புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am
by T.N.Balasubramanian Today at 10:16 am
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
kavithasankar |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
என் வாழ்க்கையை திரும்பி பார்க்கிறேன்-எம்.எம்.செந்தில்-ன் கதை
Page 14 of 28 •
Page 14 of 28 • 1 ... 8 ... 13, 14, 15 ... 21 ... 28
- M.M.SENTHILநிர்வாகக் குழு
- பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
First topic message reminder :
M.M.S.ன் கதை
இது என் கதை
கவிதை எழுதுவது - எனக்கு
பொழுது போக்கு என்றாலும்
நான் வந்த பாதையை
திரும்பி பார்த்த போது
நமது கதையை ஒரு
கவியாய் எழுதினால் என்ன?
என்றெனக்கு தோன்றியதன்
விளைவே இந்த என் கதை!!
எங்கள் ஊரில் அநேகம் பேரால்
இவன் குடி எனும் மடியில்
தலை வைத்து படுத்தே
மடிந்துவிடுவான் ஒருநாள்
என்று "பாராட்டப்பட்டவன்"?
எங்காவது செல்லும்போது
எதிரிகள் இவனை
துண்டு துண்டாய் வெட்டி
வீசி விடத்தான் போகிறார்கள்
என்ற வார்த்தைகளையும்
என் செவி வழியே கேட்டவன் நான் !
இப்போது
எங்கள் ஊரில் வருமானவரி கணக்கு
வைத்திருக்கும் சிலரில் - இதோ
நானும் வந்திணைந்து விட்டேன்!!
எப்படி வந்தது இந்த மாற்றம்
எதை, எதை கடந்து வந்தேன்
அனைத்தையும் என் ஈகரை
குடும்பத்துடன் பகிர்ந்து கொள்ள நினைக்கிறன்!
எனது இந்த கதை - உங்களில்
யாரையேனும் பண்படுத்தினால்
அது ஈகரை எனும் இணைய
அரசியின் பெருமையே அன்றி
வேறெதுவும் இல்லை !
மாறாக புண்படுத்தினால்
அதன் முழு பொறுப்பையும்
நான் ஏற்றுக் கொள்கிறேன்.
M.M.S.ன் கதை
இது என் கதை
கவிதை எழுதுவது - எனக்கு
பொழுது போக்கு என்றாலும்
நான் வந்த பாதையை
திரும்பி பார்த்த போது
நமது கதையை ஒரு
கவியாய் எழுதினால் என்ன?
என்றெனக்கு தோன்றியதன்
விளைவே இந்த என் கதை!!
எங்கள் ஊரில் அநேகம் பேரால்
இவன் குடி எனும் மடியில்
தலை வைத்து படுத்தே
மடிந்துவிடுவான் ஒருநாள்
என்று "பாராட்டப்பட்டவன்"?
எங்காவது செல்லும்போது
எதிரிகள் இவனை
துண்டு துண்டாய் வெட்டி
வீசி விடத்தான் போகிறார்கள்
என்ற வார்த்தைகளையும்
என் செவி வழியே கேட்டவன் நான் !
இப்போது
எங்கள் ஊரில் வருமானவரி கணக்கு
வைத்திருக்கும் சிலரில் - இதோ
நானும் வந்திணைந்து விட்டேன்!!
எப்படி வந்தது இந்த மாற்றம்
எதை, எதை கடந்து வந்தேன்
அனைத்தையும் என் ஈகரை
குடும்பத்துடன் பகிர்ந்து கொள்ள நினைக்கிறன்!
எனது இந்த கதை - உங்களில்
யாரையேனும் பண்படுத்தினால்
அது ஈகரை எனும் இணைய
அரசியின் பெருமையே அன்றி
வேறெதுவும் இல்லை !
மாறாக புண்படுத்தினால்
அதன் முழு பொறுப்பையும்
நான் ஏற்றுக் கொள்கிறேன்.
M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
நீ நிரூபிப்பதே நீ **
- M.M.SENTHILநிர்வாகக் குழு
- பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
வீட்டு வேலை வேகமாய்
நடக்கிறது – என்
மனதிற்கு ஏற்றவாறு!!
வாங்கிய கடனை
கட்டியது போக
மீதம் பணம்
எவ்வளவு இருக்கு என்று
வீட்டை காண வந்த
என் தங்கை கேட்டாள்!
கடனது வட்டியோடு
ஐந்து இலட்சம்,
வீடு வாங்கியது
பத்தரை இலட்சம்
பத்து செண்டு இடம்
ஒன்பது இலட்சம்
இதுவரை வீட்டு செலவு
மூணு இலட்சம்
குடிச்சது ஐஞ்சு இலட்சம்
மீதி பதினேழு என்றேன்!!
ஒரு நிமிடத்தில் அவள்
இப்படியொரு பதிலை
எதிர் பார்க்கவில்லை,
என் பங்கு எங்கே என்றாள்,
கல்யாணம் முடிந்து
தருகிறேன் என்றேன்,
உடனே கோபமாகி
அது உனக்கு தங்காது என்றாள்,
இப்போது அவளை நான்
அடிக்கவில்லை
பாவம் அவள்,
அடுத்தவர் எழுதி தரும்
வசனத்தை பேசும்
ஒரு அப்பாவி!!
எனக்கு தெரியும்
நான் பணம் கொடுத்தால்
அவளிடம் அதை
பிடுங்கி திங்க
ஒரு பெரும் கூட்டம்
இருக்கிறதென்று!!
ஆனாலும் அவள் சொன்ன
அந்த சாப வார்த்தை
“அது உனக்கு தங்காது”
பின்னாளில் எனக்கு
அப்படியே பலிக்கும் என்று
அப்போது எனக்கு
கொஞ்சம் கூட தெரியவில்லை!!
என்ன ஆச்சு அந்த
பணத்திற்கு??
சொல்கிறேன் விரைவில்....!!
நடக்கிறது – என்
மனதிற்கு ஏற்றவாறு!!
வாங்கிய கடனை
கட்டியது போக
மீதம் பணம்
எவ்வளவு இருக்கு என்று
வீட்டை காண வந்த
என் தங்கை கேட்டாள்!
கடனது வட்டியோடு
ஐந்து இலட்சம்,
வீடு வாங்கியது
பத்தரை இலட்சம்
பத்து செண்டு இடம்
ஒன்பது இலட்சம்
இதுவரை வீட்டு செலவு
மூணு இலட்சம்
குடிச்சது ஐஞ்சு இலட்சம்
மீதி பதினேழு என்றேன்!!
ஒரு நிமிடத்தில் அவள்
இப்படியொரு பதிலை
எதிர் பார்க்கவில்லை,
என் பங்கு எங்கே என்றாள்,
கல்யாணம் முடிந்து
தருகிறேன் என்றேன்,
உடனே கோபமாகி
அது உனக்கு தங்காது என்றாள்,
இப்போது அவளை நான்
அடிக்கவில்லை
பாவம் அவள்,
அடுத்தவர் எழுதி தரும்
வசனத்தை பேசும்
ஒரு அப்பாவி!!
எனக்கு தெரியும்
நான் பணம் கொடுத்தால்
அவளிடம் அதை
பிடுங்கி திங்க
ஒரு பெரும் கூட்டம்
இருக்கிறதென்று!!
ஆனாலும் அவள் சொன்ன
அந்த சாப வார்த்தை
“அது உனக்கு தங்காது”
பின்னாளில் எனக்கு
அப்படியே பலிக்கும் என்று
அப்போது எனக்கு
கொஞ்சம் கூட தெரியவில்லை!!
என்ன ஆச்சு அந்த
பணத்திற்கு??
சொல்கிறேன் விரைவில்....!!
M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
நீ நிரூபிப்பதே நீ **
//அடுத்தவர் எழுதி தரும்
வசனத்தை பேசும்
ஒரு அப்பாவி!!// மிகச்சிறப்பான பகிர்வு நண்பரே...
வசனத்தை பேசும்
ஒரு அப்பாவி!!// மிகச்சிறப்பான பகிர்வு நண்பரே...
நட்புடன் காயத்ரி வைத்தியநாதன்
தூரிகைச்சிதறல்...
****
மௌனம் வெல்லவும் செய்யும்
கொல்லவும் செய் ::
http://tamilkkudil.blogspot.in/p/blog-page.html
http://thoorikaisitharal.blogspot.in
https://www.facebook.com/ThamizhkkudilTrust
- M.M.SENTHILநிர்வாகக் குழு
- பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
.காயத்ரி வைத்தியநாதன் wrote://அடுத்தவர் எழுதி தரும்
வசனத்தை பேசும்
ஒரு அப்பாவி!!// மிகச்சிறப்பான பகிர்வு நண்பரே...
அவள் இன்றுவரை அப்படியேதான் இருக்கிறாள். அதுதான் வருத்தமே.
M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
நீ நிரூபிப்பதே நீ **
- SenthilMookanஇளையநிலா
- பதிவுகள் : 258
இணைந்தது : 17/01/2014
மிகவும் அழகாகத் தொகுத்து வருகிறீர்கள்! தொடருங்கள் மற்றும் வாழ்த்துக்கள் நண்பேரே!
எது நடந்ததோ, அது நன்றாகவே நடந்தது
எது நடக்கிறதோ, அது நன்றாகவே நடக்கிறது
எது நடக்க இருக்கிறதோ,அதுவும் நன்றாகவே நடக்கும்.
செந்தில் மூக்கன்.
களக்காடு புலியார் !
- M.M.SENTHILநிர்வாகக் குழு
- பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
SenthilMookan wrote:மிகவும் அழகாகத் தொகுத்து வருகிறீர்கள்! தொடருங்கள் மற்றும் வாழ்த்துக்கள் நண்பேரே!
நன்றி திரு. செந்தில் அவர்களே.
M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
நீ நிரூபிப்பதே நீ **
- M.M.SENTHILநிர்வாகக் குழு
- பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
மாப்பிள்ளை வீடு காண
வந்தனர் - என்
மனைவி வீட்டினர்,
வீட்டையும், இடத்தையும்
பார்த்துவிட்டு
சம்மதம் என்றனர்!
விரைவில் நிச்சயம்
செய்ய வருகிறோம் என்றேன்!!
பெண் காண போகையிலும் சரி
நிச்சயம் செய்ய போகையிலும் சரி
என் தங்கை வரவில்லை,
வந்தே ஆகவேண்டும் என்று
நானும் அவளை
அழைக்கவும் இல்லை!!
வடு மனதில் பட்டதால்
இன்றுவரை அதற்கு
எந்த மருந்தும் கிடைக்கவில்லை!!
நிச்சயம் செய்ய போகும்போது
என் அப்பனும் வந்தான்,
வீட்டு வேலையின் போது
ஒரு பக்கெட் தண்ணி கூட
எடுத்து ஊற்ற வராதவன்,
பெண் பார்க்கவும்
நிச்சயம் செய்யவும்
வந்தான் – எதற்கு தெரியுமா?
நன்றாக குடிக்கலாமே!!
ஆம், நம் மகனுக்கு
ஒரு வாழ்க்கை அமைகிறது
அதில் நான் பங்கெடுப்போம்
என்றெல்லாம் வரவில்லை,
குடிக்க மட்டுமே வந்தான்
என் கூறு கெட்ட அப்பன்!!
காரில் போகும்போது
சொந்தங்களுடன்
பேசிக்கொண்டு வந்தான்
என்ன தெரியுமா?
என் மகன் குடிகாரன்
இவனெல்லாம் எங்கே
கல்யாணம் கட்டி நல்லா
பொழைக்கப் போறான் என்று!!
அடித்துவிடலாம் என்று
நினைத்தேன் – ஆனாலும்
சொந்தமெனும்
ஆட்டு மந்தைகளும்
உடன் வருவதால்,
அதை நான் செய்யவில்லை!!
வந்தனர் - என்
மனைவி வீட்டினர்,
வீட்டையும், இடத்தையும்
பார்த்துவிட்டு
சம்மதம் என்றனர்!
விரைவில் நிச்சயம்
செய்ய வருகிறோம் என்றேன்!!
பெண் காண போகையிலும் சரி
நிச்சயம் செய்ய போகையிலும் சரி
என் தங்கை வரவில்லை,
வந்தே ஆகவேண்டும் என்று
நானும் அவளை
அழைக்கவும் இல்லை!!
வடு மனதில் பட்டதால்
இன்றுவரை அதற்கு
எந்த மருந்தும் கிடைக்கவில்லை!!
நிச்சயம் செய்ய போகும்போது
என் அப்பனும் வந்தான்,
வீட்டு வேலையின் போது
ஒரு பக்கெட் தண்ணி கூட
எடுத்து ஊற்ற வராதவன்,
பெண் பார்க்கவும்
நிச்சயம் செய்யவும்
வந்தான் – எதற்கு தெரியுமா?
நன்றாக குடிக்கலாமே!!
ஆம், நம் மகனுக்கு
ஒரு வாழ்க்கை அமைகிறது
அதில் நான் பங்கெடுப்போம்
என்றெல்லாம் வரவில்லை,
குடிக்க மட்டுமே வந்தான்
என் கூறு கெட்ட அப்பன்!!
காரில் போகும்போது
சொந்தங்களுடன்
பேசிக்கொண்டு வந்தான்
என்ன தெரியுமா?
என் மகன் குடிகாரன்
இவனெல்லாம் எங்கே
கல்யாணம் கட்டி நல்லா
பொழைக்கப் போறான் என்று!!
அடித்துவிடலாம் என்று
நினைத்தேன் – ஆனாலும்
சொந்தமெனும்
ஆட்டு மந்தைகளும்
உடன் வருவதால்,
அதை நான் செய்யவில்லை!!
M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
நீ நிரூபிப்பதே நீ **
- M.M.SENTHILநிர்வாகக் குழு
- பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
இதோ இனிமையாய்
மிக எளிமையாய்
நடந்தது நிச்சயதார்த்தம்,
ஒரு பவுன் மோதிரம்
பெண்ணின் கையில் இட்டேன்,
தமிழ் பேச கற்றுக்கொள்
இல்லையெனில் நான்
மலையாளம் பேச
கற்றுக் கொள்கிறேன்!
அதற்கு மேல் பேசவில்லை,
யாரும் பேச வேண்டாம்
என்று சொல்லவில்லை
பாழாப்போன வெட்கம்
அப்பவும் வந்து
தொலைத்தது!!
யாராக இருந்தாலும்
அவன் எவ்வளவு பெரிய
ஆளாக இருந்தாலும்
நேருக்கு நேர் நின்று
கண்ணை பார்த்து பேசும்
குணமுடையவன் நான்,
இந்த பெண்ணின் முன்னால்
என்னால் அப்படி
இருக்க முடியவில்லை!!
வெட்கம் பெண்களுக்கானது
மட்டுமல்ல – சில சமயம்
ஆண்களுக்கானதும்தான்!!
மண நாள் குறித்தார்கள்
மார்ச் 6, 2011!!
இன்னும் இரண்டு மாதம்
இருக்கிறது – அதற்குள்
வீட்டு வேலை முழுதாய்
முடித்தாக வேண்டும்!!
முடித்து விடலாம்
நம்பிக்கை மனதில்
பலமாய் இருந்தது!!
மிக எளிமையாய்
நடந்தது நிச்சயதார்த்தம்,
ஒரு பவுன் மோதிரம்
பெண்ணின் கையில் இட்டேன்,
தமிழ் பேச கற்றுக்கொள்
இல்லையெனில் நான்
மலையாளம் பேச
கற்றுக் கொள்கிறேன்!
அதற்கு மேல் பேசவில்லை,
யாரும் பேச வேண்டாம்
என்று சொல்லவில்லை
பாழாப்போன வெட்கம்
அப்பவும் வந்து
தொலைத்தது!!
யாராக இருந்தாலும்
அவன் எவ்வளவு பெரிய
ஆளாக இருந்தாலும்
நேருக்கு நேர் நின்று
கண்ணை பார்த்து பேசும்
குணமுடையவன் நான்,
இந்த பெண்ணின் முன்னால்
என்னால் அப்படி
இருக்க முடியவில்லை!!
வெட்கம் பெண்களுக்கானது
மட்டுமல்ல – சில சமயம்
ஆண்களுக்கானதும்தான்!!
மண நாள் குறித்தார்கள்
மார்ச் 6, 2011!!
இன்னும் இரண்டு மாதம்
இருக்கிறது – அதற்குள்
வீட்டு வேலை முழுதாய்
முடித்தாக வேண்டும்!!
முடித்து விடலாம்
நம்பிக்கை மனதில்
பலமாய் இருந்தது!!
M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
நீ நிரூபிப்பதே நீ **
- M.M.SENTHILநிர்வாகக் குழு
- பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
ஜாஹீதாபானு wrote:தொடருங்கள் விறுவிறூப்பாக செல்கிறது
தொடர் வாசிப்புக்கு நன்றி தோழியே.
M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
நீ நிரூபிப்பதே நீ **
- M.M.SENTHILநிர்வாகக் குழு
- பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
மோதிரம் அணிந்தவுடன்
நான் செய்த முதல் காரியம்
ஒரு செல்போன்
வாங்கி கொடுத்ததுதான்!!
பின்னே,
இரண்டு மாதத்தில்
ஒருவரை ஒருவர்
மனதால் நன்றாக
புரிந்து கொள்ளலாம்!
நன்றாக புரிந்து கொள்ள
ஆசைப்பட்டுத்தான்
அதை வாங்கி கொடுத்தேன்,
ஆனாலும்,
நான் அவளிடம்
பேசும் போதெல்லாம்
என்ன பேசினேன்,
எப்படி பேசினேன்
என்று சத்தியமாய்
இப்போதும் கூட
தெரியவில்லை,
ஆம்.,
மதுவின் மயக்கத்தில்
மாதுவிடம் பேசியுள்ளேன்!!
அநாகரிகமாய்
பேசியிருக்க மாட்டேன்,
எனக்கு தெரியும்
எவ்வளவு குடித்தாலும்
பெண்களிடத்தில்
கண்ணியம் காத்து வந்தேன்!!
வீடு வேலை வேகமாய்
முடித்து விட்டேன்,
ஆங்,.,
இடையில் ஒன்றை
மறந்து விட்டேனே,
புதிய வீடு கட்டுவது
மிகவும் சுலபம்,
ஆனால் கட்டிய வீட்டை
நம் எண்ணப்படி
மாற்றியமைப்பது
அவ்வளவு கடினம்!!
அந்த கடினத்தையும்
தனி ஒரு ஆளாய்
முடித்து விட்டேன்,
இதோ மார்ச் 4, 2011
எளிமையாய்
கிரக பிரவேசம்,
ஒரே நாள் இடைவெளி
இன்னும் ஒரே நாள்தான்
நாம் குடும்பஸ்தன்
ஆகப் போகிறோம்!!
அன்று இரவு
நண்பர்களுடன்
சிறிது நேரம்
கதைத்துவிட்டு
வீடு வருகிறேன்,
வீட்டின் உள்ளே
நுழையும்போது
என் பாட்டியின்
புகைப்படத்தில் இருந்த
மாலையில் இருந்து
ஒரு பூ என் மேல் விழுகிறது,
ஆசிர்வாதம் கிடைத்துவிட்டது
என் தெய்வத்திடம் இருந்து!!
நான் செய்த முதல் காரியம்
ஒரு செல்போன்
வாங்கி கொடுத்ததுதான்!!
பின்னே,
இரண்டு மாதத்தில்
ஒருவரை ஒருவர்
மனதால் நன்றாக
புரிந்து கொள்ளலாம்!
நன்றாக புரிந்து கொள்ள
ஆசைப்பட்டுத்தான்
அதை வாங்கி கொடுத்தேன்,
ஆனாலும்,
நான் அவளிடம்
பேசும் போதெல்லாம்
என்ன பேசினேன்,
எப்படி பேசினேன்
என்று சத்தியமாய்
இப்போதும் கூட
தெரியவில்லை,
ஆம்.,
மதுவின் மயக்கத்தில்
மாதுவிடம் பேசியுள்ளேன்!!
அநாகரிகமாய்
பேசியிருக்க மாட்டேன்,
எனக்கு தெரியும்
எவ்வளவு குடித்தாலும்
பெண்களிடத்தில்
கண்ணியம் காத்து வந்தேன்!!
வீடு வேலை வேகமாய்
முடித்து விட்டேன்,
ஆங்,.,
இடையில் ஒன்றை
மறந்து விட்டேனே,
புதிய வீடு கட்டுவது
மிகவும் சுலபம்,
ஆனால் கட்டிய வீட்டை
நம் எண்ணப்படி
மாற்றியமைப்பது
அவ்வளவு கடினம்!!
அந்த கடினத்தையும்
தனி ஒரு ஆளாய்
முடித்து விட்டேன்,
இதோ மார்ச் 4, 2011
எளிமையாய்
கிரக பிரவேசம்,
ஒரே நாள் இடைவெளி
இன்னும் ஒரே நாள்தான்
நாம் குடும்பஸ்தன்
ஆகப் போகிறோம்!!
அன்று இரவு
நண்பர்களுடன்
சிறிது நேரம்
கதைத்துவிட்டு
வீடு வருகிறேன்,
வீட்டின் உள்ளே
நுழையும்போது
என் பாட்டியின்
புகைப்படத்தில் இருந்த
மாலையில் இருந்து
ஒரு பூ என் மேல் விழுகிறது,
ஆசிர்வாதம் கிடைத்துவிட்டது
என் தெய்வத்திடம் இருந்து!!
M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
நீ நிரூபிப்பதே நீ **
- Sponsored content
Page 14 of 28 • 1 ... 8 ... 13, 14, 15 ... 21 ... 28
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 14 of 28
|
|