே இந்நேரம் புன்னகை அது தானே வேண்டும் இல்லையா? அது தானே கூட இருக்கும் நண்பர்கள் மற்றும் சுற்றங்களினால் வரும் நல்ல பயன்?

மேலும் , நீங்கள் சொல்வதை போல இதை படித்து , குடிகாரர் ஒருவர் குடியை விட்டொழித்தல் அது உங்கள் எழுத்துக்கு கிடைத்த மாபெரும் வெற்றி இல்லையோ? புன்னகை

வாழ்க வளமுடன் !  அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் 

நன்றி கூறுவதில் தவறில்லை அன்னையே
அந்த நன்றி யாருக்கு கூறுகிறோம் என்பதுதான் பெருமையே!!
இதே என் வாழ்வை நேரில் கண்டவர்கள் உண்டு
அனைவரும் நான் வீழ வேண்டும் என நினைத்தனர்,
இதுதானே நல்ல சொந்தங்களின் உண்மையான அன்பு????

ஆனால், ஈகரையிலோ எழுதலாமா? வேண்டாமா? என நான் யோசித்து, இறுதியில் எழுதிய பின்
நான் பட்ட துன்பங்களுக்கு உங்கள் மனதில் இருந்து வந்த வார்த்தைகள் உள்ளதே, அதுதான் உண்மையான அன்பின் வெளிப்பாடு, இங்கே அப்படிப்பட்ட நல்ல உள்ளங்கள் தான் வேண்டும் அம்மா.
அந்த நல்ல உள்ளங்களுக்கு நன்றியை பல முறை கூறுவதில் எனக்கு பெருமையே.



M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Mon Feb 17, 2014 2:44 pm

M.M.SENTHIL wrote:
krishnaamma wrote:
அஹா.........எவ்வளவு முறை நன்றி சொல்வீர்கள் செந்தில் புன்னகை மனதிலிருப்பதை பகிரத்தானே நாம் இங்கு கூடுகிறோம், எங்களிடம் பகிர்ந்ததால் உங்கள் மனபாரம் சற்று குறைந்து, உங்களின் தன்னம்பிகை மேலும் கூடி இருக்குமே இந்நேரம் புன்னகை அது தானே வேண்டும் இல்லையா? அது தானே கூட இருக்கும் நண்பர்கள் மற்றும் சுற்றங்களினால் வரும் நல்ல பயன்?

மேலும் , நீங்கள் சொல்வதை போல இதை படித்து , குடிகாரர் ஒருவர் குடியை விட்டொழித்தல் அது உங்கள் எழுத்துக்கு கிடைத்த மாபெரும் வெற்றி இல்லையோ? புன்னகை

வாழ்க வளமுடன் !  அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் 

நன்றி கூறுவதில் தவறில்லை அன்னையே
அந்த நன்றி யாருக்கு கூறுகிறோம் என்பதுதான் பெருமையே!!
இதே என் வாழ்வை நேரில் கண்டவர்கள் உண்டு
அனைவரும் நான் வீழ வேண்டும் என நினைத்தனர்,
இதுதானே நல்ல சொந்தங்களின் உண்மையான அன்பு????

ஆனால், ஈகரையிலோ எழுதலாமா? வேண்டாமா? என நான் யோசித்து, இறுதியில் எழுதிய பின்
நான் பட்ட துன்பங்களுக்கு உங்கள் மனதில் இருந்து வந்த வார்த்தைகள் உள்ளதே, அதுதான் உண்மையான அன்பின் வெளிப்பாடு, இங்கே அப்படிப்பட்ட நல்ல உள்ளங்கள் தான் வேண்டும் அம்மா.
அந்த நல்ல உள்ளங்களுக்கு நன்றியை பல முறை கூறுவதில் எனக்கு பெருமையே.

 அழுகை  அழுகை  அழுகை 





z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Feb 17, 2014 2:47 pm

M.M.SENTHIL wrote:
krishnaamma wrote:
அஹா.........எவ்வளவு முறை நன்றி சொல்வீர்கள் செந்தில் புன்னகை மனதிலிருப்பதை பகிரத்தானே நாம் இங்கு கூடுகிறோம், எங்களிடம் பகிர்ந்ததால் உங்கள் மனபாரம் சற்று குறைந்து, உங்களின் தன்னம்பிகை மேலும் கூடி இருக்குமே இந்நேரம் புன்னகை அது தானே வேண்டும் இல்லையா? அது தானே கூட இருக்கும் நண்பர்கள் மற்றும் சுற்றங்களினால் வரும் நல்ல பயன்?

மேலும் , நீங்கள் சொல்வதை போல இதை படித்து , குடிகாரர் ஒருவர் குடியை விட்டொழித்தல் அது உங்கள் எழுத்துக்கு கிடைத்த மாபெரும் வெற்றி இல்லையோ? புன்னகை

வாழ்க வளமுடன் !  அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் 

நன்றி கூறுவதில் தவறில்லை அன்னையே
அந்த நன்றி யாருக்கு கூறுகிறோம் என்பதுதான் பெருமையே!!
இதே என் வாழ்வை நேரில் கண்டவர்கள் உண்டு
அனைவரும் நான் வீழ வேண்டும் என நினைத்தனர்,
இதுதானே நல்ல சொந்தங்களின் உண்மையான அன்பு????

ஆனால், ஈகரையிலோ எழுதலாமா? வேண்டாமா? என நான் யோசித்து, இறுதியில் எழுதிய பின்
நான் பட்ட துன்பங்களுக்கு உங்கள் மனதில் இருந்து வந்த வார்த்தைகள் உள்ளதே, அதுதான் உண்மையான அன்பின் வெளிப்பாடு, இங்கே அப்படிப்பட்ட நல்ல உள்ளங்கள் தான் வேண்டும் அம்மா.
அந்த நல்ல உள்ளங்களுக்கு நன்றியை பல முறை கூறுவதில் எனக்கு பெருமையே.

உங்கள் பதிலால் என் மனம் நெகிழ்கிறது செந்தில் புன்னகை கண்டிப்பாக உங்களை நேரில் ஒருமுறை சந்தித்து அளவளாவ வேண்டும் புன்னகை  அன்பு மலர் 



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Mon Feb 17, 2014 3:02 pm

krishnaamma wrote:
உங்கள் பதிலால் என் மனம் நெகிழ்கிறது செந்தில் புன்னகை கண்டிப்பாக உங்களை நேரில் ஒருமுறை சந்தித்து அளவளாவ வேண்டும் புன்னகை  அன்பு மலர் 

எனக்கும் அந்த ஆசை உண்டு அம்மா. சந்திப்போம் ஒரு நாளில்.



M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
Sponsored content

PostSponsored content



Page 26 of 28 Previous  1 ... 14 ... 25, 26, 27, 28  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக