புதிய பதிவுகள்
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உலகச் செய்திகள்!  - Page 39 Poll_c10உலகச் செய்திகள்!  - Page 39 Poll_m10உலகச் செய்திகள்!  - Page 39 Poll_c10 
30 Posts - 81%
வேல்முருகன் காசி
உலகச் செய்திகள்!  - Page 39 Poll_c10உலகச் செய்திகள்!  - Page 39 Poll_m10உலகச் செய்திகள்!  - Page 39 Poll_c10 
3 Posts - 8%
heezulia
உலகச் செய்திகள்!  - Page 39 Poll_c10உலகச் செய்திகள்!  - Page 39 Poll_m10உலகச் செய்திகள்!  - Page 39 Poll_c10 
2 Posts - 5%
dhilipdsp
உலகச் செய்திகள்!  - Page 39 Poll_c10உலகச் செய்திகள்!  - Page 39 Poll_m10உலகச் செய்திகள்!  - Page 39 Poll_c10 
1 Post - 3%
mohamed nizamudeen
உலகச் செய்திகள்!  - Page 39 Poll_c10உலகச் செய்திகள்!  - Page 39 Poll_m10உலகச் செய்திகள்!  - Page 39 Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

உலகச் செய்திகள்!


   
   

Page 39 of 81 Previous  1 ... 21 ... 38, 39, 40 ... 60 ... 81  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Nov 12, 2013 3:05 pm

First topic message reminder :

 தென் ஆப்பிரிக்காவில் பஸ் விபத்தில் 29 பேர் பலி

உலகச் செய்திகள்!  - Page 39 Bus-accidentre-212

ஜோகன்ஸ்பர்க், தென் ஆப்பிரிக்கா நாட்டின் கிழக்கே அமைந்துள்ள மபுமாலாங்கா மாகாணத்தில் நேற்று  நள்ளிரவு பஸ்சும், லாரியும் பயங்கரமாக மோதின. அதில் 29 பேர் பரிதாபமாக செத்தனர். மேலும் பலத்த காயம் அடைந்த 18 பேர் மீட்கப்பட்டு மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டனர்.இந்த விபத்துக்கான காரணம் தெரியவில்லை. பொதுவாக தென் ஆப்பிரிக்காவில் சாலை விபத்துகளில் ஆண்டுக்கு 14 ஆயிரம் பேர் இறப்பதாகவும், அதற்கு சாலை சரிவர பராமரிக்காமல் இருப்பதே காரணம் என்று கூறப்படுகிறது.

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்


சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Oct 11, 2014 4:05 am

துருக்கியில் புதிதாக கலவரங்கள்: 2 போலீசார் உள்பட 6 பேர் பலி

சிரியாவில் துருக்கி எல்லையில் அமைந்துள்ள கொபானி நகரில் ஐ.எஸ். தீவிரவாதிகள் முன்னேறி வருகின்றனர். குர்து இன மக்கள் பெருவாரியாக வசித்து வந்த இந்த நகரை காக்க வலியுறுத்தி. துருக்கியில் உள்ள அந்த இனத்தினர் போராட்டங்கள் நடத்தி வருகின்றனர். இந்த போராட்டங்களில் வன்முறையும் வெடித்து வருகிறது.

இந்த நிலையில் அங்கு ஆங்கால் நகரில் கடந்த வாரம் நடந்த வன்முறையில் சிட்டி சென்டரில் தாக்குதலுக்கு ஆளான கடைகளை போலீசார் நேற்று பார்வையிட்டனர்.

அப்போது அவர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 2 போலீசார் உயிரிழந்தனர். ஒரு போலீஸ் அதிகாரி படுகாயம் அடைந்தார்.

இந்த தாக்குதலுக்கு எந்தவொரு அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.

இதற்கிடையே காஜியன்டெப் மாகாணத்தில் புதிதாக நேற்று போராட்டக்காரர்களுக்கும், எதிர்ப்பாளர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் 4 பேர் கொல்லப்பட்டனர். 20 பேர் காயம் அடைந்தனர்.



உலகச் செய்திகள்!  - Page 39 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84168
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Oct 11, 2014 7:27 am

உலகச் செய்திகள்!  - Page 39 103459460
-
தொடருங்கள்...

சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Sat Oct 11, 2014 7:48 am

தகவலுக்கு நன்றி அன்பரே.......

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Oct 12, 2014 11:22 pm

இந்தியா மீது போர் தொடுக்க வேண்டும்: பாக். தீவிரவாத அமைப்பு வலியுறுத்தல்

எல்லையில் சண்டை நடைபெற்று வரும் நிலையில், இந்தியா மீது போர் தொடுக்க வேண்டும் என்று தீவிரவாத அமைப்பான ஜமாத் உத்-தவா பாகிஸ்தான் அரசை கேட்டுக் கொண்டுள்ளது. இந்த அமைப்பின் சார்பில் கராச்சி நகரில் உள்ள பத்திரிகையாளர் மன்றம் அருகே நேற்று முன்தினம் பேரணி நடைபெற்றது. ஏராளமானோர் கூடியிருந்த இந்த பேரணியில் அந்த அமைப்பின் தலைவர் ஹபீஸ் சயீத் கலந்துகொண்டு உரையாற்றினார்.

இந்திய-பாகிஸ்தான் எல்லையில் நடைபெறும் துப்பாக்கிச் சண்டைக்கு கண்டனம் தெரிவித்து பேசிய அவர், இந்திய ராணுவத்தின் தாக்குதலால் பாகிஸ்தானைச் சேர்ந்த அப்பாவி மக்கள் பலியாவதாக குற்றம்சாட்டினர்.

இதற்கிடையே, இந்தக் கூட்டத்தில் பங்கேற்றவர்கள் ‘இந்தியா மீது போர் தொடுக்க வேண்டும்’ என்பன உள்ளிட்ட வாசகங்கள் அடங்கிய பேனர்கள் மற்றும் பதாகைகளை ஏந்தியபடி கோஷமிட்டனர். சர்வதேச எல்லை விதியை இந்தியா மீறி வருவதாகவும் குற்றம்சாட்டினர். இந்தியாவின் அச்சுறுத்தலை எப்படி எதிர்கொள்ள வேண்டும் என்பது பாகிஸ்தானுக்கு தெரியும் என்றும் இந்த விஷயத்தில் ராணுவத்தின் செயல்பாட்டுக்கு துணை நிற்போம் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

ஜமாத்-உத்-தவா அமைப்பின் கராச்சி பிரிவு தலைவர் முசம்மில் இக்பால் ஹஷ்மி கூறும்போது, “இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் ஆக்ரோஷமான கொள்கையின் ஒரு பகுதியாகவே சியால்கோட் எல்லைப் பகுதியில் தாக்குதல் சம்பவங்கள் அதிகரித்துள்ளன.

பாகிஸ்தானில் உள்ள உள்நாட்டு பிரச்சினையை சாதகமாக பயன்படுத்திக் கொள்ள அவர் விரும்புகிறார். நாட்டை பாதுகாப்பதற்காக தங்கள் உயிரை தியாகம் செய்ய ஒவ்வொரு குடிமகனும் தயாராக உள்ளனர்” என்றார்.



உலகச் செய்திகள்!  - Page 39 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Oct 12, 2014 11:27 pm

எல்லை பிரச்சினைக்கு தீர்வு காண ஐ.நா. தலையீட்டை கோரி பாகிஸ்தான் கடிதம்

இந்தியா - பாகிஸ்தான் எல்லையில் 12 நாட்களாக பதற்றமான சூழல் நிலவி வரும் நிலையில், எல்லை பிரச்சினைக்கு ஐ.நா தலையிட்டு தீர்வு காண உதவ வேண்டும் என கோரி பாகிஸ்தான், ஐ.நா. பொதுச்செயலர் பான் கி மூனுக்கு கடிதம் எழுதியுள்ளது.

காஷ்மீர் விவகாரத்தை சர்வதேசமயமாக்கும் முயற்சியில் இறங்கியுள்ள பாகிஸ்தான், எல்லைப் பாதுகாப்பு விவகாரத்தில் தலையிட வேண்டும் என்று ஐ.நா.விற்கு ஐ.நா. பொதுச்செயலாளர், பான் கி முனுக்கு பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப்பின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சர்தாஜ் அஜீஸ் கடிதம் எழுதியுள்ளார்.

இருநாடுகளுக்கும் இடையே ஏற்படுத்தப்பட்ட போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறி பாகிஸ்தான் ராணுவம் கடந்த சில நாட்களாக காஷ்மீர் மாநிலத்தில் எல்லையோரத்தில் உள்ள இந்திய ராணுவ நிலைகள் மீதும், கிராமங்கள் மீதும் குண்டு வீசி தாக்குதல் நடத்தி வருகிறது.

கடந்த 1–ம் தேதி முதல் இதுவரை நடத்தப்பட்ட தாக்குதலில் அப்பாவி பொதுமக்கள் 8 பேர் கொல்லப்பட்டு உள்ளனர். மேலும் பாதுகாப்பு படையினர் 13 பேர் உள்பட 90–க்கும் அதிகமான பேர் காயம் அடைந்து இருக்கிறார்கள்.

இந்நிலையில் காஷ்மீர் விவகாரத்தை சர்வதேச பிரச்சனையாக்கும் முயற்சியில் பாகிஸ்தான் இறங்கியுள்ளது. எல்லைக் கட்டுப்பாட்டு கோடு மற்றும் சர்வதேச எல்லையில் பாதுகாப்பு விவகாரத்தில் ஐ.நா. தலையிட வேண்டும் என்று பாகிஸ்தான் பான் கீ முனுக்கு கடிதம் எழுதியுள்ளது.

ஐ.நா. பொதுச்செயலாளர், பான் கி முனுக்கு பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப்பின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சுர்தாஜ் அஜீஸ் இவ்விவகாரம் தொடர்பாக கடிதம் எழுதியுள்ளார். அதில் இந்தியா போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி எல்லையில் துப்பாக்கி சூடு நடத்துகிறது. என்று அவர் குற்றம் சாட்டியுள்ளார்.



உலகச் செய்திகள்!  - Page 39 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sun Oct 12, 2014 11:27 pm

வாங்க வாங்க வாங்கிக்க வாங்க சீக்கிரம்




சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Oct 12, 2014 11:28 pm

எல்லையில் மீண்டும் தாக்குதலை தீவிரப்படுத்தியது பாக்.,
Print
எல்லையில் மீண்டும் தாக்குதலை தீவிரப்படுத்தியது பாகிஸ்தான்.

ஜம்மு, அக்.13 - எல்லையில் பாகிஸ்தான் மீண்டும் தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ளது. சர்வதேச எல்லையில் 15 இந்திய நிலைகளை குறிவைத்தும், எல்லை கிராமங்கள் மீதும் பாகிஸ்தான் தாக்குதல் நடத்தியது.

இதில் 3 பேர் காயமடைந்தனர். ஒருவர் கவலைக்கிடமான நிலையில் ஜம்மு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பாகிஸ்தான் தாக்குதல் குறித்து எல்லைப் பாதுகாப்புப் படை செய்தித்தொடர்பாளர் கூறியதாவது:

நேற்று முன் தினம் இரவு முழுவதும் சர்வதேச எல்லையில் 15 இந்திய நிலைகளை குறிவைத்தும், எல்லை கிராமங்கள் மீதும் பாகிஸ்தான் தாக்குதல் நடத்தியது. இதில் 3 பேர் காயமடைந்தனர். அர்னியா, ஆர்.எஸ்.புரா பகுதிகளில் சிறிய பீரங்கிக் குண்டுகள் மூலமும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. காயமடைந்தவர்கள் ஒருவர் கவலைக்கிடமான நிலையில் உள்ளார். இந்திய தரப்பும் தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ளது. பாகிஸ்தான் தாக்குதல் காலை வரையிலும் நீடித்தது' என்றார்.

முன்னதாக சனிக்கிழமை பகலில் ஜம்மு-காஷ்மீரில் பன்வாட், பூஞ்ச் மாவட்ட எல்லைப் பகுதிகளில் பாகிஸ்தான் ராணுவம் நேற்று மீண்டும் தாக்குதல் நடத்தியது. பன்வாட், பூஞ்ச் மாவட்ட எல்லைப் பகுதிகளில் மீண்டும் பீரங்கி குண்டுகளை வீசியது. கடந்த 2 வாரங்களுக்கு மேலாக பாகிஸ்தான் நடத்தி வரும் தாக்குதலில், 8 இந்தியர்கள் பலியாகியுள்ளனர். பாதுகாப்புப் படை வீரர்கள் 13 உள்பட 90-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.




உலகச் செய்திகள்!  - Page 39 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Oct 13, 2014 12:11 am

whatsup  இல் உலா வரும் செய்திகளை பார்த்து 'டென்ஷன் ' ஆகி இருப்பங்களோ? புன்னகை
....................

" இரண்டு தேசங்கள் ஒரே சமயத்தில் சுதந்திரம் பெற்றது....அதில் ஒன்று செவ்வாயையே  தொட்டுவிட்டது....மற்றது.........................????????????????

மற்றது காஷ்மிரைக்கூட  தொட முடியவில்லை.............................ஜாலி ஜாலி ஜாலி இது தான் அந்த செய்தி புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Oct 14, 2014 11:08 pm

சீனாவில் 12 தீவிரவாதிகளுக்கு மரண தண்டை

பெய்ஜீங், அக்.15 - சீனாவில் சிஜியாங் மாகாணத்தில் ஷாசேபகுதியில் கடந்த ஜூலை 28-ஆம் தேதி கலவரம் நடந்தது. அப்போது தீவிரவாதிகள் பயங்கர ஆயுதங்கள், கத்திகள் மற்றும் கோடாரி களுடன் வந்து தாக்குதல் நடத்தினார்கள்.

எலிஸ்டு நகரில் போலீஸ் நிலையம், அரசு அலுவலகங்கள் மீது தாக்குதல் நடத்தினர். குயாங்டி என்ற இடத்தில் பொதுமக்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 37 பேர் பலியாகினர். 59 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட தீவிரவாதிகள் மீது கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த கோர்ட்டு 12 பேருக்கு மரணதண்டை விதித்து தீர்ப்பளித்தது. அதே நேரத்தில் வழக்கில் ஏற்கெனவே 15 பேருக்கு விதிக்கப்பட்ட மரணதண்டனையை 2 ஆண்டுகளுக்கு ஒத்தி வைத்தது.

அதன் பிறகு தான் அவர்களுக்கு மரண தண்டனையை உறுதி செய்வதா? அல்லது ஆயுள் தண்டனை விதிப்பதா? என முடிவு செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சிஜியாங் மாகாணத்தில் ஹோடன் பகுதியில் பிஷாங் என்ற இடத்தில் மார்க்கெட்டில் வைத்து ஒரு மர்ம கும்பல ஒரு பெண் போலீசை கத்தியால் குத்தி படுகொலை செய்தது. அவர் 2 மாத கர்ப்பிணியாக இருந்தது குறிப்பிடத்தக்கது



உலகச் செய்திகள்!  - Page 39 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Oct 14, 2014 11:09 pm

ஹாங்காங் போராட்டத்தில் மோதல்

ஹாங்காங், அக் 15 - ஹாங்காங்கில் முழு நிர்வாக சுதந்திரம் கோரி சீன அரசுக்கு எதிராகப் போராட்டம் நடத்தி வருபவர்களுக்கும், காவல் துறைக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. போராட்டக்காரர்கள் வைத்திருந்த சாலைத் தடுப்புகளை காவல்துறையினர் அகற்றியதால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

ஹாங்காங்கிலுள்ள மத்திய வர்த்த மாவட்டத்தில் போராட்டக் காரர்கள் வைத்திருந்த சாலைத் தடுப்புகளில் சிலவற்றை அகற்றிய காவல்துறையினர் போராட்டப் பகுதியை சுருக்கினர். இதைத்தொடர்ந்து போராட்டக் காரர்கள் முகமூடியை அணிந்து கொண்டு சாலைத் தடுப்புகளைத் தாண்டி இறங்கினர். அப்போது, காவல்துறைக்கும் அவர் களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. தங்கள் மீது, ஒரு வன்முறைக் கும்பல் தாக்குதல் நடத்துவதாக, போராட்டக்காரர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

ஜனநாயகத்துக்கு ஆதரவாக, ஹாங்காங்கில் நிர்வாகச் சுதந்திரம் கோரி போராட்டம் நடத்து வதற்கு சிலர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்."மத்தியை ஆக்கிர மிப்போம்" இயக்கம் சட்ட விரோதமானது எனக் கோஷமிடும் அவர்கள், சாலைத் தடுப்புகளை அகற்றி போக்குவரத்துக்கு வழிவிட வேண்டும் என வலியு றுத்தி வருகின்றனர். எனவே காவல்துறையினர் சாலைத் தடுப்புகளை அகற்றி வருகின்றனர்.




உலகச் செய்திகள்!  - Page 39 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Sponsored content

PostSponsored content



Page 39 of 81 Previous  1 ... 21 ... 38, 39, 40 ... 60 ... 81  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக