புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
என் வாழ்க்கையை திரும்பி பார்க்கிறேன்-எம்.எம்.செந்தில்-ன் கதை  - Page 3 Poll_c10என் வாழ்க்கையை திரும்பி பார்க்கிறேன்-எம்.எம்.செந்தில்-ன் கதை  - Page 3 Poll_m10என் வாழ்க்கையை திரும்பி பார்க்கிறேன்-எம்.எம்.செந்தில்-ன் கதை  - Page 3 Poll_c10 
30 Posts - 86%
வேல்முருகன் காசி
என் வாழ்க்கையை திரும்பி பார்க்கிறேன்-எம்.எம்.செந்தில்-ன் கதை  - Page 3 Poll_c10என் வாழ்க்கையை திரும்பி பார்க்கிறேன்-எம்.எம்.செந்தில்-ன் கதை  - Page 3 Poll_m10என் வாழ்க்கையை திரும்பி பார்க்கிறேன்-எம்.எம்.செந்தில்-ன் கதை  - Page 3 Poll_c10 
2 Posts - 6%
heezulia
என் வாழ்க்கையை திரும்பி பார்க்கிறேன்-எம்.எம்.செந்தில்-ன் கதை  - Page 3 Poll_c10என் வாழ்க்கையை திரும்பி பார்க்கிறேன்-எம்.எம்.செந்தில்-ன் கதை  - Page 3 Poll_m10என் வாழ்க்கையை திரும்பி பார்க்கிறேன்-எம்.எம்.செந்தில்-ன் கதை  - Page 3 Poll_c10 
2 Posts - 6%
mohamed nizamudeen
என் வாழ்க்கையை திரும்பி பார்க்கிறேன்-எம்.எம்.செந்தில்-ன் கதை  - Page 3 Poll_c10என் வாழ்க்கையை திரும்பி பார்க்கிறேன்-எம்.எம்.செந்தில்-ன் கதை  - Page 3 Poll_m10என் வாழ்க்கையை திரும்பி பார்க்கிறேன்-எம்.எம்.செந்தில்-ன் கதை  - Page 3 Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

என் வாழ்க்கையை திரும்பி பார்க்கிறேன்-எம்.எம்.செந்தில்-ன் கதை


   
   

Page 3 of 28 Previous  1, 2, 3, 4 ... 15 ... 28  Next

M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Thu Nov 28, 2013 8:01 pm

First topic message reminder :

M.M.S.ன் கதை

இது என் கதை

கவிதை எழுதுவது - எனக்கு
பொழுது போக்கு என்றாலும்
நான் வந்த பாதையை
திரும்பி பார்த்த போது
நமது கதையை ஒரு
கவியாய் எழுதினால் என்ன?
என்றெனக்கு தோன்றியதன்
விளைவே இந்த என் கதை!!

எங்கள் ஊரில் அநேகம் பேரால்
இவன் குடி எனும் மடியில்
தலை வைத்து படுத்தே
மடிந்துவிடுவான் ஒருநாள்
என்று "பாராட்டப்பட்டவன்"?

எங்காவது செல்லும்போது
எதிரிகள் இவனை
துண்டு துண்டாய் வெட்டி
வீசி விடத்தான் போகிறார்கள்
என்ற வார்த்தைகளையும்
என் செவி வழியே கேட்டவன் நான் !

இப்போது
எங்கள் ஊரில் வருமானவரி கணக்கு
வைத்திருக்கும் சிலரில் - இதோ
நானும் வந்திணைந்து விட்டேன்!!

எப்படி வந்தது இந்த மாற்றம்
எதை, எதை கடந்து வந்தேன்
அனைத்தையும் என் ஈகரை
குடும்பத்துடன் பகிர்ந்து கொள்ள நினைக்கிறன்!

எனது இந்த கதை - உங்களில்
யாரையேனும் பண்படுத்தினால்
அது ஈகரை எனும் இணைய
அரசியின் பெருமையே அன்றி
வேறெதுவும் இல்லை !

மாறாக புண்படுத்தினால்
அதன் முழு பொறுப்பையும்
நான் ஏற்றுக் கொள்கிறேன்.



M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **

விஸ்வாஜீ
விஸ்வாஜீ
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1335
இணைந்தது : 25/09/2011

Postவிஸ்வாஜீ Tue Dec 03, 2013 8:25 pm

ராஜா wrote:அடடா .... இது வரை தலைப்பை பார்த்ததும்  Multimedia message பற்றியா பதிவு என நினைத்து உள்ளே வராமல் இருந்து விட்டேன்.

உங்கள் சுயசரிதை கண்ணீர் வரவைக்கிறது செந்தில். கண்டிப்பாக இது இளைய தலைமுறைக்கு உதவும்.  
நானும் அப்படித்தான் நினைத்தேன் தல
படித்தவுடன் எதும் பதிவிட தோன்றவில்லை
தொடர்ந்து பதிவிடுங்கள் செந்தில், தொடர்கிறோம்

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Dec 03, 2013 8:43 pm

நான் M.M.S. அனுப்புவது பற்றியது என்று நினைத்துக்கொண்டேன் செந்தில், முடிந்தால் தலைப்பை சிறிது மாற்றுங்கள், நிறைய பேர் படிக்க உள்ளே வருவார்கள் புன்னகை சரியா ? இது என் அன்பு வேண்டுகோள் செந்தில் புன்னகை
.
உங்களின் கவிதையான சுயசரிதத்தை முழுவதும் இப்போது தான் படித்து முடித்தேன். தொடருங்கள் ..............படிக்க பின்னுட்டமிட காத்திருக்கேன் புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Tue Dec 03, 2013 10:09 pm

தலைப்பை மாற்றுங்கள் தோழா..,

வாழ்வில் நொந்து தளர்ந்த பலருக்கு உங்களின் கதைக்கவி தன்னம்பிக்கையை அளிக்கட்டும்

அன்புடன்
ஜேன்

M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Tue Dec 03, 2013 10:11 pm

ஹர்ஷித் wrote:தலைப்பை மாற்றுங்கள் தோழா..,

வாழ்வில் நொந்து தளர்ந்த பலருக்கு உங்களின் கதைக்கவி தன்னம்பிக்கையை அளிக்கட்டும்

அன்புடன்
ஜேன்


நன்றி திரு. ஜேன் .
தலைப்பை எப்படி மாற்றுவது என்று தெரியவில்லை,

என் வாழ்க்கையை திரும்பி பார்க்கிறேன் என்று நீங்களே மாற்றி கொடுங்கள்.



M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Tue Dec 03, 2013 10:18 pm

M.M.SENTHIL wrote:
ஹர்ஷித் wrote:தலைப்பை மாற்றுங்கள் தோழா..,

வாழ்வில் நொந்து தளர்ந்த பலருக்கு உங்களின் கதைக்கவி தன்னம்பிக்கையை அளிக்கட்டும்

அன்புடன்
ஜேன்

நன்றி திரு. ஜேன் .
தலைப்பை எப்படி மாற்றுவது என்று தெரியவில்லை,

என் வாழ்க்கையை திரும்பி பார்க்கிறேன் என்று நீங்களே மாற்றி கொடுங்கள்.
மாற்றி விட்டேன் நண்பா.சரியாக உள்ளதா

M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Tue Dec 03, 2013 10:22 pm

ஹர்ஷித் wrote:
M.M.SENTHIL wrote:
ஹர்ஷித் wrote:தலைப்பை மாற்றுங்கள் தோழா..,

வாழ்வில் நொந்து தளர்ந்த பலருக்கு உங்களின் கதைக்கவி தன்னம்பிக்கையை அளிக்கட்டும்

அன்புடன்
ஜேன்
நன்றி திரு. ஜேன் .
தலைப்பை எப்படி மாற்றுவது என்று தெரியவில்லை,

என் வாழ்க்கையை திரும்பி பார்க்கிறேன் என்று நீங்களே மாற்றி கொடுங்கள்.
மாற்றி விட்டேன் நண்பா.சரியாக உள்ளதா  
மிக்க மகிழ்ச்சி நண்பரே. ரொம்ப நன்றி. நல்ல உள்ளங்களின் நட்புக்கரம்தான் என்னை இந்தளவு கொண்டு வந்துள்ளது.



M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Tue Dec 03, 2013 10:24 pm

ஆம் கல்லூரி கனவுடன்
விண்ணப்பம் வாங்கி வந்தேன்
வீட்டிற்கு வந்தபோது
எதிரே என் பெற்றோரும், தங்கையும்
என் வருகைக்காய் காத்திருக்க,
என்ன விஷயம் என்றேன்
கரண்டு ஆபிசுல வேலயாம்
மாசம் இருபதாயிரம் சம்பளமாம்
நல்ல மாப்பிள்ளை வந்திருக்கு
நீ சம்மதிச்சா சீக்கிரமா
வச்சுக்கலாம் கண்ணாலத்தை
என்றால் என் அன்புத் தாய்!
தங்கைக்கு சம்மதமா என்றேன்,
அவளெல்லாம் சரி என்கிறாள்
நீ ஆறு மாச கம்பியூட்டர் கோர்ஸ்
குமாரபாளையத்தில் படித்துக்கொள்,
தங்கையின் கல்யாணத்திற்கு
பணம் வேண்டுமே என்றனர்!
ஒரு லட்சத்தை கொடுக்கவா?
அப்போ என் படிப்பு – என் லட்சியம்?
கெட்டு முடிக்கவில்லை – உனக்கு
உன் தங்கை நன்றாக வாழ்ந்துவிடுவாள்
என்று பொறாமையா என்றார் என் அப்பா,
பணத்தை தூக்கி முகத்தில் அடித்தேன்
தங்கையை அழைத்து
நலமாய் வாழ் என்றேன்!
மாப்பிள்ளை வீட்டார் வந்தனர்
அதிர்ந்தேன் நான் – காரணம்?




M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Tue Dec 03, 2013 10:27 pm

நன்றி நண்பரே!முயற்சி என்றுமே பாராட்டுதற்குரியது,


தொடருங்கள்

M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Tue Dec 03, 2013 10:37 pm

தங்கையின் வயதோ பதினெட்டு
மாப்பிள்ளை வயதோ முப்பத்தியெட்டு!
அம்மாவிடம் வேணாம் என்றேன்,
வயதொரு பிரச்சினையில்லை
இதுபோலொரு மாப்பிள்ளை
நம்ம வெள்ளாள கவுண்டரில்
கிடைப்பதரிது என்றால் என் தாய்,
வயது முக்கியமில்லையாம்
கவருமெண்டு வேலையாம்
இருபதாயிரம் சம்பளமாம்!
தங்கைக்கு இஷ்டமில்லை
என்றவள் முகம் சொன்னாலும்
அம்மையும், அப்பனும்
செய்திருந்த மூளைச்சலவை
அவளை சம்மதிக்க வைத்தது!
கல்யாணம் முடிந்து – இதோ
கணவன் வீடு சென்றவள்
திரும்பி வந்தாள் ஒரே வாரத்தில்!
மாமியார் கொடுமை, மணமகன் சரியில்லை
ஏதேதோ சொன்னாள் !
அம்மா அழுதால்
அப்பன் மன கஷ்டத்தில்?
நன்றாகவே குடித்தான்!
நான் மட்டும் அளவில்லை
கண்ணில் கண்ணீர் வரவில்லை!
என் அன்பு தங்கையை அழைத்தேன்
செத்து போயிடலாமா? என்றேன்.



M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Tue Dec 03, 2013 10:51 pm

விக்கித்து போய் நின்றால் என் தாய்
வாயடைத்து போனான் என் அப்பன்
தைரியம் சொன்னதோ என் பாட்டி,
"எதிர்த்து பொழச்சா எட்டு நாள்
பயந்து பொழச்சா பத்து நாள்"

ஏண்டா சாவனும்?
உனக்கு ஒரு காலில்
மட்டுந்தான் வலுவில்லை
மூளையுமா இல்லை என்றால்?
இந்த ஒரு வார்த்தை என்னை
பின்னாளில் எப்படி எல்லாம்
ஆட்டுவிக்க போகிறதென்பதை
அப்போது நான் அறியேன்!!
ஒருவாரம் அமைதி காத்தேன்
மாப்பிள்ளை வீட்டாரிடம்
நேராக சென்றேன்
என்னதான் நடந்தது என்றேன்
போடா? பெரிய ஞாயகாரன்
வந்துட்டான் பிள்ளைய
சரியா வளர்க்கத் தெரியாதவன் என்றான்,
அப்போது சட்டென மனதில்
உதித்து பாட்டி சொன்ன
“எதிர்த்து பொழச்சா எட்டு நாள்
பயந்து பொழச்சா பத்து நாள்”
என்ற வார்த்தை மட்டும்தான்!
அருகிலிருந்த அருவாள்
என் கண்ணில் பட்டது
அது அவன் காலை வெட்டியது,
மூன்று நாள் காவல் நிலையத்தில்
அடைக்கப்பட்டேன் – பின்
நண்பர்கள் வந்தனர்
ஜாமீனில் வெளி வந்தேன்!




M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
Sponsored content

PostSponsored content



Page 3 of 28 Previous  1, 2, 3, 4 ... 15 ... 28  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக