புதிய பதிவுகள்
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Today at 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Today at 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Today at 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Today at 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Today at 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Today at 7:30 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:23 am
» கருத்துப்படம் 16/09/2024
by mohamed nizamudeen Yesterday at 9:43 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm
» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm
» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm
» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm
» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 13, 2024 12:13 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Sep 12, 2024 11:42 pm
» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:03 pm
» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:01 pm
by ayyasamy ram Today at 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Today at 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Today at 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Today at 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Today at 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Today at 7:30 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:23 am
» கருத்துப்படம் 16/09/2024
by mohamed nizamudeen Yesterday at 9:43 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm
» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm
» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm
» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm
» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 13, 2024 12:13 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Sep 12, 2024 11:42 pm
» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:03 pm
» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:01 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
mruthun | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
இன்றைய மருத்துவ உலகம்!
Page 2 of 2 •
Page 2 of 2 • 1, 2
- N.S.Maniபண்பாளர்
- பதிவுகள் : 154
இணைந்தது : 17/10/2013
First topic message reminder :
இன்றைய மருத்துவ உலகம்!
ஒவ்வொருக்கும் ஒவ்வொருவிதமான அசெளகாரியங்கள், மனக்கஷ்டங்கள், உடல் உபாதைகள். இவைகளிலிருந்து விடுபட நாம் தேடிச் செல்வது மருந்தகங்கள், மருத்துவமனைகள். அதிலும் தற்பொழுது சூப்பர் ஸ்பெஷாலிட்டி, மல்ட்டி ஸ்பெஷாலிட்டி ஆஸ்பத்திரிகள் – போன்றவை.
அங்கு நமக்கு கிடைப்பது – புதுப்புது பெயர்களைக்கூறி நம்முடைய பயத்தினை அதிகப்படுத்துவதும் தொடர்ச்சியாக பலவிதமான (இரத்தம், மலம், இ.ஜி.சி, திரட்மில், எக்ஸ்ரே, எம் ஆர் ஸ்கேன் போன்ற பெயர்களில்) பரிசோதனைகளும்தான்.
இவைகளுக்கு நாம் கொடுக்கவேண்டியது பணம்! பணம்!!
அசெளகாரியங்கள், மனக்கஷ்டங்கள், உடல் உபாதைகளுடன் தற்பொழுது நமக்கு பணக்கஷ்டமும் சேர்ந்து விடுகிறது. ஆனாலும் நாம் கவலைப்படுவது இல்லை. அவர்கள்தான் அந்த அளவிற்கு நம்மை ஆரம்பத்திலேயே பயமுறுத்திவிட்டார்களே! எல்லாவற்றிக்கும் உட்பட்டு சரி என்று சொல்வோம். மகுடிக்கு மயங்கும் பாம்புபோல் கட்டுப்படுவோம்.
அவர்களுடைய அணுகுமுறைகளை சிறிது சிந்தித்தால் அது மிகமிக சாம்ர்த்தியமானது என்று புரியும்.
எப்படி என்பதற்கு ஒரு சிறு விளக்கம்.
முதலில் வரவேற்பு மேஜையிலோ அல்லது கவுண்டரிலோ நம்முடைய ஜாதகத்தை கணிப்பது போன்று பெயர், வயது, விலாசம் முதற்கொண்டு வாழ்க்கையின் முற்பகுதி சரித்திரத்தை சொல்லச்சொல்லி பதிவு செய்வார்கள்.
அடுத்து ஒரு குட்டி மருத்துவர் (பயிற்சி டாக்டர்) நமது உடலை ஆராய்ச்சி செய்து எது நடக்கக்கூடாது என்று நினைத்தோமோ அவை எல்லாம் விரைவில் நடக்கக்கூடிய சாத்தியக்கூறுகள் இருப்பதாகவும், உடனடி சிகிச்சை எடுத்துக்கொள்ளாவிட்டால் நிலமை மோசமாகிவிடும் என்றும் எடுத்துரைப்பார். தொடர்ந்து செலவு செய்யக்கூடிய தகுதியை உறுதி செய்துகொள்ள ஒரு அட்டவனையை கொடுத்து நமது விருப்பத்தைக் கேட்பார்.
உதாரணமாக,
1. கண் அறுவை சிகிச்சைக்கான அட்டவணை என்றால் அதில் ரூ 10,௦௦௦; 15,௦௦௦; 25,௦௦௦; 50,௦௦௦; 75,௦௦௦, 1,00,௦௦௦; 1,25,௦௦௦ என பல அடுக்குகளில் சிகிச்சைக்கான கட்டணங்கள் இருக்கும். அதிலிருந்து நமக்கு ஏற்றது எது என்பதை தேர்வு செய்யச் சொல்லி நமது பர்சின் கணத்தை உறுதி செய்துகொள்வார்கள்.
2. நீண்ட கால அவஷ்தைக்குப் பிறகு சர்க்கரை நோய் உள்ள ஒருவருடைய காலில் ஏற்பட்ட புண்ணின் காரணமாக சிகிச்சைக்கு மருத்துவமனைக்குச் அழைத்துச் செல்கிறோம், அல்லது இருதய நோய் / இரத்தக்கொதிப்பு போன்ற நோய்களில் அவதிப்டுபவருக்கு அவசர சிகிச்சைக்கு கூட்டிச்சென்றால், அவருடைய உடல் உபாதையை புரிந்துகொண்டு உடனே சிகிச்சை தருவார்களா என்றால், இல்லை என்பதுதான் உண்மை. அவருக்கும் ஒரு அட்டவணை கொடுத்து “பேக்கேஜ்” எவ்வளவு என்பதைக்கூறி நமது விருப்பத்தை அறிவதுபோல் பர்சை சோதித்துவிடுகிறார்கள்.
அடுத்து, முதற்கட்ட தொகையை செலுத்திய பிறகு, ஒவ்வொரு விதமான பரிசோதனைகள் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக நடைபெறும். நாமும் மருத்துவ மனையில் உள்ள அனைத்து சிறப்பு மருதுவர்களுக்கும், பரிசோதனை கூடங்களில் உள்ள அணைவருக்கும் அறிமுகமாகிவிடுவோம்.
இதற்கிடையில் கட்டிய முன் பணத்தின் இருப்பு குறையக் குறைய நம்முடைய டென்ஷன் ஏற ஏற மீண்டும் மீண்டும் பணத்தை செலுத்துவோம்.
தொடரலாமா?
நா.செ.மணி.
இன்றைய மருத்துவ உலகம்!
ஒவ்வொருக்கும் ஒவ்வொருவிதமான அசெளகாரியங்கள், மனக்கஷ்டங்கள், உடல் உபாதைகள். இவைகளிலிருந்து விடுபட நாம் தேடிச் செல்வது மருந்தகங்கள், மருத்துவமனைகள். அதிலும் தற்பொழுது சூப்பர் ஸ்பெஷாலிட்டி, மல்ட்டி ஸ்பெஷாலிட்டி ஆஸ்பத்திரிகள் – போன்றவை.
அங்கு நமக்கு கிடைப்பது – புதுப்புது பெயர்களைக்கூறி நம்முடைய பயத்தினை அதிகப்படுத்துவதும் தொடர்ச்சியாக பலவிதமான (இரத்தம், மலம், இ.ஜி.சி, திரட்மில், எக்ஸ்ரே, எம் ஆர் ஸ்கேன் போன்ற பெயர்களில்) பரிசோதனைகளும்தான்.
இவைகளுக்கு நாம் கொடுக்கவேண்டியது பணம்! பணம்!!
அசெளகாரியங்கள், மனக்கஷ்டங்கள், உடல் உபாதைகளுடன் தற்பொழுது நமக்கு பணக்கஷ்டமும் சேர்ந்து விடுகிறது. ஆனாலும் நாம் கவலைப்படுவது இல்லை. அவர்கள்தான் அந்த அளவிற்கு நம்மை ஆரம்பத்திலேயே பயமுறுத்திவிட்டார்களே! எல்லாவற்றிக்கும் உட்பட்டு சரி என்று சொல்வோம். மகுடிக்கு மயங்கும் பாம்புபோல் கட்டுப்படுவோம்.
அவர்களுடைய அணுகுமுறைகளை சிறிது சிந்தித்தால் அது மிகமிக சாம்ர்த்தியமானது என்று புரியும்.
எப்படி என்பதற்கு ஒரு சிறு விளக்கம்.
முதலில் வரவேற்பு மேஜையிலோ அல்லது கவுண்டரிலோ நம்முடைய ஜாதகத்தை கணிப்பது போன்று பெயர், வயது, விலாசம் முதற்கொண்டு வாழ்க்கையின் முற்பகுதி சரித்திரத்தை சொல்லச்சொல்லி பதிவு செய்வார்கள்.
அடுத்து ஒரு குட்டி மருத்துவர் (பயிற்சி டாக்டர்) நமது உடலை ஆராய்ச்சி செய்து எது நடக்கக்கூடாது என்று நினைத்தோமோ அவை எல்லாம் விரைவில் நடக்கக்கூடிய சாத்தியக்கூறுகள் இருப்பதாகவும், உடனடி சிகிச்சை எடுத்துக்கொள்ளாவிட்டால் நிலமை மோசமாகிவிடும் என்றும் எடுத்துரைப்பார். தொடர்ந்து செலவு செய்யக்கூடிய தகுதியை உறுதி செய்துகொள்ள ஒரு அட்டவனையை கொடுத்து நமது விருப்பத்தைக் கேட்பார்.
உதாரணமாக,
1. கண் அறுவை சிகிச்சைக்கான அட்டவணை என்றால் அதில் ரூ 10,௦௦௦; 15,௦௦௦; 25,௦௦௦; 50,௦௦௦; 75,௦௦௦, 1,00,௦௦௦; 1,25,௦௦௦ என பல அடுக்குகளில் சிகிச்சைக்கான கட்டணங்கள் இருக்கும். அதிலிருந்து நமக்கு ஏற்றது எது என்பதை தேர்வு செய்யச் சொல்லி நமது பர்சின் கணத்தை உறுதி செய்துகொள்வார்கள்.
2. நீண்ட கால அவஷ்தைக்குப் பிறகு சர்க்கரை நோய் உள்ள ஒருவருடைய காலில் ஏற்பட்ட புண்ணின் காரணமாக சிகிச்சைக்கு மருத்துவமனைக்குச் அழைத்துச் செல்கிறோம், அல்லது இருதய நோய் / இரத்தக்கொதிப்பு போன்ற நோய்களில் அவதிப்டுபவருக்கு அவசர சிகிச்சைக்கு கூட்டிச்சென்றால், அவருடைய உடல் உபாதையை புரிந்துகொண்டு உடனே சிகிச்சை தருவார்களா என்றால், இல்லை என்பதுதான் உண்மை. அவருக்கும் ஒரு அட்டவணை கொடுத்து “பேக்கேஜ்” எவ்வளவு என்பதைக்கூறி நமது விருப்பத்தை அறிவதுபோல் பர்சை சோதித்துவிடுகிறார்கள்.
அடுத்து, முதற்கட்ட தொகையை செலுத்திய பிறகு, ஒவ்வொரு விதமான பரிசோதனைகள் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக நடைபெறும். நாமும் மருத்துவ மனையில் உள்ள அனைத்து சிறப்பு மருதுவர்களுக்கும், பரிசோதனை கூடங்களில் உள்ள அணைவருக்கும் அறிமுகமாகிவிடுவோம்.
இதற்கிடையில் கட்டிய முன் பணத்தின் இருப்பு குறையக் குறைய நம்முடைய டென்ஷன் ஏற ஏற மீண்டும் மீண்டும் பணத்தை செலுத்துவோம்.
தொடரலாமா?
நா.செ.மணி.
- N.S.Maniபண்பாளர்
- பதிவுகள் : 154
இணைந்தது : 17/10/2013
காலை உணவு தயாரிப்பின் தொடர்ச்சி.....
வித விதமான பழச்சாறுகள்
காய்கரிகளுடனும் ஜூஸ் செய்கின்றோம்.
மேற்கொண்டும் தொடரும்....
அன்புடன்
நா.செ.மணி
வித விதமான பழச்சாறுகள்
காய்கரிகளுடனும் ஜூஸ் செய்கின்றோம்.
மேற்கொண்டும் தொடரும்....
அன்புடன்
நா.செ.மணி
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
ரொம்ப நன்றி மணி ஐயா படங்களை தனித்தனியாக போட்டால் 'load ' ஆவது சுலபமாக இருக்கும்
- Sponsored content
Page 2 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 2
|
|