புதிய பதிவுகள்
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Today at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
என் வாழ்க்கையை திரும்பி பார்க்கிறேன்-எம்.எம்.செந்தில்-ன் கதை  - Page 2 Poll_c10என் வாழ்க்கையை திரும்பி பார்க்கிறேன்-எம்.எம்.செந்தில்-ன் கதை  - Page 2 Poll_m10என் வாழ்க்கையை திரும்பி பார்க்கிறேன்-எம்.எம்.செந்தில்-ன் கதை  - Page 2 Poll_c10 
7 Posts - 64%
heezulia
என் வாழ்க்கையை திரும்பி பார்க்கிறேன்-எம்.எம்.செந்தில்-ன் கதை  - Page 2 Poll_c10என் வாழ்க்கையை திரும்பி பார்க்கிறேன்-எம்.எம்.செந்தில்-ன் கதை  - Page 2 Poll_m10என் வாழ்க்கையை திரும்பி பார்க்கிறேன்-எம்.எம்.செந்தில்-ன் கதை  - Page 2 Poll_c10 
2 Posts - 18%
வேல்முருகன் காசி
என் வாழ்க்கையை திரும்பி பார்க்கிறேன்-எம்.எம்.செந்தில்-ன் கதை  - Page 2 Poll_c10என் வாழ்க்கையை திரும்பி பார்க்கிறேன்-எம்.எம்.செந்தில்-ன் கதை  - Page 2 Poll_m10என் வாழ்க்கையை திரும்பி பார்க்கிறேன்-எம்.எம்.செந்தில்-ன் கதை  - Page 2 Poll_c10 
2 Posts - 18%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

என் வாழ்க்கையை திரும்பி பார்க்கிறேன்-எம்.எம்.செந்தில்-ன் கதை


   
   

Page 2 of 28 Previous  1, 2, 3 ... 15 ... 28  Next

M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Thu Nov 28, 2013 8:01 pm

First topic message reminder :

M.M.S.ன் கதை

இது என் கதை

கவிதை எழுதுவது - எனக்கு
பொழுது போக்கு என்றாலும்
நான் வந்த பாதையை
திரும்பி பார்த்த போது
நமது கதையை ஒரு
கவியாய் எழுதினால் என்ன?
என்றெனக்கு தோன்றியதன்
விளைவே இந்த என் கதை!!

எங்கள் ஊரில் அநேகம் பேரால்
இவன் குடி எனும் மடியில்
தலை வைத்து படுத்தே
மடிந்துவிடுவான் ஒருநாள்
என்று "பாராட்டப்பட்டவன்"?

எங்காவது செல்லும்போது
எதிரிகள் இவனை
துண்டு துண்டாய் வெட்டி
வீசி விடத்தான் போகிறார்கள்
என்ற வார்த்தைகளையும்
என் செவி வழியே கேட்டவன் நான் !

இப்போது
எங்கள் ஊரில் வருமானவரி கணக்கு
வைத்திருக்கும் சிலரில் - இதோ
நானும் வந்திணைந்து விட்டேன்!!

எப்படி வந்தது இந்த மாற்றம்
எதை, எதை கடந்து வந்தேன்
அனைத்தையும் என் ஈகரை
குடும்பத்துடன் பகிர்ந்து கொள்ள நினைக்கிறன்!

எனது இந்த கதை - உங்களில்
யாரையேனும் பண்படுத்தினால்
அது ஈகரை எனும் இணைய
அரசியின் பெருமையே அன்றி
வேறெதுவும் இல்லை !

மாறாக புண்படுத்தினால்
அதன் முழு பொறுப்பையும்
நான் ஏற்றுக் கொள்கிறேன்.



M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Tue Dec 03, 2013 2:26 pm

அருமை தொடருங்கள்

பதினோரு மாதத்தில் நான் நன்கு நடக்கத் தொடங்கினேனாம் அப்போது யாருக்கும் தெரியாது இரண்டரை வயதில் போலியோவால் நிரந்தரமாய் முடங்கிப் போவேனென்று! wrote:
இதைப் படித்ததும் மனசு ரொம்ப கஷ்டமாயிருச்சு. இப்போ குணமாயிருச்சா?



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Tue Dec 03, 2013 2:31 pm

ஜாஹீதாபானு wrote:அருமை தொடருங்கள்


இதைப் படித்ததும் மனசு ரொம்ப கஷ்டமாயிருச்சு. இப்போ குணமாயிருச்சா?

இல்லை, என் அப்பாவின் குடியால் மேற்கொண்டு மருத்துவம் பார்க்க முடியவில்லை. ஊன்று கோலுடன்தான் நடக்கிறேன். ஆனாலும், இதுவரை மனதில் ஒரு நிமிடம் கூட கஷ்டம் என்ற வார்த்தையை நினைத்து கூட பார்த்தது இல்லை.



M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Tue Dec 03, 2013 2:36 pm

M.M.SENTHIL wrote:
ஜாஹீதாபானு wrote:அருமை தொடருங்கள்


இதைப் படித்ததும் மனசு ரொம்ப கஷ்டமாயிருச்சு. இப்போ குணமாயிருச்சா?
இல்லை, என் அப்பாவின் குடியால் மேற்கொண்டு மருத்துவம் பார்க்க முடியவில்லை.  ஊன்று கோலுடன்தான் நடக்கிறேன்.  ஆனாலும், இதுவரை மனதில் ஒரு நிமிடம் கூட கஷ்டம் என்ற வார்த்தையை நினைத்து கூட பார்த்தது இல்லை.


உங்க பாட்டி வீட்ல வசதியா தானே இருந்தாங்கனு சொல்லி இருக்கிங்க அவர்கள் வைத்தியம் பார்த்திருக்கலாமே?





z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Tue Dec 03, 2013 2:51 pm

ஜாஹீதாபானு wrote:

உங்க பாட்டி வீட்ல வசதியா தானே இருந்தாங்கனு சொல்லி இருக்கிங்க அவர்கள் வைத்தியம் பார்த்திருக்கலாமே?

இடைப்பட்ட காலத்தில் என் அப்பா 35 ஏக்கர் நிலத்தை விற்று விட்டார், நண்பர்களுடன் சேர்ந்து குடிப்பதற்காகவே.  மேலும் என் அப்பா, அவரின் வாலிப வயதில் ஒரு ரௌடி.  அவரை எதிர்த்துப் பேசவோ, அடிக்கவோ யாருக்கும் துணிவில்லை அந்த கிராமத்தில்.[/quote][/quote]



M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Tue Dec 03, 2013 2:59 pm

M.M.SENTHIL wrote:
ஜாஹீதாபானு wrote:

உங்க பாட்டி வீட்ல வசதியா தானே இருந்தாங்கனு சொல்லி இருக்கிங்க அவர்கள் வைத்தியம் பார்த்திருக்கலாமே?

இடைப்பட்ட காலத்தில் என் அப்பா 35 ஏக்கர் நிலத்தை விற்று விட்டார், நண்பர்களுடன் சேர்ந்து குடிப்பதற்காகவே.  மேலும் என் அப்பா, அவரின் வாலிப வயதில் ஒரு ரௌடி.  அவரை எதிர்த்துப் பேசவோ, அடிக்கவோ யாருக்கும் துணிவில்லை அந்த கிராமத்தில்.
கேட்க்கவே ரொம்ப கஷ்டமா இருக்குசோகம்
நான் நிறைய பேரைப் பார்த்திருக்கேன். பார்த்தால் நம்ப முடியாது.கம்பீரமாக இருப்பவர்கள் காலில் ஊனமாகத் தான் இருக்கிறார்கள். எங்க வீட்டு மார்க்கெட்டில் காய்கரி வியாபாரி, மீன் வியாபாரி, ஒரு ஜெராக்ஸ் கடைக்காரர். இப்போது நீங்க .

உங்க மனதைரியம் பாராட்டப்படவேண்டியதுசூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Tue Dec 03, 2013 3:08 pm

கணிப்பொறி துறைதான்
நமக்கு ஏற்ற துறை என
நான் நினைக்க – என் எண்ணம்
என்னவென்று அறியாத என்
பெற்றோரால் நான் வந்தேன் காட்பாடிக்கு
பிடிக்கவில்லை என்றாலும்
என்னை வளர்த்து ஆளாக்கிய
என் பாட்டிக்காக நான்
இயந்திரப் பணியாளானேன்
(ITI – Machinist Course)
இருந்த சொத்தை எல்லாம்
குடிக்கே விற்றார் என் தந்தை
அவரின் வாலிப வயதில்,
இப்போது நான் – என் விருப்ப
படிப்பை படிக்க முடியவில்லை!
இரண்டு வருடங்கள் படிப்பு
இந்த இரண்டு வருடங்கள் – என்
வாழ்க்கையில் மேலும் பல
மாற்றங்களை கொண்டு வந்தது!
பாட்டியும், அம்மாவும் வாரமிருமுறை
வந்து பார்க்க முடியாது
ஆசை எனில் நான்தான் போகவேண்டும்
அவர்களை நோக்கி!
இரண்டு வருடங்களில் இருநூறு
படம் பார்த்திருப்பேன்.
நட்பு கூட்டணியால்
புகை பிடித்தும் பழகினேன்
உயிருக்கு கேடான மதுவையும்
அருந்தி ஆனந்தப் பட்டேன்!
இதற்கு நான் அடிமையாகிவிடவில்லை
படிப்பிலும் கவனம் உண்டு!
இந்த இரண்டு வருடத்தில்
நான் ஆங்கிலம் பேச கற்று கொண்டேன்,
கெட்ட பெயரையும் பெற்று கொண்டேன்
கேடு கெட்ட குடியால்!
அத்தனை தப்புகளையும் நிர்வாகம்
பொறுத்து கொண்டது – நான்
நன்றாக படித்த காரணத்தால்!
என் பாட்டியின் பணம் வீணாகவில்லை
என் அன்னையின் நம்பிக்கை பொய்க்கவில்லை
இரண்டு வருட முடிவில்
தேர்வில் நாற்பத்தி ஒன்பது பேரில்
நான் மட்டும் தேர்ச்சி பெற்றேன்
விழா எடுத்து, வழியனுப்பி வைத்தார்கள்!
பிடிக்காத படிப்பு – பெற்றதோ இமாலய வெற்றி
மனது மட்டும் வலித்தது
வேலைக்கு என்ன செய்ய!




M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Tue Dec 03, 2013 3:12 pm

ஜாஹீதாபானு wrote:
M.M.SENTHIL wrote:
ஜாஹீதாபானு wrote:

உங்க பாட்டி வீட்ல வசதியா தானே இருந்தாங்கனு சொல்லி இருக்கிங்க அவர்கள் வைத்தியம் பார்த்திருக்கலாமே?

இடைப்பட்ட காலத்தில் என் அப்பா 35 ஏக்கர் நிலத்தை விற்று விட்டார், நண்பர்களுடன் சேர்ந்து குடிப்பதற்காகவே.  மேலும் என் அப்பா, அவரின் வாலிப வயதில் ஒரு ரௌடி.  அவரை எதிர்த்துப் பேசவோ, அடிக்கவோ யாருக்கும் துணிவில்லை அந்த கிராமத்தில்.
கேட்க்கவே ரொம்ப  கஷ்டமா இருக்குசோகம்
நான் நிறைய பேரைப் பார்த்திருக்கேன். பார்த்தால் நம்ப முடியாது.கம்பீரமாக இருப்பவர்கள் காலில் ஊனமாகத் தான் இருக்கிறார்கள். எங்க வீட்டு மார்க்கெட்டில் காய்கரி வியாபாரி, மீன் வியாபாரி, ஒரு ஜெராக்ஸ் கடைக்காரர். இப்போது நீங்க .

உங்க மனதைரியம் பாராட்டப்படவேண்டியதுசூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க
அனுதாபம் பெற வேண்டி நான் இதை பதியவில்லை. என் கதையை கவியாய் எழுதினால் நன்றாக இருக்கும் என் எண்ணினேன். அதை ஈகரை உறவுகளுடன் பகிர்ந்தால் என்ன? என்று எனக்கு தோன்றியது உடனே செயலில் இறங்கினேன்.
மன தைரியம் ஆண்டவன் எனக்கு கொடுத்த முதல் வரம். இரண்டாவது வரம்.. கவியில் சொல்கிறேன் மேடம்.
கதை என்ற கவிதையை படிக்க பொறுமை வேண்டும், உங்கள் பொறுமை எனக்கு பிடித்து இருக்கிறது. நன்றி.



M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Tue Dec 03, 2013 3:23 pm

மங்கையரிடம் அதிகம் பேசாத நான்
இரண்டாவது வருட கடைசியில்
பேசினேன், பேசினேன் – ஆனால்
நினைவுப்பரிசு தருமளவு
பேசி இருக்கிறேன் என நினைக்கும்போது
என்னுள் சிறிது கர்வம்!
வரும்போது மனம் வெறுத்த காட்பாடி
விலகும்போது மிகவும் பிடித்தது!
என்னுள் இருந்த கவிஞனை
எனது வார்டன் அவர்கள்
வெளியில் கொண்டு வந்தார்!
நோட்டீஸ் போர்டில் தினமும்
எனது ஒரு கவி பிரசுரமாகும்!
கவி எழுதி பரிசு வாங்கி
பட்டி மன்றத்தில் பட்டையை கிளப்பி
எனது மறு முகத்தை எனக்கு
அடையாளம் காட்டியது
இந்த காட்பாடி ஆனாலும்
இயந்திரத்துடன் வாழ்க்கை
நடத்த எனக்கு பிடிக்கவில்லை!
என் வாழ்வில் நான் என்றும்
மறக்க முடியாதா இடமே
இந்த காட்பாடி ரயில் நிலையந்தான்!
இனிய முகங்களில்
ஈர விழிகளாய் பிரியாவிடை கொடுத்த
என் அன்பு நண்பர்களை
இழந்து விட்டு – நான்
ரயில் பேட்டியின் உள்ளே நின்று
கையசைத்து விடை பெற்ற இடம்
இந்த காட்பாடி ரயில் நிலையம்!
வேலைக்கு சென்றால் அது
கணிப்பொறிதான் என்ற மனநிலையில்
முனியப்பன் கோவில் வந்தேன்!

பாட்டியிடம் சொன்னேன்
கல்லூரி செல்கிறேன் என்று,
வெள்ளாட்டை விற்று
ஒரு லட்சம் கையில் கொடுத்தார்!
இப்போது எனக்கு எதிரி
என் தங்கை?.....




M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Tue Dec 03, 2013 3:29 pm

M.M.SENTHIL wrote:
ஜாஹீதாபானு wrote:
M.M.SENTHIL wrote:
ஜாஹீதாபானு wrote:

உங்க பாட்டி வீட்ல வசதியா தானே இருந்தாங்கனு சொல்லி இருக்கிங்க அவர்கள் வைத்தியம் பார்த்திருக்கலாமே?

இடைப்பட்ட காலத்தில் என் அப்பா 35 ஏக்கர் நிலத்தை விற்று விட்டார், நண்பர்களுடன் சேர்ந்து குடிப்பதற்காகவே.  மேலும் என் அப்பா, அவரின் வாலிப வயதில் ஒரு ரௌடி.  அவரை எதிர்த்துப் பேசவோ, அடிக்கவோ யாருக்கும் துணிவில்லை அந்த கிராமத்தில்.
கேட்க்கவே ரொம்ப  கஷ்டமா இருக்குசோகம்
நான் நிறைய பேரைப் பார்த்திருக்கேன். பார்த்தால் நம்ப முடியாது.கம்பீரமாக இருப்பவர்கள் காலில் ஊனமாகத் தான் இருக்கிறார்கள். எங்க வீட்டு மார்க்கெட்டில் காய்கரி வியாபாரி, மீன் வியாபாரி, ஒரு ஜெராக்ஸ் கடைக்காரர். இப்போது நீங்க .

உங்க மனதைரியம் பாராட்டப்படவேண்டியதுசூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க
அனுதாபம் பெற வேண்டி நான் இதை பதியவில்லை.  என் கதையை கவியாய் எழுதினால் நன்றாக இருக்கும் என் எண்ணினேன்.  அதை ஈகரை உறவுகளுடன் பகிர்ந்தால் என்ன? என்று எனக்கு தோன்றியது உடனே செயலில் இறங்கினேன்.  
மன தைரியம் ஆண்டவன் எனக்கு கொடுத்த முதல் வரம். இரண்டாவது வரம்.. கவியில் சொல்கிறேன் மேடம்.  
கதை என்ற கவிதையை படிக்க பொறுமை வேண்டும், உங்கள் பொறுமை எனக்கு பிடித்து இருக்கிறது. நன்றி.
தொடர்ந்து எழுதுங்கள் படிக்கிறோம்.



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Tue Dec 03, 2013 7:15 pm

அடடா .... இது வரை தலைப்பை பார்த்ததும் Multimedia message பற்றியா பதிவு என நினைத்து உள்ளே வராமல் இருந்து விட்டேன்.

உங்கள் சுயசரிதை கண்ணீர் வரவைக்கிறது செந்தில். கண்டிப்பாக இது இளைய தலைமுறைக்கு உதவும்.

Sponsored content

PostSponsored content



Page 2 of 28 Previous  1, 2, 3 ... 15 ... 28  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக