புதிய பதிவுகள்
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உலகச் செய்திகள்!  - Page 70 Poll_c10உலகச் செய்திகள்!  - Page 70 Poll_m10உலகச் செய்திகள்!  - Page 70 Poll_c10 
30 Posts - 81%
வேல்முருகன் காசி
உலகச் செய்திகள்!  - Page 70 Poll_c10உலகச் செய்திகள்!  - Page 70 Poll_m10உலகச் செய்திகள்!  - Page 70 Poll_c10 
3 Posts - 8%
heezulia
உலகச் செய்திகள்!  - Page 70 Poll_c10உலகச் செய்திகள்!  - Page 70 Poll_m10உலகச் செய்திகள்!  - Page 70 Poll_c10 
2 Posts - 5%
dhilipdsp
உலகச் செய்திகள்!  - Page 70 Poll_c10உலகச் செய்திகள்!  - Page 70 Poll_m10உலகச் செய்திகள்!  - Page 70 Poll_c10 
1 Post - 3%
mohamed nizamudeen
உலகச் செய்திகள்!  - Page 70 Poll_c10உலகச் செய்திகள்!  - Page 70 Poll_m10உலகச் செய்திகள்!  - Page 70 Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

உலகச் செய்திகள்!


   
   

Page 70 of 81 Previous  1 ... 36 ... 69, 70, 71 ... 75 ... 81  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Nov 12, 2013 3:05 pm

First topic message reminder :

 தென் ஆப்பிரிக்காவில் பஸ் விபத்தில் 29 பேர் பலி

உலகச் செய்திகள்!  - Page 70 Bus-accidentre-212

ஜோகன்ஸ்பர்க், தென் ஆப்பிரிக்கா நாட்டின் கிழக்கே அமைந்துள்ள மபுமாலாங்கா மாகாணத்தில் நேற்று  நள்ளிரவு பஸ்சும், லாரியும் பயங்கரமாக மோதின. அதில் 29 பேர் பரிதாபமாக செத்தனர். மேலும் பலத்த காயம் அடைந்த 18 பேர் மீட்கப்பட்டு மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டனர்.இந்த விபத்துக்கான காரணம் தெரியவில்லை. பொதுவாக தென் ஆப்பிரிக்காவில் சாலை விபத்துகளில் ஆண்டுக்கு 14 ஆயிரம் பேர் இறப்பதாகவும், அதற்கு சாலை சரிவர பராமரிக்காமல் இருப்பதே காரணம் என்று கூறப்படுகிறது.

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்


சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Sat Nov 10, 2018 7:34 am

அடுத்தவவீட்டு கதை நமக்கெதற்கு.....நம்வீட்டுக்கதையை கேளும்>>>>>>>>>>சொல்லும்.

சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Sat Nov 10, 2018 7:36 am

இதுபோலத்தான் ஊடகங்கள் வன் முறைகளை படபிடித்து காட்டி அடிக்கடி போட்டு மக்களை வன்முறையை தூண்ட ஊக்கம் கொடுக்கின்றன எனவே வன்முறைகளை குற்ற செயல்களை கண்முன் காட்டாமல் தெரிவிக்காமல் இருப்பதே நல்லதுங்க>>>>

ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Sat Nov 10, 2018 8:13 am

சிவனாசான் wrote:இதுபோலத்தான் ஊடகங்கள்   வன் முறைகளை  படபிடித்து  காட்டி  அடிக்கடி போட்டு  மக்களை  வன்முறையை  தூண்ட ஊக்கம்  கொடுக்கின்றன  எனவே வன்முறைகளை குற்ற செயல்களை கண்முன் காட்டாமல்  தெரிவிக்காமல் இருப்பதே நல்லதுங்க>>>>
மேற்கோள் செய்த பதிவு: 1285087

உண்மை தான் ஐயா.. நீங்கள் கூறியது ... நாம் எதை அதிகமாக பார்க்கிறோமோ படிக்கின்றோமோ அதை பற்றிய தாக்கங்கள் தான் அதிகமாக இருக்கும் ... ஆனால் இவை எல்லாம் உலகில் நடப்பது என்ன செய்ய ..

ஏதோ ஒரு புத்தகத்தில் படித்த ஞாபகம்(சரியாக ஞாபகம் இல்லை மதன் அவர்கள் எழுதிய மனிதனுக்குள் மிருகம் என்ற நூலாக இருக்கும் ...)... சராசரியாக ஒரு அமெரிக்க குழந்தை கருவில் இருந்து 10 வயதை அடையும் முன்பே பல கொடூரமான சம்பங்களை பார்த்து (தொலைக்காட்சி தொடர், செய்திகள், அங்கே நடக்கும் நிகழ்வுகள்)  வளர்கின்றது... அதன் தாக்கம் வளர்ந்த பின் ஆக்ரோஷமானவர்களாகவும் மனநலனில் அதிகமான பாதிப்பை ஏற்படுத்த ஒரு காரணியாக இருக்கின்றது எனவும்..



புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84168
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Nov 11, 2018 7:52 am

சோமாலியாவில் கார் வெடிகுண்டு தாக்குதல்; பலி எண்ணிக்கை 53 ஆக உயர்வு

-
உலகச் செய்திகள்!  - Page 70 201811110646585529_Toll-rises-to-53-dead-from-bomb-blasts-in-Somalias-capital_SECVPF
-
நைரோபி,

சோமாலியா நாட்டின் மொகதிசு நகரில் நட்சத்திர ஓட்டலில்
அரசு அதிகாரிகள் மற்றும் வெளிநாட்டினர் வந்து தங்கி செல்வர்.

இந்த நிலையில், ஓட்டலின் வெளியே 4 கார் வெடிகுண்டு
தாக்குதல்கள் நடத்தப்பட்டன. முதலில் 3 வெடிகுண்டு தாக்குதல்கள்
நடந்த பின் காயமடைந்து சிக்கியவர்களை மீட்கும் பணி நடந்து
வந்தது.

இதனை தொடர்ந்து 4வது வெடிகுண்டு தாக்குதலும் நடத்தப்பட்டது.

இந்த தாக்குதலில் 20 பேர் உயிரிழந்தனர்.
17 பேர் படுகாயம் அடைந்தனர் என முதலில் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் பலியானோர் எண்ணிக்கை 53 ஆக உயர்ந்துள்ளது.
100க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
இதுபற்றி மூத்த காவல் துறை அதிகாரி உசைன் கூறும்பொழுது,
பலர் தீவிர காயமடைந்துள்ளனர்.

இதனால் பலி எண்ணிக்கை உயர கூடும் என அச்சம் தெரிவித்துள்ளார்.

தினத்தந்தி

அரசு அதிகாரிகளை இலக்காக கொண்டு நடந்த இந்த கார் வெடிகுண்டு தாக்குதல்களுக்கு அல் ஷபாப் என்ற இஸ்லாமிய கிளர்ச்சியாளர்கள் குழுவானது பொறுப்பேற்றுள்ளது.


ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84168
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Nov 13, 2018 6:35 am

ரோட்டில் செல்லும் வாகனங்களை நிறுத்தி இன்ப அதிர்ச்சி தரும்
அபுதாபி போலீசார்: வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி

-
உலகச் செய்திகள்!  - Page 70 Daily_News_Nov_2018__2498132586480
-

அபுதாபி:
அபுதாபியில் குறிப்பிட்ட வாகனங்களை தடுத்து நிறுத்தும்
ரோந்து போலீசார், அவர்களுக்கு இன்ப அதிர்ச்சியாக பரிசு
வழங்கி பாராட்டி வருகின்றனர்.

ஐக்கிய அரபு எமிரேட்ஸ் தலைநகர் அபுதாபியில், ரோந்து
செல்லும் போலீசார் அவ்வப்போது குறிப்பிட்ட
சில வாகனங்களை தடுத்து நிறுத்துகின்றனர். வாகன ஓட்டிகள்
என்னவோ, ஏதோ, அபராதம் விதிக்கப்போகிறார்களோ என்று
பயந்து பார்த்தால், ரோந்து வாகனத்தில் வரும் போலீசார்,
அவர்களுக்கு பரிசு தந்து பாராட்டுகின்றனர்.

அதாவது, பாதுகாப்பாக வாகனங்களை இயக்குபவர்களை
போலீசார் ஊக்குவித்து வருகின்றனர். பாதுகாப்பான பயணத்தை
உறுதி செய்யும் வகையில் அனைத்து நடைமுறைகளையும்
பின்பற்றும் வாகன ஓட்டிகளை இந்த ரோந்து போலீசார் பரிசு
வழங்கி பாராட்டி வருகின்றனர்.

இந்த ரோந்து படையினர், ‘ஹேப்பி பேட்ரோல்’ என்று
அழைக்கப்படுகின்றனர். கடந்த 2016ம் ஆண்டு முதல் அபுதாபி
காவல்துறையில் இந்த நடைமுறை பின்பற்றப்படுகிறது.

போக்குவரத்து போலீசார் என்றால், வாகன ஓட்டிகளுக்கு
அபராதம் விதித்து, அவர்களை மிரட்டுவது போன்றவை மட்டும்
பணியல்ல.

நன்றாக ஓட்டுபவர்களை பாராட்டுவதும் கூட ஒரு வகையில்
சிறப்பான நடவடிக்கைதான் என்கின்றனர் போலீசார்.
வாகனங்களுக்கு இடையே சரியான இடைவெளி, சீட் பெல்ட்
அணிந்திருப்பது, சாலைகளில் திரும்பும்போது சமிக்ஜை
எழுப்புவது, சரியான வேகத்தில் வாகனங்களை இயக்குவது
உள்ளிட்டவற்றை பின்பற்றுவோர் சரியான ஓட்டுனராக ரோந்து
போலீசாரால் அடையாளம் காணப்படுகின்றனர்.

அதுபோன்ற ஓட்டுனர்களுக்கு இந்த பரிசு வழங்கப்படுகிறது.
இது தொடர்பாக அபுதாபியில் வசிக்கும் இந்தியரான தீபக்
கூறுகையில்

, “எனது காரை நிறுத்திய போலீஸ் அதிகாரி, பாதுகாப்பாக
வாகனத்தை ஓட்டுவதற்கு நீங்கள் ஒரு உதாரணம் என கூறிய
போது நான் மிகவும் மகிழ்ச்சி அடைந்தேன். என்னை பாராட்டி
எனக்கு சான்றிதழ் வழங்கினார்கள்” என்றார்.
-
-----------------------------
தினகரன்


ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84168
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Nov 13, 2018 6:58 am


* வங்காளதேசத்தில் அடுத்த மாதம் (டிசம்பர்) 30-ந் தேதி பொது தேர்தல்
நடக்கும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது

-
-----------------------

* ஆஸ்திரேலியாவில் விற்பனை செய்யப்படும் ஸ்ட்ராபெரி
பழங்களுக்குள் ஊசியிருப்பது கடந்த செப்டம்பர் மாதம்
கண்டறியப்பட்டது.

இது தொடர்பாக 100-க்கும் மேற்பட்ட புகார்கள் எழுந்தன.
இது குறித்து நாடு தழுவிய அளவில் நடத்தப்பட்ட விசாரணையில்
50 வயது பெண்ணை போலீசார் கைது செய்தனர்.

அவர் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் அவருக்கு
10 ஆண்டுகள் வரை சிறை தண்டனை கிடைக்கும்.
-
-----------------------------------

* அமெரிக்க வெளியுறவு மந்திரி மைக் பாம்பியோ
சவுதி அரேபிய பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மானை
தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசினார்.

அப்போது அவர் பத்திரிகையாளர் ஜமால் கசோக்கி
கொலையில் தொடர்புடையவர்களை கைது செய்து நீதியின்
முன் நிறுத்த வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
-
---------------------------------------

* அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் 3 இடங்களில்
பற்றி எரியும் காட்டுத்தீயை கட்டுக்குள் கொண்டுவர தீயணைப்பு
வீரர்கள் கடுமையாக போராடி வருகிறார்கள்.

இதற்கிடையில் கட்டுத்தீயில் சிக்கி உயிர் இழந்த 6 பேரின்
உடல்கள் மீட்கப்பட்டு உள்ளன. இதன் மூலம் காட்டுத்தீயால்
பலியானவர்களின் எண்ணிக்கை 31 ஆக உயர்ந்து இருக்கிறது.
-
---------------------------------------

* எகிப்து நாட்டின் தலைநகர் கெய்ரோவுக்கு தெற்கே சக்காரா
என்ற இடத்தில் பிரமிட் அருகே ஒரு கல்லறை கண்டுபிடிக்கப்பட்டது.
இதில் 6 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய 12-க்கும் மேற்பட்ட
பூனைகளின் மம்மிகள் கண்டெடுக்கப்பட்டு உள்ளன.
-
---------------------------------------------
தினத்தந்தி


பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Tue Nov 13, 2018 7:45 am

ரா.ரமேஷ்குமார் wrote:
சிவனாசான் wrote:இதுபோலத்தான் ஊடகங்கள்   வன் முறைகளை  படபிடித்து  காட்டி  அடிக்கடி போட்டு  மக்களை  வன்முறையை  தூண்ட ஊக்கம்  கொடுக்கின்றன  எனவே வன்முறைகளை குற்ற செயல்களை கண்முன் காட்டாமல்  தெரிவிக்காமல் இருப்பதே நல்லதுங்க>>>>
மேற்கோள் செய்த பதிவு: 1285087

உண்மை தான் ஐயா.. நீங்கள் கூறியது ... நாம் எதை அதிகமாக பார்க்கிறோமோ படிக்கின்றோமோ அதை பற்றிய தாக்கங்கள் தான் அதிகமாக இருக்கும் ... ஆனால் இவை எல்லாம் உலகில் நடப்பது என்ன செய்ய ..

ஏதோ ஒரு புத்தகத்தில் படித்த ஞாபகம்(சரியாக ஞாபகம் இல்லை மதன் அவர்கள் எழுதிய மனிதனுக்குள் மிருகம் என்ற நூலாக இருக்கும் ...)... சராசரியாக ஒரு அமெரிக்க குழந்தை கருவில் இருந்து 10 வயதை அடையும் முன்பே பல கொடூரமான சம்பங்களை பார்த்து (தொலைக்காட்சி தொடர், செய்திகள், அங்கே நடக்கும் நிகழ்வுகள்)  வளர்கின்றது... அதன் தாக்கம் வளர்ந்த பின் ஆக்ரோஷமானவர்களாகவும் மனநலனில் அதிகமான பாதிப்பை ஏற்படுத்த ஒரு காரணியாக இருக்கின்றது எனவும்..
மேற்கோள் செய்த பதிவு: 1285091
நிச்சயமாக வன்முறை காட்சிகள்
மேலும் மேலும் வன்முறையை தூண்ட கூடும். மேலும் நேரடி ஒளிபரப்பு குற்றவாளிகள் சுதாரித்துக் கொள்ளக் கூடும்.
இது பாம்பே வன்முறை தாக்குதலின் நடந்தது.
நன்றி ரமேஷ்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84168
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Nov 13, 2018 4:35 pm

ஏமன் போர் - பலி 149 ஆக உயர்வு
-
சானா:
ஏமனில் நடந்து வரும் போர் காரணமாக நேற்று
149 பேர் பலியாகியுள்ளனர்.

ஏமன் நாட்டின் வடக்குப்பகுதியில் அல்கொய்தாவினரும்,
தெற்கே ஈரான் ஆதரவு பெற்றஹூதி புரட்சி படையினரும்
அதிபருக்கு எதிராக செயல்பட்டு வருகின்றனர்,.

இந்நிலையில் நேற்று ஏமனின் மிகப்பெரிய நகரங்களில்
ஒன்றும், செங்கடல் துறைமுக நகருமான ஹொதய்தா
கடந்த 4 ஆண்டுகளாக புரட்சியாளர்கள் வசம் இருக்கிறது.

இந்த நகரை அவர்களிடம் இருந்து மீட்க அதிபர் ஆதரவு
படையினர் கடுமையாக சண்டையிட்டு வருகின்றனர்.

இந்த சண்டையில் கடைசியாக கிடைத்த தகவலின்படி
110 கிளர்ச்சியாளர்கள், அதிபர் ஆதரவு படையினர் 32 பேர்
மற்றும் அப்பாவி மக்கள் 7 பேர் என 149 பேர் இந்த போரில்
பலியானதாக முதற்கட்ட தகவல் வெளியுள்ளது.
-
-----------------------------
தினமலர்



பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Wed Nov 14, 2018 12:18 pm

உயிர் இழப்பு வருத்தமளிக்கிறது.

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84168
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Nov 17, 2018 6:25 am

சி.என்.என்., நிருபருக்கு அனுமதி

வாஷிங்டன்:
அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்புடன், பத்திரிகையாளர்
கூட்டத்தில் விவாதம் செய்ததால், வெளியேற்றப்பட்ட,
சி.என்.என்., பத்திரிகை நிருபர் ஜிம் அகோஸ்டா, வெள்ளை
மாளிகையில் நடக்கும் நிருபர் கூட்டங்களில் பங்கேற்க,
அந்நாட்டு நீதிமன்றம் தற்காலிக அனுமதி அளித்துள்ளது.
-
------------------------
தினமலர்

Sponsored content

PostSponsored content



Page 70 of 81 Previous  1 ... 36 ... 69, 70, 71 ... 75 ... 81  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக