புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:00 pm
» உலக தந்தையர் தினம்
by T.N.Balasubramanian Today at 4:57 pm
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 2:41 pm
» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Today at 1:49 pm
» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Today at 1:46 pm
» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Today at 1:45 pm
» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Today at 1:44 pm
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm
» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Today at 1:42 pm
» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm
» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am
» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am
» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am
» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am
» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am
» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am
» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am
» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am
» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am
» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm
» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm
» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm
» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm
» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm
» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm
» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am
» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am
» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am
» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am
» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am
» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm
by T.N.Balasubramanian Today at 5:00 pm
» உலக தந்தையர் தினம்
by T.N.Balasubramanian Today at 4:57 pm
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 2:41 pm
» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Today at 1:49 pm
» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Today at 1:46 pm
» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Today at 1:45 pm
» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Today at 1:44 pm
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm
» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Today at 1:42 pm
» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm
» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am
» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am
» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am
» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am
» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am
» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am
» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am
» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am
» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am
» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm
» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm
» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm
» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm
» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm
» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm
» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am
» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am
» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am
» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am
» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am
» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel | ||||
JGNANASEHAR | ||||
Abiraj_26 |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
JGNANASEHAR | ||||
Srinivasan23 | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
வணக்கம் தமிழ் உறவுகளே !
Page 1 of 1 •
- பகலவன்புதியவர்
- பதிவுகள் : 14
இணைந்தது : 28/10/2009
வணக்கம் தோழர்களே,
நான் தமிழ் நாட்டை சேர்ந்தவன், குவைத்தில் கடந்த எட்டு வருடங்களுக்கு மேலாக ஒரு நிறுவனத்தில் வேலைப் பார்த்து வருகின்றேன். இங்கு வளைகுடா வானம்பாடி கவிஞர்கள் சங்கம் ஒன்றை மரியாதைக்குறிய அய்யா சேது அவர்கள் நடத்தி வருகின்றார். அதில் இனைந்து நானும் செயல் பட்டு வருகின்றேன். வருடாம் வருடாம் தமிழக கவிஞர்கள் மற்றும் அறிஞர்களை அழைத்து தமிழ் நிகழ்ச்சி நடத்துவது வழக்கம். அப்படி தான் இந்த வருடம் இந்த மாதம் முதல் வாரத்தில் தமிழனுக்கு தமிழுணர்வையையும், மானவுணர்வையையும் ஊட்டவேண்டும் என்பதால் இயக்குனர் சீமான், விடுதலைப் பாவலர் அறிவுமதி அவர்களையும் அழைத்து வண்ணத்தமிழ் திருவிழா என்னும் நிகழ்ச்சியை நடத்தினோம் அந்த நிகழ்ச்சியில் விடுதலைப் பாவலர் அறிவுமதி தலைமையில் நான் இன்னுமா உறக்கம் எழுந்துவா தமிழா என்ற தலைப்பில் கவிதை படித்தேன். இந்த கவிதையின் முடிவில் இதுவரை குவைத் தமிழர்களிடத்தில் நிலவன் என்று அரியப்பட்டுவந்த என்னை பகலவன் என்று பெயர் மாற்றி வைத்தார் அண்ணன் அறிவுமதி அவர்கள் ஒரு பெரிய கவிஞரால் பெயர் மாற்றப்பட்டதை பெருமையாக கருதி எனது பெயரை அன்று முதல் பகலவன் என்று எனது நண்பர்களாலும் குவைத் தமிழர்களாலும் அழைக்கப்படுகிறது.
தமிழின் நேசத்துடன்,
பகலவன்
நான் தமிழ் நாட்டை சேர்ந்தவன், குவைத்தில் கடந்த எட்டு வருடங்களுக்கு மேலாக ஒரு நிறுவனத்தில் வேலைப் பார்த்து வருகின்றேன். இங்கு வளைகுடா வானம்பாடி கவிஞர்கள் சங்கம் ஒன்றை மரியாதைக்குறிய அய்யா சேது அவர்கள் நடத்தி வருகின்றார். அதில் இனைந்து நானும் செயல் பட்டு வருகின்றேன். வருடாம் வருடாம் தமிழக கவிஞர்கள் மற்றும் அறிஞர்களை அழைத்து தமிழ் நிகழ்ச்சி நடத்துவது வழக்கம். அப்படி தான் இந்த வருடம் இந்த மாதம் முதல் வாரத்தில் தமிழனுக்கு தமிழுணர்வையையும், மானவுணர்வையையும் ஊட்டவேண்டும் என்பதால் இயக்குனர் சீமான், விடுதலைப் பாவலர் அறிவுமதி அவர்களையும் அழைத்து வண்ணத்தமிழ் திருவிழா என்னும் நிகழ்ச்சியை நடத்தினோம் அந்த நிகழ்ச்சியில் விடுதலைப் பாவலர் அறிவுமதி தலைமையில் நான் இன்னுமா உறக்கம் எழுந்துவா தமிழா என்ற தலைப்பில் கவிதை படித்தேன். இந்த கவிதையின் முடிவில் இதுவரை குவைத் தமிழர்களிடத்தில் நிலவன் என்று அரியப்பட்டுவந்த என்னை பகலவன் என்று பெயர் மாற்றி வைத்தார் அண்ணன் அறிவுமதி அவர்கள் ஒரு பெரிய கவிஞரால் பெயர் மாற்றப்பட்டதை பெருமையாக கருதி எனது பெயரை அன்று முதல் பகலவன் என்று எனது நண்பர்களாலும் குவைத் தமிழர்களாலும் அழைக்கப்படுகிறது.
தமிழின் நேசத்துடன்,
பகலவன்
- மீனுவி.ஐ.பி
- பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009
வணக்கம்..பகலவன்..,,வாருங்கள்..ஈகரை சார்பாக ..உங்களை வரவேற்பதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்....தங்கள் வரவு நல்வரவு ஆகுக..
அன்புடன் மீனு
அன்புடன் மீனு
வாருங்கள் பகலவன் தங்களை ஈகரை களஞ்சியம் அன்புடன் வரவேற்கிறது
உங்கள் தமிழ் தொண்டு சிறக்க எமது வாழ்த்துக்கள் பகலவன் [You must be registered and logged in to see this image.]
உங்கள் தமிழ் தொண்டு சிறக்க எமது வாழ்த்துக்கள் பகலவன் [You must be registered and logged in to see this image.]
- Tamilzhanதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009
கலக்கலான அறிமுகம்....
வருக பகலவன் தாங்களை போன்றவர்களால் ஈகரைக்கு பெருமை..!
வருக பகலவன் தாங்களை போன்றவர்களால் ஈகரைக்கு பெருமை..!
- nandhtihaதளபதி
- பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009
வணக்கம்
வளை குடா நாட்டில் ஒரு வானம்பாடி சங்கம் இருக்கிறது, அதில் நல்ல தமிழ் ஆர்வ்லர்கள் இருக்கின்றனர், அதில் ஒருவரு உறங்காதே தமிழா என்ற தலைப்பில் ஒரு அருமையான கவிதை வாசித்தார், இம்மாதிரியான சுப்ரபாதக் கவிஞர்கள் தான் இப்போது தேவை என்று எனக்குத் தெரிந்த நண்பர் ஒருவர் கூறினார், அது தாங்கள் தானா திரு பகலவன் அவர்களே, தாங்கள் இன்னும் பல உணர்ச்சியைத்தூண்டும் கவிதைகளை எழுதி இருப்பதாக அறிந்தேன், அவைகளை இங்கே பதிப்பிக்க முடியுமா?
அன்புடன் வேண்டும்
நந்திதா
வளை குடா நாட்டில் ஒரு வானம்பாடி சங்கம் இருக்கிறது, அதில் நல்ல தமிழ் ஆர்வ்லர்கள் இருக்கின்றனர், அதில் ஒருவரு உறங்காதே தமிழா என்ற தலைப்பில் ஒரு அருமையான கவிதை வாசித்தார், இம்மாதிரியான சுப்ரபாதக் கவிஞர்கள் தான் இப்போது தேவை என்று எனக்குத் தெரிந்த நண்பர் ஒருவர் கூறினார், அது தாங்கள் தானா திரு பகலவன் அவர்களே, தாங்கள் இன்னும் பல உணர்ச்சியைத்தூண்டும் கவிதைகளை எழுதி இருப்பதாக அறிந்தேன், அவைகளை இங்கே பதிப்பிக்க முடியுமா?
அன்புடன் வேண்டும்
நந்திதா
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் nandhtiha
- மீனுவி.ஐ.பி
- பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009
- பகலவன்புதியவர்
- பதிவுகள் : 14
இணைந்தது : 28/10/2009
வணக்கம் நந்திதா அவர்களே..
நான் சுப்ரபாத கவிஞர் அல்ல நீங்கள் தெரிந்து எழுதினிரோ இல்லையோ எனக்கு தெரியாது. ஆனால் என் இனமே ஈழத்தில் தினம் தினம் செத்துக்கொண்டிருந்த போது இந்த தமிழினம் அடிமையாக, சூடு சொரனையற்ற இனமாக இருக்க காரணமே இந்த சுப்ரபாததிற்கு என்று தமிழன் அடிமையாகி கேட்க ஆரம்பித்தானோ அன்றிலிருந்து தான்..
அதனால் நான் இந்த சுப்ரபாதம் என்ற சொல்லை என்னால் பெருமையாக கருதமுடியவில்லை.
தமிழின துரோகி இந்து ராம், துக்ளக் சோ, தொண்டனே இல்லாத சுசாமியால் இந்த தமிழினத்தை கேவலமாக கருதமுடிகின்றது என்றால் தமிழன் சுப்ரபாதத்திற்கு அடிமையாகி இருப்பதினால் தான்.
என்னிடம் என் தமிழ் சமூகம் சார்ந்த, நான் நேசிக்கும் ஈழம் சார்ந்த கவிதைகள் நிறைய இருக்கின்றன. நான் அதை பதிவு செய்ய ஆவலாக இருக்கின்றேன். ஆனால் நேரம் சரியாக கிடைக்காத காரணத்தினால் உடனே பதிவு செய்ய முடியவில்லை. மன்னிக்கவும்.
தமிழின் நேசத்துடன்
பகலவன்
நான் சுப்ரபாத கவிஞர் அல்ல நீங்கள் தெரிந்து எழுதினிரோ இல்லையோ எனக்கு தெரியாது. ஆனால் என் இனமே ஈழத்தில் தினம் தினம் செத்துக்கொண்டிருந்த போது இந்த தமிழினம் அடிமையாக, சூடு சொரனையற்ற இனமாக இருக்க காரணமே இந்த சுப்ரபாததிற்கு என்று தமிழன் அடிமையாகி கேட்க ஆரம்பித்தானோ அன்றிலிருந்து தான்..
அதனால் நான் இந்த சுப்ரபாதம் என்ற சொல்லை என்னால் பெருமையாக கருதமுடியவில்லை.
தமிழின துரோகி இந்து ராம், துக்ளக் சோ, தொண்டனே இல்லாத சுசாமியால் இந்த தமிழினத்தை கேவலமாக கருதமுடிகின்றது என்றால் தமிழன் சுப்ரபாதத்திற்கு அடிமையாகி இருப்பதினால் தான்.
என்னிடம் என் தமிழ் சமூகம் சார்ந்த, நான் நேசிக்கும் ஈழம் சார்ந்த கவிதைகள் நிறைய இருக்கின்றன. நான் அதை பதிவு செய்ய ஆவலாக இருக்கின்றேன். ஆனால் நேரம் சரியாக கிடைக்காத காரணத்தினால் உடனே பதிவு செய்ய முடியவில்லை. மன்னிக்கவும்.
தமிழின் நேசத்துடன்
பகலவன்
வாருங்கள் பாகலவன்... உங்கள் வரவு நல்வரவு ஆகுக... [You must be registered and logged in to see this image.]
ஈகரை குடும்பத்தின் சார்பாக உங்கலை வரவேற்க்கிரேன்... [You must be registered and logged in to see this image.]
ஈகரை குடும்பத்தின் சார்பாக உங்கலை வரவேற்க்கிரேன்... [You must be registered and logged in to see this image.]
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|