புதிய பதிவுகள்
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
என் வாழ்க்கையை திரும்பி பார்க்கிறேன்-எம்.எம்.செந்தில்-ன் கதை  - Page 12 Poll_c10என் வாழ்க்கையை திரும்பி பார்க்கிறேன்-எம்.எம்.செந்தில்-ன் கதை  - Page 12 Poll_m10என் வாழ்க்கையை திரும்பி பார்க்கிறேன்-எம்.எம்.செந்தில்-ன் கதை  - Page 12 Poll_c10 
30 Posts - 83%
heezulia
என் வாழ்க்கையை திரும்பி பார்க்கிறேன்-எம்.எம்.செந்தில்-ன் கதை  - Page 12 Poll_c10என் வாழ்க்கையை திரும்பி பார்க்கிறேன்-எம்.எம்.செந்தில்-ன் கதை  - Page 12 Poll_m10என் வாழ்க்கையை திரும்பி பார்க்கிறேன்-எம்.எம்.செந்தில்-ன் கதை  - Page 12 Poll_c10 
2 Posts - 6%
வேல்முருகன் காசி
என் வாழ்க்கையை திரும்பி பார்க்கிறேன்-எம்.எம்.செந்தில்-ன் கதை  - Page 12 Poll_c10என் வாழ்க்கையை திரும்பி பார்க்கிறேன்-எம்.எம்.செந்தில்-ன் கதை  - Page 12 Poll_m10என் வாழ்க்கையை திரும்பி பார்க்கிறேன்-எம்.எம்.செந்தில்-ன் கதை  - Page 12 Poll_c10 
2 Posts - 6%
mohamed nizamudeen
என் வாழ்க்கையை திரும்பி பார்க்கிறேன்-எம்.எம்.செந்தில்-ன் கதை  - Page 12 Poll_c10என் வாழ்க்கையை திரும்பி பார்க்கிறேன்-எம்.எம்.செந்தில்-ன் கதை  - Page 12 Poll_m10என் வாழ்க்கையை திரும்பி பார்க்கிறேன்-எம்.எம்.செந்தில்-ன் கதை  - Page 12 Poll_c10 
1 Post - 3%
dhilipdsp
என் வாழ்க்கையை திரும்பி பார்க்கிறேன்-எம்.எம்.செந்தில்-ன் கதை  - Page 12 Poll_c10என் வாழ்க்கையை திரும்பி பார்க்கிறேன்-எம்.எம்.செந்தில்-ன் கதை  - Page 12 Poll_m10என் வாழ்க்கையை திரும்பி பார்க்கிறேன்-எம்.எம்.செந்தில்-ன் கதை  - Page 12 Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

என் வாழ்க்கையை திரும்பி பார்க்கிறேன்-எம்.எம்.செந்தில்-ன் கதை


   
   

Page 12 of 28 Previous  1 ... 7 ... 11, 12, 13 ... 20 ... 28  Next

M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Thu Nov 28, 2013 8:01 pm

First topic message reminder :

M.M.S.ன் கதை

இது என் கதை

கவிதை எழுதுவது - எனக்கு
பொழுது போக்கு என்றாலும்
நான் வந்த பாதையை
திரும்பி பார்த்த போது
நமது கதையை ஒரு
கவியாய் எழுதினால் என்ன?
என்றெனக்கு தோன்றியதன்
விளைவே இந்த என் கதை!!

எங்கள் ஊரில் அநேகம் பேரால்
இவன் குடி எனும் மடியில்
தலை வைத்து படுத்தே
மடிந்துவிடுவான் ஒருநாள்
என்று "பாராட்டப்பட்டவன்"?

எங்காவது செல்லும்போது
எதிரிகள் இவனை
துண்டு துண்டாய் வெட்டி
வீசி விடத்தான் போகிறார்கள்
என்ற வார்த்தைகளையும்
என் செவி வழியே கேட்டவன் நான் !

இப்போது
எங்கள் ஊரில் வருமானவரி கணக்கு
வைத்திருக்கும் சிலரில் - இதோ
நானும் வந்திணைந்து விட்டேன்!!

எப்படி வந்தது இந்த மாற்றம்
எதை, எதை கடந்து வந்தேன்
அனைத்தையும் என் ஈகரை
குடும்பத்துடன் பகிர்ந்து கொள்ள நினைக்கிறன்!

எனது இந்த கதை - உங்களில்
யாரையேனும் பண்படுத்தினால்
அது ஈகரை எனும் இணைய
அரசியின் பெருமையே அன்றி
வேறெதுவும் இல்லை !

மாறாக புண்படுத்தினால்
அதன் முழு பொறுப்பையும்
நான் ஏற்றுக் கொள்கிறேன்.



M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84168
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Jan 16, 2014 1:30 pm

என் வாழ்க்கையை திரும்பி பார்க்கிறேன்-எம்.எம்.செந்தில்-ன் கதை  - Page 12 103459460 
-
இதுவும் கடந்து போகும் - என்பதே நினைவுக்கு வருகிறது..

M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Thu Jan 16, 2014 1:37 pm

செடியை நட்டு
தண்ணீர் ஊற்றி
மரமாக்கி
அது நாலு பேருக்கு
நிழல் தரும் சமயம்
அது வெட்டப்பட்டால்,
விதை, விதைத்தவன்
உள்ளம் என்ன வலி, வலிக்கும்!!
அது போலவே
இதயம் முழுக்க
வலி எனக்கு!!
என் அன்பு தெய்வம்
என்னை விட்டு பிரிந்தது
ஏப்ரல் 19, 2010!!
இதிலும் எனக்கு ஆண்டவன்
என் வாழ்வின் எல்லைவரை
சங்கடத்தையே
கொடுத்திருக்கிறான்,
ஆம், என்னவள் ரேவதி
பிறந்த நாளும் இதே ஏப்ரல் 19தான்!!
எனக்காக வாழ்வை அர்ப்பணித்தவள்
இறந்த நாளும்,
எனக்காகவே வாழ நினைத்தவள்
பிறந்த நாளும் ஒரே நாளே!!
கொடுத்து வச்சவன் சார்
இந்த எம்.எம். செந்தில் குமார்,
பாட்டி மறைந்து விட்ட நாளில்
வயது மூப்பு காரணமாய்
என் பாட்டி இறந்தால் என்றோ,
வந்தவரெல்லாம் இங்கு
நிரந்தரமாய் தங்கிட முடியாதென்றோ
மனதை தேற்றிக் கொண்டாலும்,
என்னவள் பிறந்த நாளும்
அதே நேரத்தில் வரும்போது,
இருவரையும் பிரிந்த சோகத்தை
நான் ஒருவனே
சுமக்க வேண்டி இருக்கிறது!!




M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Thu Jan 16, 2014 1:39 pm

ayyasamy ram wrote:என் வாழ்க்கையை திரும்பி பார்க்கிறேன்-எம்.எம்.செந்தில்-ன் கதை  - Page 12 103459460 
-
இதுவும் கடந்து போகும் - என்பதே நினைவுக்கு வருகிறது..

இதுவும் கடந்து போகும்
எதுவும் சில காலம்
நடப்பது நன்மை என்றே மனதில் கொள்
உன்னால் முடியாவிட்டால் யாரால் முடியும்


- - - - - - - - - இவை யாவும் நான் தினமும் ஓதும் மந்திரங்கள் அய்யா.



M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Sun Jan 19, 2014 4:18 pm

எனக்காய் வாழ்ந்த
என் தெய்வம்
இம்மண்ணை விட்டு
நிரந்தரமாய் துயில் கொண்டு
மீண்டும் எழவே முடியாமல்
தீக்கு தன் உடலை
தாரை வார்த்தது!!
கொள்ளி வைக்கும் முன்
என் அப்பனிடம் கேட்டனர்
யார் கொள்ளி வைப்பது
நீயே வைத்து விடுகிறாயா என்று,
நான் உறுதியாய் சொல்லிவிட்டேன்
என்னை தவிர வேறு எவனையும்
அனுமதிக்க மாட்டேன்,
எனக்காகவே வாழ்ந்த ஜீவன்
அவளுக்கு இந்த காரியத்தை
நான்தான் செய்ய வேண்டும்!!
யாரும், எதுவும் பேசவில்லை
சரியப்பா நீயே வைத்துக்கொள்!!
இதோ,
ஆறடி உடல் சாம்பலாய்
உருமாறி கொண்டிருக்கிறது
மரக் கட்டையின் உதவியால்!!
என் வாழ்வில் நான் இனி
அப்படி அழுவேனா என தெரியாது!!
தேம்பி, தேம்பி அழுதேன்
கண்ணில் கண்ணீர் வற்றும் வரை
என் இதய பாரம் வடியும் வரை
அழுதேன்! அழுதேன்!!
அப்போது எனக்குள் ஒரே ஒரு கேள்வி,
இனி நாம் சாப்பாட்டுக்கு
என்ன செய்வது?



M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Tue Jan 21, 2014 1:49 pm

என் பாட்டி அவள் வாழ்க்கையில்
இன்பத்தை பார்த்திருக்க
வாய்ப்பில்லை – வெறும் கஷ்டம்
மட்டுமே உனக்கு என்று
ஆண்டவன் படைத்த ஒரு ஜீவன்!!
அவளின் நெஞ்சு கூடு
நன்றாக வேகவில்லை என்றனர்,
எப்படி வேகும்
இந்த பேரன் - இனி
என்ன செய்ய போகிறானோ
என்று நினைத்தல்லவா
உயிரை விட்டிருப்பாள்!!
சுடுகாட்டிலிருந்து
வீடு வந்தாயிற்று
விளக்கு பார்த்துவிட்டு
சொந்தங்கள் எல்லாம்
புறப்பட்டன – இப்போது
என் தங்கை கேட்டாள் - எனக்கு
என்ன சீர் செய்கிறாய் என்று!!
சீர் செய்ய முடியாத நிலை
பிரிதொருநாளில் செய்கிறேன் என்றேன்,
வெக்கத்தில் தலை குனிந்தேன்!!
வரும் காலங்களில்
எனது கடனை அடிக்கும்போது
உன் கடனையும் அடைக்கிறேன்,
இந்த அண்ணன் யாரையும்
இதுவரை ஏமாற்றியதில்லை
உன்னை மட்டும் ஏமாற்றுவேனா?
நிச்சயம் செய்கிறேன் என்றேன்!!
சொன்னதை விட அதிகம்
செய்தேன் பின் காலத்தில்,
ஆனால் அவளிடம்
போதுமென்ற மனமோ
நன்றி உணர்ச்சியோ??????




M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Tue Jan 21, 2014 1:56 pm

பாட்டி மறைவிற்கு பின்
நான் முழு நேர அடிமை
என் நண்பன் மதுவுக்கு,
ஆம் – யாருமில்லாதொரு
வாழ்க்கையில் – நம்
உற்ற துணையாய் வருவது
நட்பு என்றால் அப்போது
எனக்கு மதுவே நண்பன்!!
கடன் சுமை ஒரு புறம்
தனித்து வாழ்வது மறு புறம்,
என்ன செய்வேன் நான்?
பாட்டியின் தங்கை
எனக்கு சோறு ஆக்கி போட்டார்கள்
சோற்றில் சுவை இருக்காது,
என் பாட்டி நம் வாரிசு என்று
சமைத்திருப்பாள் போலும்,
சின்ன பாட்டி கடமைக்கு
என்று சமைத்திருப்பார் போலும்!!
விடுதி வாழ்கை வாழ்ந்தவன்
பசிக்கு சோறே தவிர ருசிக்கு அல்ல
என்ற தத்துவம் அறிந்தவன்,
அதனால் எந்த தொந்தரவும் இல்லை!
இப்படியே போனால் என்ன செய்வது
கடனை எப்படி அடைப்பது,
இடத்தை அடமானம் வைத்து
பணம் வாங்கி விட முடிவெடுத்தேன்,
என் அப்பன் கேட்டான்
எங்களுக்கும் பங்கு வேண்டும் என்று!
சாதிக்க வேண்டும் என நினைக்கும்
ஒவ்வொரு மனிதனுக்கும்
அப்பன் ஒரு “வெப்பன்” தான்!!




M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Thu Jan 23, 2014 12:39 pm

என் வாழ்வில் என்னை உயர வைத்த ஆலமரம்.
திருமதி. பழனியம்மாள்.

என் வாழ்க்கையை திரும்பி பார்க்கிறேன்-எம்.எம்.செந்தில்-ன் கதை  - Page 12 FyqYAy0RUioUn8sAEJhZ+DSC_0016



M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Thu Jan 23, 2014 12:44 pm

M.M.SENTHIL wrote:என் வாழ்வில் என்னை உயர வைத்த ஆலமரம்.
திருமதி. பழனியம்மாள்.

என் வாழ்க்கையை திரும்பி பார்க்கிறேன்-எம்.எம்.செந்தில்-ன் கதை  - Page 12 FyqYAy0RUioUn8sAEJhZ+DSC_0016
 :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்: 
ராஜா
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் ராஜா

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Thu Jan 23, 2014 12:44 pm

ஒவ்வொரு மனிதனுக்கும் அப்பன் ஒரு “வெப்பன்” தான்!! wrote:

மனக்கஷ்டத்தோடு படித்தேன். கடைசியில் சிரிக்க வைத்து விட்டது இந்த வரிகள்..

பாட்டி அம்மா பெத்தவங்களா? அப்பா பெத்தவங்களா?



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Thu Jan 23, 2014 12:46 pm

என்னை மனிதனாக்கிய ஜீவன்
அன் அன்பு மகள் தனுஷ்கா

என் வாழ்க்கையை திரும்பி பார்க்கிறேன்-எம்.எம்.செந்தில்-ன் கதை  - Page 12 9l6mNLchRkqQHfpoW9ng+IMG_20131011_181011



M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
Sponsored content

PostSponsored content



Page 12 of 28 Previous  1 ... 7 ... 11, 12, 13 ... 20 ... 28  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக