>
#mpage-body-modern .forum-header-background {
display: none;
}
>
5>
by ayyasamy ram Yesterday at 11:47 pm
» எம்மதமும் சம்மதம்தான்...!!
by ayyasamy ram Yesterday at 11:43 pm
» அழகான பெண் யார்?
by ayyasamy ram Yesterday at 11:41 pm
» ’ஓ’ன்னு கதறிக்கதறி அழுகிறியே ஏன்?
by ayyasamy ram Yesterday at 11:38 pm
» மூணு சீரியலுக்கு மேல அழுகை வர மாட்டேங்குது!
by ayyasamy ram Yesterday at 11:35 pm
» கனவுல டயலாக்கெல்லாம் தெலுங்குல வருது டாக்டர்!
by ayyasamy ram Yesterday at 11:33 pm
» கொரோனா ஊரடங்கு முடிந்த நிலையில் கம்போடியாவில் களைகட்டியது ‘பீர் யோகா’
by ayyasamy ram Yesterday at 11:29 pm
» தமிழக தேர்தல் தேதி பிப்ரவரி இறுதியில் அறிவிக்கப்படும் என தகவல்: அரசியல் கட்சிகளின் கோரிக்கைப்படி ஒரே கட்டமாக நடத்த வாய்ப்பு
by ayyasamy ram Yesterday at 11:26 pm
» 30 ஆயிரம் பொய்களை கூறிய டிரம்ப்: அமெரிக்க ஊடகங்கள் அதிரடி தகவல்
by ayyasamy ram Yesterday at 11:18 pm
» ரஷ்யாவில் முக்கிய நகரங்களில் போராட்டம்
by ayyasamy ram Yesterday at 11:15 pm
» தரையில் படுத்து உறங்கிய படைவீரர்கள்...மன்னிப்புக் கேட்ட அமெரிக்க அதிபர்
by ayyasamy ram Yesterday at 11:10 pm
» நடராஜன் உள்ளிட்ட 6 வீரர்களுக்கு கார் பரிசளிப்பு - ஆனந்த் மகேந்திரா அறிவிப்பு
by ayyasamy ram Yesterday at 11:08 pm
» இந்திய வம்சாவளியினரை நீக்கிய ஜோ பிடன்! – எல்லாம் தேர்தலுக்காகவா?
by ayyasamy ram Yesterday at 11:05 pm
» ஒரு கிலோ முருங்கைக்காய் 300 ரூபாய்.. அதிர்ச்சியில் மக்கள்!
by ayyasamy ram Yesterday at 11:03 pm
» சென்னையில் ஜன.25 முதல் தண்ணீர் லாரிகள் ஓடாது: அதிரடி அறிவிப்பு
by ayyasamy ram Yesterday at 11:01 pm
» அன்பு
by Dr.S.Soundarapandian Yesterday at 9:24 pm
» தன்னைவிட பல மடங்கு பாரமுள்ள பொருளை எறும்பு எப்படிச் சுமக்கிறது?
by Dr.S.Soundarapandian Yesterday at 9:22 pm
» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:20 pm
» உடலில் குத்தப்படும் பச்சை எவ்வாறு பதிகிறது? அதனால் என்னென்ன பிரச்னைகள் ஏற்படும்?
by Dr.S.Soundarapandian Yesterday at 9:17 pm
» குடியரசு தின அணிவகுப்பில் 'சுவாமியே சரணம் அய்யப்பா' கோஷம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:13 pm
» ஒரு நாள் முதல்வர்
by T.N.Balasubramanian Yesterday at 9:12 pm
» ஒரு ஜோடியும், மாறிப்போன உறவும்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:09 pm
» சென்னையில் கடும் பனி மூட்டம் - வாகன ஓட்டிகள் அவதி
by ayyasamy ram Yesterday at 1:17 pm
» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by heezulia Yesterday at 12:53 pm
» மரபணு - ஐசக் அசிமோவ்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:44 pm
» இந்தியாவில் இந்த சொர்க்க பூமி இருப்பது உங்களின் யாருக்காவது தெரியுமா?
by Dr.S.Soundarapandian Yesterday at 12:37 pm
» நீங்கள் இறந்த பின் யார் அழ போகிறார்கள்?"
by Dr.S.Soundarapandian Yesterday at 12:32 pm
» சங்கப் பாடலில் நனைந்த சிட்டுக் குருவி
by Dr.S.Soundarapandian Yesterday at 12:28 pm
» சசிகலாவுக்கு கொரோனா தொற்று
by Dr.S.Soundarapandian Yesterday at 12:22 pm
» மாறுவேடப் போட்டியில் எமதர்மனுக்கு முதல் பரிசாம்!
by Dr.S.Soundarapandian Yesterday at 12:19 pm
» வௌவாலுக்குக் கண்கள் இருந்தும் பார்வை இல்லாமல் இருப்பது ஏன்?
by Dr.S.Soundarapandian Yesterday at 12:19 pm
» ‘பெண்’ணுக்கு எத்தனை பெயர்கள்?
by T.N.Balasubramanian Sat Jan 23, 2021 8:37 pm
» கவிதை என்றால் என்ன?
by T.N.Balasubramanian Sat Jan 23, 2021 8:30 pm
» சில்லுக்கருப்பட்டி பட நடிகர் காலமானார்
by T.N.Balasubramanian Sat Jan 23, 2021 8:22 pm
» என்னது, உங்கப்பா வித்தியாசமானவரா?
by ayyasamy ram Sat Jan 23, 2021 4:24 pm
» ட்விட்டரில் ரசித்தவை
by T.N.Balasubramanian Sat Jan 23, 2021 12:39 pm
» அந்த நடிகை ஏன் டிரஸை கழட்டறாங்க!
by T.N.Balasubramanian Sat Jan 23, 2021 11:50 am
» ஆத்ம திருப்தி - கவிதை
by Dr.S.Soundarapandian Sat Jan 23, 2021 9:23 am
» தமிழகத்தில் புதிய வகை வைரஸ்; நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியவை!
by Dr.S.Soundarapandian Sat Jan 23, 2021 9:10 am
» ஒவ்வொரு உயிரினத்தின் ஆயுட்காலமும் வேறுபடுகிறது. இது எதன் அடிப்படையில் அமைகிறது?
by Dr.S.Soundarapandian Sat Jan 23, 2021 9:08 am
» மதமாற்ற தடை சட்டத்துக்கு பயப்படறாரு போல!
by ayyasamy ram Fri Jan 22, 2021 9:48 pm
» நல்லா சாப்பிடற ஆளை வெச்சு படம் எடுக்க போகிறேன்!
by Dr.S.Soundarapandian Fri Jan 22, 2021 9:09 pm
» "நாங்கள் ஏன் தமிழ் கற்கிறோம்?" - விடையளிக்கும் ஃபேஸ்புக்கில் வைரலான சீனர்கள்
by Dr.S.Soundarapandian Fri Jan 22, 2021 9:07 pm
» கறுப்பு என்றால் வெறுப்பா?
by Dr.S.Soundarapandian Fri Jan 22, 2021 9:02 pm
» ஜெ.,வின் வேதா இல்லம் 28ல் மக்கள் பார்வைக்கு திறப்பு
by ayyasamy ram Fri Jan 22, 2021 7:10 pm
» ஆறுபடைவீடு - திருப்புகழ் -தைப்பூசம் ஸ்பெசல்
by ayyasamy ram Fri Jan 22, 2021 6:46 pm
» BF என்றால் என்ன? சினிமாவில் ஒரு காட்சி விளக்கம் தருகிறது..
by T.N.Balasubramanian Fri Jan 22, 2021 3:31 pm
» ஓசூர் அருகே துப்பாக்கி முனையில் ரூ.7 கோடி நகைகள் கொள்ளை
by T.N.Balasubramanian Fri Jan 22, 2021 3:22 pm
» அருணாச்சல் எங்களுடையது: மீண்டும் சீண்டுகிறது சீனா
by ayyasamy ram Fri Jan 22, 2021 2:47 pm
» கொரோனா கவச உடை அணிந்து 25 கிலோ தங்கம் திருட்டு!
by ayyasamy ram Fri Jan 22, 2021 2:44 pm
5>
உறவுகளின் வலைப்பூக்கள்
Latest topics
» ஆளுங்கட்சி வட்ட செயலாளரை பகைச்சிகிட்டது தப்பாப் போச்சு..!!by ayyasamy ram Yesterday at 11:47 pm
» எம்மதமும் சம்மதம்தான்...!!
by ayyasamy ram Yesterday at 11:43 pm
» அழகான பெண் யார்?
by ayyasamy ram Yesterday at 11:41 pm
» ’ஓ’ன்னு கதறிக்கதறி அழுகிறியே ஏன்?
by ayyasamy ram Yesterday at 11:38 pm
» மூணு சீரியலுக்கு மேல அழுகை வர மாட்டேங்குது!
by ayyasamy ram Yesterday at 11:35 pm
» கனவுல டயலாக்கெல்லாம் தெலுங்குல வருது டாக்டர்!
by ayyasamy ram Yesterday at 11:33 pm
» கொரோனா ஊரடங்கு முடிந்த நிலையில் கம்போடியாவில் களைகட்டியது ‘பீர் யோகா’
by ayyasamy ram Yesterday at 11:29 pm
» தமிழக தேர்தல் தேதி பிப்ரவரி இறுதியில் அறிவிக்கப்படும் என தகவல்: அரசியல் கட்சிகளின் கோரிக்கைப்படி ஒரே கட்டமாக நடத்த வாய்ப்பு
by ayyasamy ram Yesterday at 11:26 pm
» 30 ஆயிரம் பொய்களை கூறிய டிரம்ப்: அமெரிக்க ஊடகங்கள் அதிரடி தகவல்
by ayyasamy ram Yesterday at 11:18 pm
» ரஷ்யாவில் முக்கிய நகரங்களில் போராட்டம்
by ayyasamy ram Yesterday at 11:15 pm
» தரையில் படுத்து உறங்கிய படைவீரர்கள்...மன்னிப்புக் கேட்ட அமெரிக்க அதிபர்
by ayyasamy ram Yesterday at 11:10 pm
» நடராஜன் உள்ளிட்ட 6 வீரர்களுக்கு கார் பரிசளிப்பு - ஆனந்த் மகேந்திரா அறிவிப்பு
by ayyasamy ram Yesterday at 11:08 pm
» இந்திய வம்சாவளியினரை நீக்கிய ஜோ பிடன்! – எல்லாம் தேர்தலுக்காகவா?
by ayyasamy ram Yesterday at 11:05 pm
» ஒரு கிலோ முருங்கைக்காய் 300 ரூபாய்.. அதிர்ச்சியில் மக்கள்!
by ayyasamy ram Yesterday at 11:03 pm
» சென்னையில் ஜன.25 முதல் தண்ணீர் லாரிகள் ஓடாது: அதிரடி அறிவிப்பு
by ayyasamy ram Yesterday at 11:01 pm
» அன்பு
by Dr.S.Soundarapandian Yesterday at 9:24 pm
» தன்னைவிட பல மடங்கு பாரமுள்ள பொருளை எறும்பு எப்படிச் சுமக்கிறது?
by Dr.S.Soundarapandian Yesterday at 9:22 pm
» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:20 pm
» உடலில் குத்தப்படும் பச்சை எவ்வாறு பதிகிறது? அதனால் என்னென்ன பிரச்னைகள் ஏற்படும்?
by Dr.S.Soundarapandian Yesterday at 9:17 pm
» குடியரசு தின அணிவகுப்பில் 'சுவாமியே சரணம் அய்யப்பா' கோஷம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:13 pm
» ஒரு நாள் முதல்வர்
by T.N.Balasubramanian Yesterday at 9:12 pm
» ஒரு ஜோடியும், மாறிப்போன உறவும்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:09 pm
» சென்னையில் கடும் பனி மூட்டம் - வாகன ஓட்டிகள் அவதி
by ayyasamy ram Yesterday at 1:17 pm
» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by heezulia Yesterday at 12:53 pm
» மரபணு - ஐசக் அசிமோவ்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:44 pm
» இந்தியாவில் இந்த சொர்க்க பூமி இருப்பது உங்களின் யாருக்காவது தெரியுமா?
by Dr.S.Soundarapandian Yesterday at 12:37 pm
» நீங்கள் இறந்த பின் யார் அழ போகிறார்கள்?"
by Dr.S.Soundarapandian Yesterday at 12:32 pm
» சங்கப் பாடலில் நனைந்த சிட்டுக் குருவி
by Dr.S.Soundarapandian Yesterday at 12:28 pm
» சசிகலாவுக்கு கொரோனா தொற்று
by Dr.S.Soundarapandian Yesterday at 12:22 pm
» மாறுவேடப் போட்டியில் எமதர்மனுக்கு முதல் பரிசாம்!
by Dr.S.Soundarapandian Yesterday at 12:19 pm
» வௌவாலுக்குக் கண்கள் இருந்தும் பார்வை இல்லாமல் இருப்பது ஏன்?
by Dr.S.Soundarapandian Yesterday at 12:19 pm
» ‘பெண்’ணுக்கு எத்தனை பெயர்கள்?
by T.N.Balasubramanian Sat Jan 23, 2021 8:37 pm
» கவிதை என்றால் என்ன?
by T.N.Balasubramanian Sat Jan 23, 2021 8:30 pm
» சில்லுக்கருப்பட்டி பட நடிகர் காலமானார்
by T.N.Balasubramanian Sat Jan 23, 2021 8:22 pm
» என்னது, உங்கப்பா வித்தியாசமானவரா?
by ayyasamy ram Sat Jan 23, 2021 4:24 pm
» ட்விட்டரில் ரசித்தவை
by T.N.Balasubramanian Sat Jan 23, 2021 12:39 pm
» அந்த நடிகை ஏன் டிரஸை கழட்டறாங்க!
by T.N.Balasubramanian Sat Jan 23, 2021 11:50 am
» ஆத்ம திருப்தி - கவிதை
by Dr.S.Soundarapandian Sat Jan 23, 2021 9:23 am
» தமிழகத்தில் புதிய வகை வைரஸ்; நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியவை!
by Dr.S.Soundarapandian Sat Jan 23, 2021 9:10 am
» ஒவ்வொரு உயிரினத்தின் ஆயுட்காலமும் வேறுபடுகிறது. இது எதன் அடிப்படையில் அமைகிறது?
by Dr.S.Soundarapandian Sat Jan 23, 2021 9:08 am
» மதமாற்ற தடை சட்டத்துக்கு பயப்படறாரு போல!
by ayyasamy ram Fri Jan 22, 2021 9:48 pm
» நல்லா சாப்பிடற ஆளை வெச்சு படம் எடுக்க போகிறேன்!
by Dr.S.Soundarapandian Fri Jan 22, 2021 9:09 pm
» "நாங்கள் ஏன் தமிழ் கற்கிறோம்?" - விடையளிக்கும் ஃபேஸ்புக்கில் வைரலான சீனர்கள்
by Dr.S.Soundarapandian Fri Jan 22, 2021 9:07 pm
» கறுப்பு என்றால் வெறுப்பா?
by Dr.S.Soundarapandian Fri Jan 22, 2021 9:02 pm
» ஜெ.,வின் வேதா இல்லம் 28ல் மக்கள் பார்வைக்கு திறப்பு
by ayyasamy ram Fri Jan 22, 2021 7:10 pm
» ஆறுபடைவீடு - திருப்புகழ் -தைப்பூசம் ஸ்பெசல்
by ayyasamy ram Fri Jan 22, 2021 6:46 pm
» BF என்றால் என்ன? சினிமாவில் ஒரு காட்சி விளக்கம் தருகிறது..
by T.N.Balasubramanian Fri Jan 22, 2021 3:31 pm
» ஓசூர் அருகே துப்பாக்கி முனையில் ரூ.7 கோடி நகைகள் கொள்ளை
by T.N.Balasubramanian Fri Jan 22, 2021 3:22 pm
» அருணாச்சல் எங்களுடையது: மீண்டும் சீண்டுகிறது சீனா
by ayyasamy ram Fri Jan 22, 2021 2:47 pm
» கொரோனா கவச உடை அணிந்து 25 கிலோ தங்கம் திருட்டு!
by ayyasamy ram Fri Jan 22, 2021 2:44 pm
Admins Online
இன்றைய மருத்துவ குறிப்பு - தொடர் பதிவு
இன்றைய மருத்துவ குறிப்பு - தொடர் பதிவு
பலாக்காயின் மருத்துவப் பயன்கள்
--
பலாக்காய் குளிர்ச்சியை கொடுக்கக் கூடியது.
சூட்டை அகற்றி பித்தத்தைத் தணிக்கவல்லது.
பலாக்காய் தாய்ப்பால் சுரப்பை அதிகரிக்கக் கூடியது.
மேலும் இது, உடல் உஷ்ணத்தை தணிக்கும்.
பித்த மயக்கம், கிறுகிறுப்பு, வாந்தி ஆகியவற்றையும்
குணமாக்கும்.
பலா பிஞ்சினை சமைத்து உண்ண பித்தமும்,
நீர்வேட்கையும் நீங்கும்.
குன்மம், அஜீரணம், பலவீனம் ஆகியவை உள்ளவர்களும், நோய்வாய்ப்பட்டு உடல்நிலை சற்றுத் தேறியவர்களும்
பலாக்காய் உண்ணக்கூடாது.
═══◄•• ????வசந்தம்????••►═══
--
பலாக்காய் குளிர்ச்சியை கொடுக்கக் கூடியது.
சூட்டை அகற்றி பித்தத்தைத் தணிக்கவல்லது.
பலாக்காய் தாய்ப்பால் சுரப்பை அதிகரிக்கக் கூடியது.
மேலும் இது, உடல் உஷ்ணத்தை தணிக்கும்.
பித்த மயக்கம், கிறுகிறுப்பு, வாந்தி ஆகியவற்றையும்
குணமாக்கும்.
பலா பிஞ்சினை சமைத்து உண்ண பித்தமும்,
நீர்வேட்கையும் நீங்கும்.
குன்மம், அஜீரணம், பலவீனம் ஆகியவை உள்ளவர்களும், நோய்வாய்ப்பட்டு உடல்நிலை சற்றுத் தேறியவர்களும்
பலாக்காய் உண்ணக்கூடாது.
═══◄•• ????வசந்தம்????••►═══
Re: இன்றைய மருத்துவ குறிப்பு - தொடர் பதிவு
பூசணிக்காயின் மருத்துவப் பயன்கள்
-
உடல் சூட்டைத் தணிப்பதில் பூசணிக்காய் பயன்படுகிறது. சிறுநீரக வியாதிகளையும் குணமாக்கும்.
????உடல் வலி உள்ளவர்கள் பூசணிக்காயை சமைத்து சாப்பிட்டால் உடல் வலி சரியாகும்.
????பூசணிக்காய் நுரையீரல் நோய், இருமல், நெஞ்சுச்சளி, தீராத தாகம், வாந்தி ஆகியவற்றை குணப்படுத்துகிறது.
????உடலில் உள்ள ரத்தத்தை சுத்திகரிக்கவும், ரத்தக்கசிவு நீங்கவும் வெள்ள பூசணிக்காய் பயன்படுகிறது.
????பூசணிக்காயின் தோல் மற்றும் பஞ்சு பகுதிகளை நீக்கி சிறு துண்டுகளாக நறுக்கி வேக வைத்து அதன் சாற்றை 60 மில்லியளவு எடுத்து சிறிதளவு கற்கண்டுடன் சேர்த்து தினமும் 2 அல்லது 3 வேளை சாப்பிட்டால் மஞ்சள் காமாலை நோய் குணமாகும்.
═══◄•• ????????????வசந்தம்????????????••►═══
-
உடல் சூட்டைத் தணிப்பதில் பூசணிக்காய் பயன்படுகிறது. சிறுநீரக வியாதிகளையும் குணமாக்கும்.
????உடல் வலி உள்ளவர்கள் பூசணிக்காயை சமைத்து சாப்பிட்டால் உடல் வலி சரியாகும்.
????பூசணிக்காய் நுரையீரல் நோய், இருமல், நெஞ்சுச்சளி, தீராத தாகம், வாந்தி ஆகியவற்றை குணப்படுத்துகிறது.
????உடலில் உள்ள ரத்தத்தை சுத்திகரிக்கவும், ரத்தக்கசிவு நீங்கவும் வெள்ள பூசணிக்காய் பயன்படுகிறது.
????பூசணிக்காயின் தோல் மற்றும் பஞ்சு பகுதிகளை நீக்கி சிறு துண்டுகளாக நறுக்கி வேக வைத்து அதன் சாற்றை 60 மில்லியளவு எடுத்து சிறிதளவு கற்கண்டுடன் சேர்த்து தினமும் 2 அல்லது 3 வேளை சாப்பிட்டால் மஞ்சள் காமாலை நோய் குணமாகும்.
═══◄•• ????????????வசந்தம்????????????••►═══
Re: இன்றைய மருத்துவ குறிப்பு - தொடர் பதிவு
பூசணி நீர் சத்து மிக்கது.
பூசணி சாறெடுத்து அதில் அவலை ஊறவைத்து
உட்கொண்டால் பசி அடங்கும். நீர்க்கடுப்பு நோய்க்கு
சிறந்த நிவாரணி.
ரமணியன்
பூசணி சாறெடுத்து அதில் அவலை ஊறவைத்து
உட்கொண்டால் பசி அடங்கும். நீர்க்கடுப்பு நோய்க்கு
சிறந்த நிவாரணி.
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 27836
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 9914
Re: இன்றைய மருத்துவ குறிப்பு - தொடர் பதிவு
மேற்கோள் செய்த பதிவு: 1287487@T.N.Balasubramanian wrote:பூசணி நீர் சத்து மிக்கது.
பூசணி சாறெடுத்து அதில் அவலை ஊறவைத்து
உட்கொண்டால் பசி அடங்கும். நீர்க்கடுப்பு நோய்க்கு
சிறந்த நிவாரணி.
ரமணியன்
நல்லதொரு தகவல்
நன்றி ஐயா
பழ.முத்துராமலிங்கம்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15340
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 3792
Re: இன்றைய மருத்துவ குறிப்பு - தொடர் பதிவு
மணத்தக்காளியின் மருத்துவப் பயன்கள்
---
மணத்தக்காளியின் மருத்துவப் பயன்கள்
மணத்தக்காளியில் பாஸ்பரஸ், அயர்ன், கால்சியம் ஏ, சி
மற்றும் பி, வைட்டமின், தாதுக்கள் போன்றவை அதிகமாக
உள்ளது.
காய், கீரை இரண்டையும் உணவில் சேர்த்துக் கொண்டால்
உடல் சூடு தணியும். உடல் குளிர்ச்சியடையும்.
மணத்தக்காளிப்பழம் கர்ப்பிணிகளுக்கு நல்லது.
கருவை வலிமையாக்கும்.
மணத்தக்காளி வற்றலுக்கு
பசியைத் தூண்டும் குணம் உண்டு.
மணத்தக்காளிகாய் ஆஸ்த்துமா, நீரிழிவு, காசம் முதலிய
நோய் உடையவர்கள், மெலிந்த உடலினை உடையவர்கள்
அனைவருக்கும் இது சிறந்தது.
═══◄•• ????வசந்தம்????••►═══
Re: இன்றைய மருத்துவ குறிப்பு - தொடர் பதிவு
- Code:
மணத்தக்காளியின் மருத்துவப் பயன்கள்
மணத்தக்காளியில் பாஸ்பரஸ், அயர்ன், கால்சியம் ஏ, சி
மற்றும் பி, வைட்டமின், தாதுக்கள் போன்றவை அதிகமாக
உள்ளது.
காய், கீரை இரண்டையும் உணவில் சேர்த்துக் கொண்டால்
உடல் சூடு தணியும். உடல் குளிர்ச்சியடையும்.
இந்த கீரையை அடிக்கடி சேர்த்துக் கொள்ளலாம் போல் தெரிகிறது.
பழ.முத்துராமலிங்கம்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15340
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 3792
Re: இன்றைய மருத்துவ குறிப்பு - தொடர் பதிவு
மஞ்சனத்தி இலையுடன் சிறிது பூண்டு, வெங்காயம்
மஞ்சள் சேர்த்து தட்ட, கிடைக்கும் சாறில் ஒரு சங்கு
அளவு மூன்று நாட்களுக்கு குழந்தைகளுக்கு கொடுக்க
மாந்தம் எனப்படும் வயிற்றுக்கோளாறு நீங்கும்
-
--------------------------------

-
வாட்ஸ் அப் பகிர்வு
மஞ்சள் சேர்த்து தட்ட, கிடைக்கும் சாறில் ஒரு சங்கு
அளவு மூன்று நாட்களுக்கு குழந்தைகளுக்கு கொடுக்க
மாந்தம் எனப்படும் வயிற்றுக்கோளாறு நீங்கும்
-
--------------------------------

-
வாட்ஸ் அப் பகிர்வு
Re: இன்றைய மருத்துவ குறிப்பு - தொடர் பதிவு
ஆவாரம் பூவை இரவு படுக்கும் முன்
கண்களில் கட்டிக்கொண்டு படுத்தால்
கண் நோய் குணமாகும்
-
------------------------------
-
கசகசாவைத் தூளாக்கி பசும்பால் கலந்து
இரவு வேலையில் சாப்பிட்டபின் குடித்தால்
வயிற்றுப் புண் குணமாகும்
-
---------------------------------------
-
வல்லாரைக்கீரை, தேங்காய்ப்பால்
மிளகு சீரகம் சேர்த்து சமைத்து
அடிக்கடி சாபிட்டு வந்தால் மூலநோய்
குணமாகும்
-
--------------------------------------
கண்களில் கட்டிக்கொண்டு படுத்தால்
கண் நோய் குணமாகும்
-
------------------------------
-
கசகசாவைத் தூளாக்கி பசும்பால் கலந்து
இரவு வேலையில் சாப்பிட்டபின் குடித்தால்
வயிற்றுப் புண் குணமாகும்
-
---------------------------------------
-
வல்லாரைக்கீரை, தேங்காய்ப்பால்
மிளகு சீரகம் சேர்த்து சமைத்து
அடிக்கடி சாபிட்டு வந்தால் மூலநோய்
குணமாகும்
-
--------------------------------------
Re: இன்றைய மருத்துவ குறிப்பு - தொடர் பதிவு
கசகசாவைத் தூளாக்கி பசும்பால் கலந்து
இரவு வேலையில் சாப்பிட்டபின் குடித்தால்
வயிற்றுப் புண் குணமாகும்
கசகசாவை தூளாக்குவது மிகவும் கஷ்டமாயிற்றே?
சிறிது ஊற வைத்த கசகசாவை மிக்ஸியில் அரைத்து எடுத்து பாலுடன் கலந்து அருந்தினால் சுகமான தூக்கம் வரும். பங் என்ற பானத்தில் கசகசா ஒரு முக்கிய அங்கம்.
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 27836
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 9914
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|