புதிய பதிவுகள்
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Today at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உலகச் செய்திகள்!  - Page 75 Poll_c10உலகச் செய்திகள்!  - Page 75 Poll_m10உலகச் செய்திகள்!  - Page 75 Poll_c10 
31 Posts - 79%
heezulia
உலகச் செய்திகள்!  - Page 75 Poll_c10உலகச் செய்திகள்!  - Page 75 Poll_m10உலகச் செய்திகள்!  - Page 75 Poll_c10 
3 Posts - 8%
வேல்முருகன் காசி
உலகச் செய்திகள்!  - Page 75 Poll_c10உலகச் செய்திகள்!  - Page 75 Poll_m10உலகச் செய்திகள்!  - Page 75 Poll_c10 
3 Posts - 8%
dhilipdsp
உலகச் செய்திகள்!  - Page 75 Poll_c10உலகச் செய்திகள்!  - Page 75 Poll_m10உலகச் செய்திகள்!  - Page 75 Poll_c10 
1 Post - 3%
mohamed nizamudeen
உலகச் செய்திகள்!  - Page 75 Poll_c10உலகச் செய்திகள்!  - Page 75 Poll_m10உலகச் செய்திகள்!  - Page 75 Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

உலகச் செய்திகள்!


   
   

Page 75 of 81 Previous  1 ... 39 ... 74, 75, 76 ... 81  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Nov 12, 2013 3:05 pm

First topic message reminder :

 தென் ஆப்பிரிக்காவில் பஸ் விபத்தில் 29 பேர் பலி

உலகச் செய்திகள்!  - Page 75 Bus-accidentre-212

ஜோகன்ஸ்பர்க், தென் ஆப்பிரிக்கா நாட்டின் கிழக்கே அமைந்துள்ள மபுமாலாங்கா மாகாணத்தில் நேற்று  நள்ளிரவு பஸ்சும், லாரியும் பயங்கரமாக மோதின. அதில் 29 பேர் பரிதாபமாக செத்தனர். மேலும் பலத்த காயம் அடைந்த 18 பேர் மீட்கப்பட்டு மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டனர்.இந்த விபத்துக்கான காரணம் தெரியவில்லை. பொதுவாக தென் ஆப்பிரிக்காவில் சாலை விபத்துகளில் ஆண்டுக்கு 14 ஆயிரம் பேர் இறப்பதாகவும், அதற்கு சாலை சரிவர பராமரிக்காமல் இருப்பதே காரணம் என்று கூறப்படுகிறது.

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்


சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Jan 06, 2023 3:08 pm

''போர் நிறுத்தம் என்பது புதினின் தந்திரம்''- உக்ரைன் குற்றச்சாட்டு

கடந்தாண்டு பிப்ரவரி மாதம் 20 ஆம் தேதி ரஷிய அதிபர் தங்கள் நாட்டு ராணுவத்தை உக்ரைன் மீது தாக்குதல் நடத்த உத்தரவிட்டார்.

உலகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இப்போர் தொடங்கி ஒரு ஆண்டை நெருங்கியுள்ளது.

ஆனால், இப்போர் முடிந்த பாடில்லை. இரு நாட்டு தரப்பிலும் இதுவரை ஆயிரக்கணக்கான பேர் இறந்துள்ளனர். அப்பாவி மக்களும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில், கடந்த புத்தாண்டு தினத்திலும் கூட உக்ரைன் தலைநகர் கிவ் மீது ரஷிய ராணுவம் ஏவுகணை வீசித் தாக்குதல் நடத்தியது.

உக்ரைனும், அமெரிக்கா மற்றும் மேற்கு நாடுகளின் பொருளாதார மற்றும் ஆயுத உதவியுடன் ரஷியாவுக்கு எதிராகப் போரிட்டு வருகிறது.

இரு தரப்பும் பேச்சுவார்த்தைக்கு உடன்பட வேண்டுமென மேற்கத்திய நாடுகளும் அரசியல் தலைவர்களும் கூறிவருகின்றனர்.

ஆனால், உக்ரைனில் ரஷியா தற்போது ஆக்ரமித்திருக்கும் பகுதிகளை ரஷியாவுக்குச் சொந்தமானது என ஒப்புக்கொண்டால் பேச்சுவார்த்தைக்குத் தயார் என புதின் பிடிவாதமாக உள்ளார்.

''சமீபத்தில், கிறிஸ்துமஸ் பண்டிகையொட்டி 36 மணி நேரம் போர் நிறுத்தம் செய்யவுள்ளதாக புதின் கூறியது திட்டமிட்ட தந்திரம். போர் நிறுத்தத்தின்போது, ரஷிய படைகள் உக்ரைனை விட்டு வெளியேறவில்லை'' என உக்ரைன் அதிகாரிகள் குற்றம்சாட்டியுள்ளனர்.



உலகச் செய்திகள்!  - Page 75 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Jan 06, 2023 3:09 pm

சீனாவிலிருந்து செல்லும் பயணிகளுக்கு மற்ற நாடுகளில் கொரோனா பரிசோதனை செய்யப்படுவதை உலக சுகாதார அமைப்பு வரவேற்றுள்ளது.

உலகம் முழுவதும் கொரோனா பாதிப்புகள் கடந்த சில ஆண்டுகளாகவே இருந்து வந்தாலும் சமீபமாக மிகவும் குறைந்திருந்தன. இந்நிலையில் தற்போது சீனாவில் கொரோனா பரவல் மிகத் தீவிரமாக உள்ளது. மீண்டும் கொரோனா பரவல் அதிகரிப்பதை தடுக்கும் வகையில் அமெரிக்கா, இந்தியா, ஜப்பான் உள்ளிட்ட பல நாடுகள் சீனாவிலிருந்து வரும் பயணிகளுக்கு கொரோனா நெகட்டிவ் சான்றிதழ், கொரோனா பரிசோதனை கட்டாயம் என அறிவித்துள்ளன.

சீன பயணிகளை மட்டும் கொரோனா சோதனைக்கு உட்படுத்துவது சீனாவை அவமதிக்கும் செயல் என சீன அரசு தனது அதிருப்தியை தெரிவித்துள்ளது. ஆனால் சீனாவில் ஏற்படும் பாதிப்பு, பலி எண்ணிக்கை குறித்த தரவுகளை உலக சுகாதார அமைப்பிற்கு சீனா வழங்க மறுக்கிறது.

இந்நிலையில் இந்த கொரோனா சோதனை சர்ச்சை குறித்து பேசியுள்ள உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதானம் “சீனாவில் கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ள இந்த நிலையில் சில நாடுகள் தங்கள் குடிமக்கள் பாதுகாப்பிற்காக கொரோனா கட்டுப்பாடுகள் மற்றும் சோதனை மேற்கொள்வதை புரிந்துகொள்ள முடிகிறது” என ஆதரித்து பேசியுள்ளார்.



உலகச் செய்திகள்!  - Page 75 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Jan 06, 2023 3:11 pm

போப் ஆண்டவரின் இறுதி சடங்கை நடத்திய போப்! – வரலாற்றிலேயே முதல்முறை!

முன்னாள் போப் ஆண்டவரான 16ம் பெனடிக்டின் இறுதி சடங்கை நடப்பு போப் ஆண்டவர் பிரான்சிஸ் நடத்தினார்.

உலகம் முழுக்க உள்ள கத்தோலிக்க #கிறிஸ்தவ மக்களின் மதத்தலைவராக வாட்டிகனில் போப் ஆண்டவர் செயல்பட்டு வருகிறார். ஒவ்வொரு போப் இறந்த பின்னரும் அடுத்த போப் ஆண்டவரை கார்டினல்கள் சேர்ந்து தேர்ந்தெடுப்பது வழக்கம்.

முன்னதாக போப் இரண்டாம் ஜான் பால் இறந்த பின் போப்பாக பதவியேற்றவர் 16ம் பெனடிக்ட். ஆனால் 8 வருடங்களுக்கு பின் இவர் உடல்நலம் காரணமாக போப் பதவியிலிருந்து விலகிய நிலையில் போப் பிரான்சிஸ் தற்போதைய போப் ஆண்டவராக இருந்து வருகிறார். இந்நிலையில் கடந்த டிசம்பர் 31, 2022ல் 16ம் பெனடிக்ட் வயது மூப்பால் காலமானார்.

அவரது உடல் கடந்த 2ம் தேதி முதல் #வாடிகன் செயிண்ட் பீட்டர் தேவாலயத்தில் வைக்கப்பட்டிருந்த நிலையில் நேற்று அடக்கம் செய்யப்பட்டது. பாதிரியார்கள், கன்னியாஸ்திரிகள், கார்டினல்கள் உட்பட 60 ஆயிரம் பேர் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர். தற்போதைய போப் பிரான்சிஸ் சக்கர நாற்காலியில் வந்து 16ம் பெனடிக்ட் அடக்கத்திற்கு இறுதி சடங்குகளை நடத்தினார்.

முன்னால் போப் ஒருவருக்கு நடப்பு போப் இறுதி #சடங்குகள் செய்வது வரலாற்றில் இதுவே முதல்முறை என்று கூறப்பட்டுள்ளது. அவரது உடல் புனித பீட்டர் தேவலாயத்தி அடியில் அமைந்துள்ள ”வாடிகன் க்ரோட்டஸ்” என்ற இடத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது.



உலகச் செய்திகள்!  - Page 75 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sat Jan 07, 2023 11:25 am

உலகச் செய்திகள்!  - Page 75 1571444738 உலகச் செய்திகள்!  - Page 75 1571444738



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Jan 11, 2023 8:38 pm

ரஷ்யா- உக்ரைன் போர்: ஓரே நாளில் 710 வீரர்கள் பலியானதாக தகவல்!



ரஷிய -உக்ரைன் இடையேயான போரில் ஒரே நாளில் 710 ரஷ்ய வீரர்கள் பலியானதாக தகவல் வெளியாகிறது.

உக்ரைன் மீது ரஷிய ராணுவம் போர்தொடுத்து 11 மாதங்கள் ஆகிறது. இதுவரை இரு தரப்புகளும் பலமுறை பேச்சுவார்த்தை நடத்தியும், மேற்கு நாடுகள் போர் நிறுத்தம் செய்ய வேண்டுமென கோரிக்கை விடுத்தும் எந்த முடிவும் எட்டப்படாததால் இன்னும் போர் நடந்து வருகிறது.

சமீபத்தில் உக்ரைன் தலைநகர் கிவ் அருகிலுள்ள மஹூல்லா நகரில் உக்ரைன் வீரர்கள் தாக்குதல் நடத்தியதில் ரஷிய வீரர்கள் 89 பேர் கொல்லப்பட்டனர்.

இதற்குப் பதிலடியாக ரஷியா வீரர்கள் தாக்குதல் நடத்தினர்., இதில், 600க்கும் மேற்பட்ட உக்ரைன் வீரர்கள் உயிரிழந்ததாக ரஷியா தெரிவித்தது.

இந்த நிலையில், இதுவரை இல்லாத அளவுக்கு ஒரே நாளில் 710 ரஷிய வீரர்கள் உயிரிழந்துள்ளதாக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.

மேலும், உக்ரைனின் சுரங்க நகரமான சோலேடாரில் இரு தரப்புக்கு இடையேயான போரில், உக்ரைன் ராணுவத்தினரால் 710 ரஷ்ய வீரர்கள் இறந்துள்ளதாகவும், ரஷ்ய வீரர்களின் உடல்கள் பாக்மூட் நகர வீதிகளில் குவிந்து கிடப்பதாகவும் தெரிவித்துள்ளார்.



உலகச் செய்திகள்!  - Page 75 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Jan 26, 2023 11:36 am

போலீஸ் நிலையத்தில் பெண்ணை நிர்வாணமாக்கி நடனம் ஆட வைத்த பெண் போலீஸ் இன்ஸ்பெக்டர்


பாகிஸ்தானில் குழந்தை கொலை வழக்கில் போலீஸ் நிலையத்தில் பெண்ணை நிர்வாணமாக்கி நடனம் ஆட வைத்த பெண் போலீஸ் இன்ஸ்பெக்டர் பதவி நீக்கம். கராச்சி போலீஸ் நிலையத்துக்கு விசாரணைக்காக அழைத்து சென்ற பெண் ஒருவரை, பெண் போலீஸ் இன்பெக்டர் ஒருவர் மிரட்டி, அவரின் ஆடைகளை களைந்து நிர்வாணமாக்கி அங்கிருந்தவர்கள் முன்னிலையில் நிர்வாண நடனம் ஆட வைத்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.

பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தின் தென்மேற்கு பகுதியில் அமைந்துள்ள குவெட்டா நகரில்ஜின்னா டவுன் போலீஸ் நிலைய சரகத்தில் உள்ள குடியிருப்பு வளாகம் ஒன்றில் குழந்தை ஒன்று கொலை செய்யப்பட்டது.

இந்த விவகாரம் குறித்து விசாரிப்பதற்காக பெண் ஒருவரை பெண் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஷபானா இர்ஷத் தலைமையிலான பெண் போலீசார் போலீஸ் நிலையத்துக்கு அழைத்து வந்தனர். விசாரணை என்ற பெயரில், இன்ஸ்பெக்டர் ஷபானா இர்ஷத் மற்றும் போலீசார் அந்த பெண்ணை மிரட்டி அவரின் ஆடைகளை களைந்து நிர்வாணமாக்கியதுடன், பாடல் ஒன்றை ஒலிக்கச் செய்து, அங்கிருந்தவர்கள் முன்னிலையில் நிர்வாணமாக அவரை நடனமாடவும் வைத்திருக்கின்றனர்.

மேலும் இந்த மொத்த சம்பவத்தை அவர்கள் வீடியோவாகவும் எடுத்து வைத்திருக்கின்றனர். இந்த விவகாரம் குறித்து போலீஸ்  துணை ஐஜி முகமது அசாருக்கு புகார் சென்றது. இதையடுத்து துணை காவல் கண்காணிப்பாளர் பார் குல் தாரின் என்பவரை சிறப்பு அதிகாரியாக நியமித்து இந்த புகார் குறித்து உடனடியாக விசாரித்து அறிக்கை தருமாறு உத்தரவிட்டார்.  

சிறப்பு அதிகாரியின் விசாரணையில் பெண் போலீஸ் இன்ஸ்பெக்டர்  ஷபானா இர்ஷத், விசாரணைக்காக அழைத்து வரப்பட்ட பெண்ணை நிர்வாணமாக்கி நடனமாட வைத்தது உறுதி செய்யப்பட்டது. மேலும் அவர் தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி அருவறுக்கத்தக்க செயலில் ஈடுபட்டிருப்பதாகவும், போலீஸ் துறைக்கு களங்கத்தை ஏற்படுத்தியிருப்பதாகவும் தெரியவந்தது. இதனையடுத்து பெண் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஷபானா இர்ஷத்தை உடனடியாக பணிநீக்கம் செய்த காவல்துறை, அவரை பணியில் இருந்து நிரந்தரமாக கட்டாய ஓய்வு பெற வைத்திருக்கிறது.

மேலும், விசாரணைக்கு அழைத்து வந்து லாக் அப்பில் பெண்ணை சித்ரவதை செய்த விவகாரத்தில் புஷ்ரா அப்சல், ஹூமா பைசல், உஸ்மா நஸ்ரின், பாரா கலீல் மற்றும் சமீனா மன்சூர் ஆகிய 5 பெண் போலீசார் பணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Jan 26, 2023 11:38 am

பேஸ்புக், இன்ஸ்டாவில் மீண்டும் டிரம்ப்...! விதிக்கப்பட்ட தடை நீக்கம்


அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப்-ன் பேஸ்புக், இன்ஸ்டாகிராம் பக்கங்களுக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கப்படுவதாக மெட்டா நிறுவனம் அறிவித்துள்ளது.

வாஷிங்டன், பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராமில் அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்புக்கான தடை நீக்கப்படுவதாக மெட்டா நிறுவனம் அறிவித்துள்ளது. வன்முறையை தூண்டும் விதமாக சமூக ஊடகங்களில் பதிவிட்டதாக கூறி கடந்த 2021ஆம் ஆண்டு ஜனவரி மாதம் டிரம்பின் பேஸ்புக், இன்ஸ்டாகிராம் மற்றும் டிவிட்டர் பக்கங்கள் முடக்கப்பட்டது.

இதனிடையே, கடந்த ஆண்டு டிவிட்டர் நிறுவனத்தை எலான் மாஸ்க் வாங்கியவுடன், டிரம்புக்கான தடையை டுவிட்டர் நிறுவனம் நீக்கியது. இந்நிலையில், இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராமில் டிரம்புக்கான தடையை நீக்குவதாக மெட்டா நிறுவனம் அறிவித்துள்ளது.

இதனால் டிரம்ப்பை பின் தொடரும் பயனாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.


mohamed nizamudeen இந்த பதிவை விரும்பியுள்ளார்

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Fri Jan 27, 2023 12:02 pm

பாக்கிஸ்தான் அரசாங்கம் - சூப்பர்!

பொதுவாக , ஆண் அதிகாரிகளைவிடப் பெண் அதிகாரிகள் மோசமாகத்தான் இருக்கிறார்கள்!



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/

சிவா இந்த பதிவை விரும்பியுள்ளார்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Jan 31, 2023 1:14 am

பாகிஸ்தான் நாட்டிலுள்ள பெஷாவர் நகரில் நடந்த குண்டுவெடிப்பு தாக்குதலில் 150 பேர் காயமடைந்துள்ள நிலையில், இத்தாக்குதலுக்கு தலிபான் அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.

பாகிஸ்தான் நாட்டில் ஷபாஷ் ஷெரீப் தலைமையிலான ஆட்சி நடந்து வருகிறது.
நாட்டில் பொருளாதாரப் பற்றாக்குறை, டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு சரிவு, மின்வெட்டு ஆகிய பிரச்சனைகளுக்கு இடையே குண்டு வெடிப்பு சம்பவம் நடந்துள்ளது.

இன்று, பெஷாவர் நகரில் உள்ளா மசூதியில்,பிற்பகல் தொழுகையின்போது, பலத்த சத்தத்துடன் வெடிகுண்டு வெடித்தது,. இத்ல், 46 பேர் பலியாகினர்,. 150 பேர் படுகாயமடைந்தனர்.

இத்தாக்குதலுக்கு தெஹ்ரீக் இ தலிபான் அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. மேலும், ஆப்கானில் உமர் காலித் என்பவர் கொல்லப்பட்டதற்கு பழிதீர்ப்பதற்காக இத்தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் தகவல் வெளியாகிறது.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Jan 31, 2023 1:17 am

மருத்துவ உலகில் முதல்முறை.. ஆணுறையில் வாழைப்பழம்: அதிர்ச்சியில் மருத்துவர்கள்


மருத்துவ உலகில் முதல்முறையாக ஆணுறையில் வாழைப்பழத்தை வைத்து இளைஞர் ஒருவர் சாப்பிட்ட நிலையில் அவரது உயிரை மருத்துவர்கள் கஷ்டப்பட்டு காப்பாற்றி உள்ளனர்.

அமெரிக்காவை சேர்ந்த 34 வயது இளைஞர் ஒருவருக்கு திடீரென வயிற்று வலி ஏற்பட்டது. இதனை அடுத்து அவரை மருத்துவர்கள் சிடி ஸ்கேன் செய்து பார்த்தபோது அவரது சிறு குடலில் ஆணுறையால் சுற்றப்பட்ட வாழைப்பழம் ஒன்று இருந்ததை பார்த்தனர்.

இதனை அடுத்து அவருக்கு மூன்று நாட்கள் சிகிச்சை அளித்து போராடி ஆணுறைடன் கூட வாழைப்பழத்தை வெளியே எடுத்தனர். இதன் பிறகு அவர் இயல்பு நிலைக்கு வந்துள்ளார்.

ஆணுறையில் வாழைப்பழத்தை வைத்து அவர் சாப்பிட்டது அதன் பிறகு நடந்த விசாரணையில் தெரிய வந்துள்ளது. மருத்துவ உலகில் இதுவரை ஆணுறையில் வாழைப்பழத்தை வைத்து சாப்பிட்டதை டாக்டர்கள் கேள்விப்பட்டதில்லை என்ற நிலையில் இப்படி ஒரு வினோத சம்பவம் நடந்தது பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.

Sponsored content

PostSponsored content



Page 75 of 81 Previous  1 ... 39 ... 74, 75, 76 ... 81  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக