புதிய பதிவுகள்
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Yesterday at 10:50 pm
» கருத்துப்படம் 24/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:02 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Yesterday at 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Yesterday at 6:49 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 6:48 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Yesterday at 6:45 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Yesterday at 6:38 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Yesterday at 6:33 pm
» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Yesterday at 6:31 pm
» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Yesterday at 6:29 pm
» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 6:28 pm
» அமுதமானவள்
by ayyasamy ram Yesterday at 6:26 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:10 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:44 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:14 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:01 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:56 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 12:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:54 am
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:14 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:04 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm
» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm
» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm
» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm
» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm
» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm
» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm
» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:10 pm
» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:08 pm
» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:06 pm
» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:04 pm
» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:01 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 23, 2024 12:50 pm
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Mon Sep 23, 2024 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:17 pm
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:16 pm
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:15 pm
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:14 pm
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:11 pm
by ayyasamy ram Yesterday at 10:50 pm
» கருத்துப்படம் 24/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:02 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Yesterday at 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Yesterday at 6:49 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 6:48 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Yesterday at 6:45 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Yesterday at 6:38 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Yesterday at 6:33 pm
» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Yesterday at 6:31 pm
» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Yesterday at 6:29 pm
» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 6:28 pm
» அமுதமானவள்
by ayyasamy ram Yesterday at 6:26 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:10 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:44 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:14 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:01 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:56 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 12:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:54 am
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:14 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:04 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm
» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm
» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm
» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm
» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm
» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm
» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm
» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:10 pm
» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:08 pm
» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:06 pm
» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:04 pm
» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:01 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 23, 2024 12:50 pm
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Mon Sep 23, 2024 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:17 pm
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:16 pm
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:15 pm
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:14 pm
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:11 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
viyasan |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
வணக்கம் தமிழ் உறவுகளே !
Page 1 of 1 •
- பகலவன்புதியவர்
- பதிவுகள் : 14
இணைந்தது : 28/10/2009
வணக்கம் தோழர்களே,
நான் தமிழ் நாட்டை சேர்ந்தவன், குவைத்தில் கடந்த எட்டு வருடங்களுக்கு மேலாக ஒரு நிறுவனத்தில் வேலைப் பார்த்து வருகின்றேன். இங்கு வளைகுடா வானம்பாடி கவிஞர்கள் சங்கம் ஒன்றை மரியாதைக்குறிய அய்யா சேது அவர்கள் நடத்தி வருகின்றார். அதில் இனைந்து நானும் செயல் பட்டு வருகின்றேன். வருடாம் வருடாம் தமிழக கவிஞர்கள் மற்றும் அறிஞர்களை அழைத்து தமிழ் நிகழ்ச்சி நடத்துவது வழக்கம். அப்படி தான் இந்த வருடம் இந்த மாதம் முதல் வாரத்தில் தமிழனுக்கு தமிழுணர்வையையும், மானவுணர்வையையும் ஊட்டவேண்டும் என்பதால் இயக்குனர் சீமான், விடுதலைப் பாவலர் அறிவுமதி அவர்களையும் அழைத்து வண்ணத்தமிழ் திருவிழா என்னும் நிகழ்ச்சியை நடத்தினோம் அந்த நிகழ்ச்சியில் விடுதலைப் பாவலர் அறிவுமதி தலைமையில் நான் இன்னுமா உறக்கம் எழுந்துவா தமிழா என்ற தலைப்பில் கவிதை படித்தேன். இந்த கவிதையின் முடிவில் இதுவரை குவைத் தமிழர்களிடத்தில் நிலவன் என்று அரியப்பட்டுவந்த என்னை பகலவன் என்று பெயர் மாற்றி வைத்தார் அண்ணன் அறிவுமதி அவர்கள் ஒரு பெரிய கவிஞரால் பெயர் மாற்றப்பட்டதை பெருமையாக கருதி எனது பெயரை அன்று முதல் பகலவன் என்று எனது நண்பர்களாலும் குவைத் தமிழர்களாலும் அழைக்கப்படுகிறது.
தமிழின் நேசத்துடன்,
பகலவன்
நான் தமிழ் நாட்டை சேர்ந்தவன், குவைத்தில் கடந்த எட்டு வருடங்களுக்கு மேலாக ஒரு நிறுவனத்தில் வேலைப் பார்த்து வருகின்றேன். இங்கு வளைகுடா வானம்பாடி கவிஞர்கள் சங்கம் ஒன்றை மரியாதைக்குறிய அய்யா சேது அவர்கள் நடத்தி வருகின்றார். அதில் இனைந்து நானும் செயல் பட்டு வருகின்றேன். வருடாம் வருடாம் தமிழக கவிஞர்கள் மற்றும் அறிஞர்களை அழைத்து தமிழ் நிகழ்ச்சி நடத்துவது வழக்கம். அப்படி தான் இந்த வருடம் இந்த மாதம் முதல் வாரத்தில் தமிழனுக்கு தமிழுணர்வையையும், மானவுணர்வையையும் ஊட்டவேண்டும் என்பதால் இயக்குனர் சீமான், விடுதலைப் பாவலர் அறிவுமதி அவர்களையும் அழைத்து வண்ணத்தமிழ் திருவிழா என்னும் நிகழ்ச்சியை நடத்தினோம் அந்த நிகழ்ச்சியில் விடுதலைப் பாவலர் அறிவுமதி தலைமையில் நான் இன்னுமா உறக்கம் எழுந்துவா தமிழா என்ற தலைப்பில் கவிதை படித்தேன். இந்த கவிதையின் முடிவில் இதுவரை குவைத் தமிழர்களிடத்தில் நிலவன் என்று அரியப்பட்டுவந்த என்னை பகலவன் என்று பெயர் மாற்றி வைத்தார் அண்ணன் அறிவுமதி அவர்கள் ஒரு பெரிய கவிஞரால் பெயர் மாற்றப்பட்டதை பெருமையாக கருதி எனது பெயரை அன்று முதல் பகலவன் என்று எனது நண்பர்களாலும் குவைத் தமிழர்களாலும் அழைக்கப்படுகிறது.
தமிழின் நேசத்துடன்,
பகலவன்
- மீனுவி.ஐ.பி
- பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009
வணக்கம்..பகலவன்..,,வாருங்கள்..ஈகரை சார்பாக ..உங்களை வரவேற்பதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்....தங்கள் வரவு நல்வரவு ஆகுக..
அன்புடன் மீனு
அன்புடன் மீனு
வாருங்கள் பகலவன் தங்களை ஈகரை களஞ்சியம் அன்புடன் வரவேற்கிறது
உங்கள் தமிழ் தொண்டு சிறக்க எமது வாழ்த்துக்கள் பகலவன் [You must be registered and logged in to see this image.]
உங்கள் தமிழ் தொண்டு சிறக்க எமது வாழ்த்துக்கள் பகலவன் [You must be registered and logged in to see this image.]
- Tamilzhanதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009
கலக்கலான அறிமுகம்....
வருக பகலவன் தாங்களை போன்றவர்களால் ஈகரைக்கு பெருமை..!
வருக பகலவன் தாங்களை போன்றவர்களால் ஈகரைக்கு பெருமை..!
- nandhtihaதளபதி
- பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009
வணக்கம்
வளை குடா நாட்டில் ஒரு வானம்பாடி சங்கம் இருக்கிறது, அதில் நல்ல தமிழ் ஆர்வ்லர்கள் இருக்கின்றனர், அதில் ஒருவரு உறங்காதே தமிழா என்ற தலைப்பில் ஒரு அருமையான கவிதை வாசித்தார், இம்மாதிரியான சுப்ரபாதக் கவிஞர்கள் தான் இப்போது தேவை என்று எனக்குத் தெரிந்த நண்பர் ஒருவர் கூறினார், அது தாங்கள் தானா திரு பகலவன் அவர்களே, தாங்கள் இன்னும் பல உணர்ச்சியைத்தூண்டும் கவிதைகளை எழுதி இருப்பதாக அறிந்தேன், அவைகளை இங்கே பதிப்பிக்க முடியுமா?
அன்புடன் வேண்டும்
நந்திதா
வளை குடா நாட்டில் ஒரு வானம்பாடி சங்கம் இருக்கிறது, அதில் நல்ல தமிழ் ஆர்வ்லர்கள் இருக்கின்றனர், அதில் ஒருவரு உறங்காதே தமிழா என்ற தலைப்பில் ஒரு அருமையான கவிதை வாசித்தார், இம்மாதிரியான சுப்ரபாதக் கவிஞர்கள் தான் இப்போது தேவை என்று எனக்குத் தெரிந்த நண்பர் ஒருவர் கூறினார், அது தாங்கள் தானா திரு பகலவன் அவர்களே, தாங்கள் இன்னும் பல உணர்ச்சியைத்தூண்டும் கவிதைகளை எழுதி இருப்பதாக அறிந்தேன், அவைகளை இங்கே பதிப்பிக்க முடியுமா?
அன்புடன் வேண்டும்
நந்திதா
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் nandhtiha
- மீனுவி.ஐ.பி
- பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009
- பகலவன்புதியவர்
- பதிவுகள் : 14
இணைந்தது : 28/10/2009
வணக்கம் நந்திதா அவர்களே..
நான் சுப்ரபாத கவிஞர் அல்ல நீங்கள் தெரிந்து எழுதினிரோ இல்லையோ எனக்கு தெரியாது. ஆனால் என் இனமே ஈழத்தில் தினம் தினம் செத்துக்கொண்டிருந்த போது இந்த தமிழினம் அடிமையாக, சூடு சொரனையற்ற இனமாக இருக்க காரணமே இந்த சுப்ரபாததிற்கு என்று தமிழன் அடிமையாகி கேட்க ஆரம்பித்தானோ அன்றிலிருந்து தான்..
அதனால் நான் இந்த சுப்ரபாதம் என்ற சொல்லை என்னால் பெருமையாக கருதமுடியவில்லை.
தமிழின துரோகி இந்து ராம், துக்ளக் சோ, தொண்டனே இல்லாத சுசாமியால் இந்த தமிழினத்தை கேவலமாக கருதமுடிகின்றது என்றால் தமிழன் சுப்ரபாதத்திற்கு அடிமையாகி இருப்பதினால் தான்.
என்னிடம் என் தமிழ் சமூகம் சார்ந்த, நான் நேசிக்கும் ஈழம் சார்ந்த கவிதைகள் நிறைய இருக்கின்றன. நான் அதை பதிவு செய்ய ஆவலாக இருக்கின்றேன். ஆனால் நேரம் சரியாக கிடைக்காத காரணத்தினால் உடனே பதிவு செய்ய முடியவில்லை. மன்னிக்கவும்.
தமிழின் நேசத்துடன்
பகலவன்
நான் சுப்ரபாத கவிஞர் அல்ல நீங்கள் தெரிந்து எழுதினிரோ இல்லையோ எனக்கு தெரியாது. ஆனால் என் இனமே ஈழத்தில் தினம் தினம் செத்துக்கொண்டிருந்த போது இந்த தமிழினம் அடிமையாக, சூடு சொரனையற்ற இனமாக இருக்க காரணமே இந்த சுப்ரபாததிற்கு என்று தமிழன் அடிமையாகி கேட்க ஆரம்பித்தானோ அன்றிலிருந்து தான்..
அதனால் நான் இந்த சுப்ரபாதம் என்ற சொல்லை என்னால் பெருமையாக கருதமுடியவில்லை.
தமிழின துரோகி இந்து ராம், துக்ளக் சோ, தொண்டனே இல்லாத சுசாமியால் இந்த தமிழினத்தை கேவலமாக கருதமுடிகின்றது என்றால் தமிழன் சுப்ரபாதத்திற்கு அடிமையாகி இருப்பதினால் தான்.
என்னிடம் என் தமிழ் சமூகம் சார்ந்த, நான் நேசிக்கும் ஈழம் சார்ந்த கவிதைகள் நிறைய இருக்கின்றன. நான் அதை பதிவு செய்ய ஆவலாக இருக்கின்றேன். ஆனால் நேரம் சரியாக கிடைக்காத காரணத்தினால் உடனே பதிவு செய்ய முடியவில்லை. மன்னிக்கவும்.
தமிழின் நேசத்துடன்
பகலவன்
வாருங்கள் பாகலவன்... உங்கள் வரவு நல்வரவு ஆகுக... [You must be registered and logged in to see this image.]
ஈகரை குடும்பத்தின் சார்பாக உங்கலை வரவேற்க்கிரேன்... [You must be registered and logged in to see this image.]
ஈகரை குடும்பத்தின் சார்பாக உங்கலை வரவேற்க்கிரேன்... [You must be registered and logged in to see this image.]
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|