புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 1:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 12:52 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:36 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:20 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:56 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 11:46 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:33 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 11:20 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 10:31 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:14 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Today at 8:02 am

» கருத்துப்படம் 04/06/2024
by mohamed nizamudeen Today at 7:53 am

» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Today at 7:22 am

» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Today at 7:18 am

» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Today at 7:14 am

» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Yesterday at 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Yesterday at 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Yesterday at 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Yesterday at 8:34 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Yesterday at 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Yesterday at 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Yesterday at 7:06 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 3:20 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:50 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
முளை கட்டிய சொற்கள் !  நூல் ஆசிரியர் கவிஞர் பூர்ணா !   நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10முளை கட்டிய சொற்கள் !  நூல் ஆசிரியர் கவிஞர் பூர்ணா !   நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_m10முளை கட்டிய சொற்கள் !  நூல் ஆசிரியர் கவிஞர் பூர்ணா !   நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10 
30 Posts - 50%
heezulia
முளை கட்டிய சொற்கள் !  நூல் ஆசிரியர் கவிஞர் பூர்ணா !   நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10முளை கட்டிய சொற்கள் !  நூல் ஆசிரியர் கவிஞர் பூர்ணா !   நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_m10முளை கட்டிய சொற்கள் !  நூல் ஆசிரியர் கவிஞர் பூர்ணா !   நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10 
29 Posts - 48%
mohamed nizamudeen
முளை கட்டிய சொற்கள் !  நூல் ஆசிரியர் கவிஞர் பூர்ணா !   நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10முளை கட்டிய சொற்கள் !  நூல் ஆசிரியர் கவிஞர் பூர்ணா !   நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_m10முளை கட்டிய சொற்கள் !  நூல் ஆசிரியர் கவிஞர் பூர்ணா !   நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
முளை கட்டிய சொற்கள் !  நூல் ஆசிரியர் கவிஞர் பூர்ணா !   நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10முளை கட்டிய சொற்கள் !  நூல் ஆசிரியர் கவிஞர் பூர்ணா !   நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_m10முளை கட்டிய சொற்கள் !  நூல் ஆசிரியர் கவிஞர் பூர்ணா !   நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10 
72 Posts - 57%
heezulia
முளை கட்டிய சொற்கள் !  நூல் ஆசிரியர் கவிஞர் பூர்ணா !   நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10முளை கட்டிய சொற்கள் !  நூல் ஆசிரியர் கவிஞர் பூர்ணா !   நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_m10முளை கட்டிய சொற்கள் !  நூல் ஆசிரியர் கவிஞர் பூர்ணா !   நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10 
50 Posts - 39%
mohamed nizamudeen
முளை கட்டிய சொற்கள் !  நூல் ஆசிரியர் கவிஞர் பூர்ணா !   நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10முளை கட்டிய சொற்கள் !  நூல் ஆசிரியர் கவிஞர் பூர்ணா !   நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_m10முளை கட்டிய சொற்கள் !  நூல் ஆசிரியர் கவிஞர் பூர்ணா !   நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10 
3 Posts - 2%
T.N.Balasubramanian
முளை கட்டிய சொற்கள் !  நூல் ஆசிரியர் கவிஞர் பூர்ணா !   நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10முளை கட்டிய சொற்கள் !  நூல் ஆசிரியர் கவிஞர் பூர்ணா !   நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_m10முளை கட்டிய சொற்கள் !  நூல் ஆசிரியர் கவிஞர் பூர்ணா !   நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

முளை கட்டிய சொற்கள் ! நூல் ஆசிரியர் கவிஞர் பூர்ணா ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !


   
   
eraeravi
eraeravi
தளபதி

தளபதி
பதிவுகள் : 1817
இணைந்தது : 08/07/2010
http://www.kavimalar.com

Posteraeravi Sun Oct 13, 2013 10:50 am

முளை கட்டிய சொற்கள் !

நூல் ஆசிரியர் கவிஞர் பூர்ணா !

நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !

நியூ செஞ்சுரி புக் ஹவுஷ் 41.பி .சிட்கோ இண்டஸ்டிரியஸ் எஷ்டேட் ,அம்பத்தூர் ,சென்னை .600098.விலை ரூபாய் 55.
தொலைபேசி 044- 26359906.

நியூ செஞ்சுரி புக் ஹவுஷ் நிறுவனத்தின் கையடக்கப் பதிப்பாக வந்துள்ளது .அட்டை வடிவமைப்பு ,உள் அச்சு யாவும் நேர்த்தியாக உள்ளன . நூல் ஆசிரியர் கவிஞர் பூர்ணா அவர்களின் இயற்பெயர் ஜோ .ஏசுதாஸ் இவரது முதல் நூல் கண்ணீர் வாசனை .இரண்டாம் நூல் காதல் திணை .இந்த நூல் மூன்றாம் நூல் .முத்திரைப் பதிக்கும் நூலாக வந்துள்ளது .முத்தாய்ப்பாக உள்ளது .பாராட்டுக்கள் .கவிஞர் சக்தி ஜோதியின் அணிந்துரை மிக நன்று .கவிதைகளைப் பிரசுரம் செய்த இதழ்களுக்கும் , நண்பர்களுக்கும் மறக்காமல் நன்றியைப் பதிவு செய்துள்ளார் . மண் மணக்கும் கவிதை என்பதைப் பறை சாற்றும் விதமாக முதல் கவிதையே மண் வாசனை வீசும் கவிதை. கவிதையின் தலைப்பே சிந்திக்க வைக்கின்றது .

பறக்கும் நிலம் !

தரையிரங்கி
சேற்றில் இரைதேடி
பறந்து செல்லும் பறவையின் காலில்
ஒட்டியிருக்கிறது
சிறிது நிலம் !

திணைகளில் உயர் திணை மனிதன் என்கிறோம் .ஆனால் தினசரி செய்திதாளில் தற்கொலை என்ற செய்தி வராத நாளே இல்லை என்று சொல்லும் அளவிற்கு தினசரிச் செய்தியாக தற்கொலை ஆகி விட்டது .பகுத்தறிவைப் பயன்படுத்தாமல் தற்கொலை செய்து கொள்ளும் மனித இனத்தின் தலையில் கொட்டும் வண்ணம் அக்றிணையான விலங்குகள் ,பறவைகள் தற்கொலை செய்து கொள்வதில்லை என்ற தகவலை உணர்த்தும் வண்ணம் உள்ள கவிதை நன்று .

படிப்பினை !

தனது கன்று இறந்து போனதை நினைத்து
புள் தின்னாமல் பசு !

தனது குட்டி விற்கப்பட்டதை நினைத்து
கத்துகிறது ஆடு !

நோய்வாய்ப்பட்ட நாய்
படுத்திருக்கிறது சோகத்தில் !

கூடு கலைத்து தன் குஞ்சுகள்
திருடப்பட்டதைப் பார்த்து
மார்பிலடித்துக் கொண்டு புலம்புகிறது
பறவை !

பறவைகளுக்கும் விலங்குகளுக்கும் கூட
வலி வேதனை கவலை உண்டு .

ஆனால் அவை
மனிதனைப் போல்
தற்கொலை செய்து கொள்வதில்லை !

மனிதா விழுந்தால் வீழ்ந்து விடாதே .எழுந்து வா! என்பதை உணர்த்தும் விதமாக .உலகப் பொதுமறையான திருக்குறளான முயற்சி திருவினையாக்கும் என்பதை வழி மொழிந்து எழுதியுள்ள கவிதை நன்று .

முளைத்தல் !

கிளை இடுக்கில் சுவரில்
தொட்டியில் நிலத்தில் இப்படி
எங்கே விழுந்தாலும் முளைத்து
கற்றுக் கொடுக்கின்றன
வாழ்க்கைத் தத்துவத்தை
விதைகள் !

தமிழ் மருத்துவம் சித்த மருத்துவம் விதித்து மக்கள் ஆங்கில மோகம் போலவே ஆங்கில மருத்துவ மோகம் பிடித்து அலைகிறார்கள் .அதன் மருந்து விலைகளோ மயக்கம் தரும் விதமாக மிக உயர்வாக உள்ளன .நாட்டு நடப்பை உணர்த்தும் கவிதை .

வலி !

வயிற்று வலிக்கு மாத்திரை கேட்டால்
அதன் விலை தருகிறது
நெஞ்சு வழியை ...

புதுக் கவிதை ஹைக்கூ கவிதை இரண்டும் கலந்த கலவையாக உள்ளன .

உள்ளத்து உணர்வு கவிதை .மனதில் பட்டதை ,கண்ணில் கண்டதை, உணர்ந்ததை கவிதையாக்கி உள்ளார் .பெரியவர்களிடம் உள்ள கோபம் குழந்தைகளிடம் இல்லை என்ற உண்மையை உணர்த்திடும் கவிதை .

தனிக்குடித்தனம்
போகும்போது கூட
டாட்டா காட்டுகிறது குழந்தை !

உலகமயம் , தாராளமயம் , புதிய பொருளாதாரம் இவற்றின் விளைவு விடுதலை பெறும் போது ஒரு டாலரின் மதிப்பு ஒரு ரூபாய் இன்று ஒரு டாலரின் மதிப்பு அறுபதுக்கு மேல் .இதுதான் அரசியல்வாதிகள் செய்த வேதனையான சாதனை .நமது ரூபாய் மதிப்பு மட்டுமல்ல நாட்டின் மதிப்பும் தாழ்ந்து விட்டது .பண்பாடு சிதைந்து விட்டது .வாழ்க்கை முறை மாறி விட்டது .என்பதை உணர்த்தும் ஹைக்கூ .

பின்னிரவு நுனியில்
அடுக்கு மாடிக் குடியிருப்பில்
சேவல் கூவியது அலைபேசியில் !

சிந்திக்க வைக்கும் வித்தியாசமான ஹைக்கூ நன்று .

சிலுவை மரம் தருகிறது
இயேசுவையும் மரம்தான்
தருகிறது !

நூல் ஆசிரியர் கவிஞர் பூர்ணா அவர்களுக்கு பாராட்டுக்கள் .வாழ்த்துக்கள் .தொடர்ந்து எழுதுங்கள் .
.



.

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82381
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Oct 13, 2013 11:09 am

முளை கட்டிய சொற்கள் !  நூல் ஆசிரியர் கவிஞர் பூர்ணா !   நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! 103459460 
-
முளை கட்டிய சொற்கள் !  நூல் ஆசிரியர் கவிஞர் பூர்ணா !   நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! FUwsRbljTj65ZB0l86lE+___227~1

eraeravi
eraeravi
தளபதி

தளபதி
பதிவுகள் : 1817
இணைந்தது : 08/07/2010
http://www.kavimalar.com

Posteraeravi Sun Oct 13, 2013 7:52 pm

நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி


Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

Similar topics
» அம்மா அப்பா’ (கவிதைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி ! நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார் ஆசிரியர் கவிதை உறவு
» வீழ்க சாதி சமயம்! வெல்க மனிதநேயம்!! நூல் ஆசிரியர் : கவிஞர் சபா வடிவேலு நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
» நெருப்பில் பூத்த ஆசிரியர் ! நூல் ஆசிரியர் : கலைமாமணி எப். சூசைமாணிக்கம் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)
» வாழ்க்கையின் தத்துவம் விளக்கும் எழுச்சி வாசகங்கள் ! நூல் ஆசிரியர் கவிஞர் சு .வைரகாந்த் ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக